உக்ரைன் வணிக வளாகத்தில் ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி

உக்ரைனில் வணிக வளாகம் ஒன்றில் ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்கியதில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. உக்ரைன், ரஷ்யா…

ரஷ்யாவுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க ஜி-7 நாடுகள் ஆலோசனை!

ரஷ்யா மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால், நிதிக் கட்டுப்பாடுகளின் தாக்கத்தைத் தவிர்க்க அங்குள்ள செல்வந்தர்கள் தங்கள் சொத்துகளைத் தங்கத்திற்கு மாற்றி வருகின்றனர்.…

லண்டனில் வீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலி, 5 பேர் காயம்!

லண்டனில் வீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஒருவர் பலி, 5 பேர் காயமடைந்தனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனின் பக்கிங்ஹாம் கிங்ஸ்டண்டிங் பகுதியில் உள்ள…

தென் ஆப்பிரிக்கா இரவு விடுதியில் 21 சிறுவர்கள் மர்ம மரணம்!

தென் ஆப்பிரிக்காவில் உள்ள இரவு விடுதியில் சிறுவர்கள் 21 பேர் மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின்…

உணவு தட்டுப்பாட்டால் பேரழிவை நோக்கி உலகம்: ஐ.நா. எச்சரிக்கை!

கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து சீனா திடீர் விலகல்?

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சீனா தானாகவே விலகுவதாக அறிவித்துள்ளது. சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை…

அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடு சட்டத்துக்கு அதிபர் ஒப்புதல்!

துப்பாக்கி கலாசாரம் பெருகி வரும் நிலையில், அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.…

முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொல்ல சதி?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வீட்டில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமராக இருந்தவர்…

மும்பை தாக்குதல் தீவிரவாதிக்கு பாகிஸ்தானில் 15 ஆண்டு சிறை!

மும்பை தாக்குதலுக்கு நிதி உதவி அளித்த வழக்கில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டு சிறை தண்டனை…

நார்வே மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு

நார்வேயின் ஓஸ்லோ நகரில் நேற்று மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். நார்வே தலைநகர்…

வங்கதேசத்தின் நீளமான பாலம் திறப்பு!

வங்கதேசத்தில் பத்மா நதியின் குறுக்கே கட்டப்பட்ட 6.15 கி.மீ. நீளம் கொண்ட பாலத்தை பிரதமா் ஷேக் ஹசீனா திறந்துவைத்தாா். வங்கதேச தலைநகா்…

சீனாவில் கொரோனா அதிகரிப்பால் குடியிருப்பு பகுதிகளுக்கு சீல்!

சீனாவின் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் 12க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை அதிகாரிகள் சீல்…

150 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டோம்: ஜோ பைடன்

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கருத்துத் தெரிவித்து உள்ளார். 150…

குரங்கு அம்மை: பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம்!

குரங்கு அம்மை நோய் பாதிப்பை, சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. உலகம் முழுவதும் குரங்கு…

தெலுங்கானாவைச் சேர்ந்த என்ஜினீயர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!

தெலுங்கானா என்ஜினியர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டார். போலீசார் வருவதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். தெலுங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியை சேர்ந்தவர் சாய்சரண்…

பாகிஸ்தானின் பஞ்சாபில் பாலியல் வன்முறை அதிகரிப்பால் அவசர நிலை!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், தினசரி பாலியல் பலாத்கார எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதால், அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில், பெண்கள்,…

ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை: சீனா கண்டனம்

ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்காவுக்கு சீன அதிபர் ஜின்பிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை…

அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்!

அமெரிக்க அதிபரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டு உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ…