அதிமுக – அமமுக கூட்டணி என்றால் அது காலத்தின் கட்டாயம்: டிடிவி தினகரன்!

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை ஆனால் அதிமுக – அமமுக கூட்டணி என்றால் அது காலத்தின் கட்டாயம் என…

தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியராகத் தகுதியில்லை: உயர்நீதிமன்றம்

தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசுப்பள்ளி இடைநிலை…

அம்பேத்கர் வழியில் பிரதமர் மோடி செயல்படுகிறார்: மத்திய அமைச்சர் எல்.முருகன்

அம்பேத்கர் வழியில் பிரதமர் மோடி செயல்படுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புகழ்ந்து பேசியுள்ளார். சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் இன்று…

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை தள்ளி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல்…

அம்பேத்கர் இந்திய ஒருமைப்பாட்டை அரசமைப்பு சட்டத்தின் வழி உறுதிப்படுத்தியவர்: திருமாவளவன்

இந்திய ஒருமைப்பாட்டை அரசமைப்பு சட்டத்தின் வழி உறுதிப்படுத்தியவர் அம்பேத்கர் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில்…

பணிகள் முடிந்த பிறகே அத்திக்கடவு – அவிநாசித் திட்டம்: துரைமுருகன்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களிடம்…

அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து…

பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா அறிவிப்பு!

பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். திமுக மாநிலங்களவைத் தலைவர் திருச்சி சிவாவின் மகனான…

ஆளுநர் மாளிகையில் அம்பேத்கர் சிலையை திறந்துவைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அம்பேத்கர் உருவச்சிலையினை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திறந்து வைத்தார். டாக்டர் அம்பேத்கரின் 66-வது நினைவு…

அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்: சீமான்

அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு மாத ஊதியத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும்…

ஆளுநர்களை மோசமாக விமர்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழிசை

ஆளுநர்களை பற்றி மோசமாக விமர்சிக்கும் விமர்சகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

அதிமுக பொதுக்குழு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அதிமுக உட்கட்சி மோதல் இன்னும் ஒரு முடிவை எட்டாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று…

குற்றப்பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க சீர்திருத்தம் தேவை: வெங்கையாநாயுடு

குற்றப்பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க சீர்திருத்தம் தேவை என சென்னையில் நடந்த விழாவில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கூறினார்.…

கால்பந்து வீராங்கனை பிரியா மரண: டாக்டர்களிடம் போலீசார் விசாரணை!

கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட டாக்டர்களிடம் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.…

தமிழகத்தில் பா.ஜ.க.வை கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை: திருமாவளவன்

தமிழகத்தில் பா.ஜ.க.வை கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை என திருமாவளவன் தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஜி20 மாநாடு…

தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்

ஊராட்சி ஒன்றியங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

குஜராத்தில் தமிழ் பள்ளியை காப்பாற்றாத மோடியா, தமிழ் மொழியை காப்பாற்ற போகிறார்: வேல்முருகன்

குஜராத்தில் தமிழ் பள்ளியை காப்பாற்ற முடியாத மோடியா, தமிழ் மொழியை காப்பாற்ற போகிறார் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்…

பயந்து பதுங்கும் பூனையாக தமிழக பாஜக உள்ளது: சுப்ரமணியன் சுவாமி

ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக தமிழக பாஜக இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சாடியுள்ளார் அதிமுக பொதுச்…