2023 ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் சீனாவை விஞ்சும் இந்தியா!

ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையின் படி, 2023 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை இந்தியா…

எலான் மஸ்கிற்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு!

டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்த எலான் மஸ்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது உலகின்…

தென்னாப்பிரிக்கா பாரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: 15 பேர் பலி!

தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரபல மதுபான விடுதியில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின்…

இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும்: அமெரிக்க தூதர்!

இலங்கையில் அமைதியான மற்றும் ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று, அந்நாட்டிற்கான அமெரிக்க…

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதநேயத்திற்கான கோல்டன் விசா பெற்ற தமிழர்!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஹமீது யாசின் என்பவருக்கு மனிதநேயத்திற்கான கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில்…

உக்ரைனின் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 15 பேர் பலி!

உக்ரைனின் குடியிருப்பு பகுதியில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் -ரஷ்யா இடையேயான…

ஜப்பான் மேல்சபை தேர்தலில் ஓட்டு போட்ட மக்கள்!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இரு தினங்களுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்ட சூழலில், ஏற்கனவே அறிவித்தபடி நேற்று அந்நாட்டின் மேல்சபை…

மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியது உக்ரைன்: ஐ.நா.

உக்ரைன் ராணுவம் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதால் அந்த நாட்டு முதியோா் இல்லத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக ஐ.நா. மனித உரிமைகள்…

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளின் உக்ரைன் தூதர்கள் நீக்கம்!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளின் உக்ரைன் தூதர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட…

கருக்கலைப்பை பாதுகாக்கும் உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்திட்டார்!

கருக்கலைப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பதற்கான புதிய நிர்வாக உத்தரவு ஒன்றில் ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று கையெழுத்திட்டார். அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய…

டோக்கியோ வந்து சேர்ந்தது ஷின்சோ அபேவின் உடல்: போப் ஆண்டவர் இரங்கல்!

சுட்டுக் கொல்லப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உடல், நேற்று டோக்கியோ வந்தடைந்தது. ஜப்பான் பார்லிமென்டுக்கான மேல்சபை தேர்தல் இன்று…

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் மயங்கி விழுந்த அவரை, பாதுகாவலர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.…

அமெரிக்காவில் கருப்பின வாலிபர் கொலை: போலீஸ் அதிகாரிக்கு 21 ஆண்டு சிறை!

அமெரிக்காவில் கருப்பின வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீஸ் அதிகாரிக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மினிசோட்டாவை சேர்ந்தவர்…

ரஷ்யா – இந்திய வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை!

ஜி20 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் இந்தோனேசியாவில் நடைபெற்றது. இதில் ரஷ்யா – இந்திய வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை நடத்தினர். ஜி20…

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

இங்கிலாந்துடனான உறவு வலுவாக உள்ளது: ஜோ பைடன்

இங்கிலாந்து அரசுடன் தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பை வழங்க ஆவலுடன் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ்…

இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழப்பு!

இத்தாலி நாட்டின் ஆல்பஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில் மிகப்பெரிய…

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா!

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ளார். நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்…