இந்தியர்களுக்கான விசா தடையை நீக்கியது சீனா!

2 ஆண்டுகளுக்குப் பிறகு, கொரோனா கால விசா கொள்கையை இந்தியாவுக்கான சீன தூதரகம் மாற்றி அமைத்தது. கொரோனா பரவலையொட்டி கடந்த 2020-ம்…

டென்மாா்க் – கனடா இடையே முடிவுக்கு வந்தது ஹான்ஸ் தீவு பிரச்னை!

கனடாவுக்கும் டென்மாா்க்குக்கும் இடையே 49 ஆண்டுகளாக நீடித்து வந்த ஹான்ஸ் தீவு பிரச்னை, இரு நாடுகளுக்கும் இடையே நேற்று மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்…

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மீண்டும் கொரோனா!

கனடா பிரதமருக்கு ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது அலையுடன் கொரோனா ஓய்ந்துவிட்டதாக உலக மக்கள் நிம்மதி…

மெக்சிகோ அரசியல் ஆலோசகர் உயிரோடு எரித்துக்கொலை!

குழந்தை கடத்தலில் தொடர்பு என பரவிய வதந்தியால், மெக்சிகோ அரசியல் ஆலோசகர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மெக்சிகோ நாட்டை சேர்ந்த…

கிழக்கு உக்ரைன் நகரில் அனைத்து பாலங்களையும் ரஷ்யா தகா்த்தது!

கிழக்கு உக்ரைன் நகரான செவெரோடொனட்ஸ்கை மற்ற அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுடன் இணைக்கும் 3 பாலங்களையும் ரஷ்யப் படையினா் தகா்த்துவிட்டதாக அந்தப் பிராந்திய…

அமெரிக்க சுகாதார மந்திரிக்கு மீண்டும் கொரோனா!

அமெரிக்க சுகாதார மந்திரிக்கு ஒரு மாதத்துக்குள் 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில்…

இலங்கை நிலை தான் பாகிஸ்தானுக்கும் ஏற்படும்: நிதி அமைச்சர் இஸ்மாயில்

பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தவில்லையென்றால் இலங்கையை போன்ற நிலை பாகிஸ்தானுக்கு ஏற்படும் என, அந்நாட்டு நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் எச்சரிக்கை…

அணு ஆயுதங்களை இந்தியா பெருக்கி வருகிறது!

அணு ஆயுதங்களை இந்தியா பெருக்கி வருவதாக சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில், சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிலையம்…

வடகொரியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்: அமெரிக்கா

ஆபத்தான அணு ஆயுத சோதனைக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அமெரிக்க…

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் காட்டுத்தீ!

பலத்த காற்று காரணமாக அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பிளாக்ஸாடாஃப் பகுதியில்…

நீண்டகாலம் ராணியாக இருந்து சாதனை படைத்த இரண்டாம் எலிசபெத்!

இரண்டாம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி, 2022-ம் ஆண்டை பிளாட்டினம் ஜூபிலியாக, ராயல் அரண்மனை கொண்டாடி…

அரபி குடும்பத்தினருக்கு விற்கப்பட்ட 3 கேரள பெண்கள் மீட்பு!

வளைகுடா சென்ற பெண்களை அங்கிருந்த ஒரு கும்பல் குவைத் நாட்டில் உள்ள சில அரபி குடும்பத்தினரின் வீட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர்.…

சூடான் கடலில் 15 ஆயிரம் ஆடுகள் பலி!

சூடான் கடல் பகுதியில் 15 ஆயிரம் ஆடுகள் பிணமாக மிதந்தபடி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூடானில் இருந்து அவ்வப்போது ஆடுகள்…

வட கொரியாவின் வெளியுறவு அமைச்சராக சோ சான் நியமனம்!

வட கொரியாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக சோ சான் ஹூய் நியமிக்கப்பட்டு உள்ளார். வட கொரியாவில், ஆளும் தொழிலாளர் கட்சியின்…

இலங்கை மின்சார சபை தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ ராஜினாமா!

இலங்கை மின்சார சபை தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையின் மின்சார சட்டத்தின்படி பெரிய மின் திட்டங்களுக்கான…

பெண்களுக்கு ரூ.922 கோடியை இழப்பீடாக வழங்க கூகுள் ஒப்புக்கொண்டுள்ளது!

பாலின பாகுபாட்டை கடைபிடித்தாகக் கூறி கூகுள் நிறுவனம் 11 கோடியே 8 லட்சம் டாலர்கள் (சுமார் ரூ.922 கோடி) இழப்பீடு செலுத்த…

“இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை” நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் அறிவிப்பு!

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. பல முக்கிய நிறுவனங்களின் முதல் பிரவுசிங் தேர்வாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இருந்தது குறிப்பிடத்தக்கது. உலகம்…

இலங்கையில் 2024 ஆம் ஆண்டு வரை உணவு தட்டுப்பாடு நீடிக்கும்: ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் 2024 ஆம் ஆண்டு வரை உணவு தட்டுப்பாடு நீடிக்கும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து உள்ளார். அண்டை நாடான…