இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.…
Category: உலகம்

ரஷ்யாவுக்குள் நுழைய போரிஸ் ஜான்சனுக்கு தடை!
ரஷ்யாவுக்குள் நுழைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது உக்ரைன் போரில் இங்கிலாந்தின் “விரோதமான” நிலைப்பாட்டின் காரணமாக,…

பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தலிபான்கள்!
பாகிஸ்தான் ராணுவம் விடியற்காலையில் நடத்திய ராக்கெட் தாக்குதல்களில் ஆப்கானிஸ்தானில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு பெண் கொல்லப்பட்டதை அடுத்து தலிபான் அதிகாரிகள்…

தற்போது நடப்பது மூன்றாம் உலகப்போர்: ரஷியா எச்சரிக்கை
உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கினால் “கணிக்க முடியாத விளைவுகள்” ஏற்படும் என ரஷியா எச்சரிக்கை உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிராக ரஷ்யா…

இலங்கையில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்
இலங்கையில் அதிபர் மாளிகை முன்பு குவிந்துள்ள போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த இலங்கை அரசு முடிவு. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் மக்கள்…
பாகிஸ்தான் பாராளுமன்ற துணை சபாநாயகர் ராஜினாமா
பாகிஸ்தான் பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவியை குவாசிம் கான் சூரி இன்று ராஜினாமா செய்தார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா…

ரஷிய போர்க்கப்பலை அழித்துவிட்டோம்: உக்ரைன் அறிவிப்பு!
கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை அழித்துவிட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. கருங்கடலைக் காக்கும் நெப்டியூன் ஏவுகணைகள் ரஷியக் கப்பலுக்கு மிகக் கடுமையான சேதத்தை…

இந்தியாவும் இஸ்ரேலும் எனது வெளியேற்றத்தை மிகவும் கொண்டாடின: இம்ரான் கான்
இம்ரான் கான் பதவி விலகிய பின்னரும் பாகிஸ்தான் நாட்டில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே பாகிஸ்தான்…
சீனாவின் ஷாங்காய் நகரில் இந்திய தூதரகம் மூடப்பட்டது!
சீனாவின் ஷாங்காய் நகரில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து, அங்குள்ள இந்திய துணை துாதரகம் மூடப்படுவதாக…

அமெரிக்காவின் மெட்ரோ சுரங்கப் பாதையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது!
புரூக்ளின் மெட்ரோ சுரங்கப் பாதையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க் அருகே உள்ள புரூக்ளின்…

ரஷியாவை உலகின் எந்த சக்தியாலும் தனிமைப்படுத்த முடியாது: அதிபர் புதின்
உக்ரைன் மீது ரஷியா 49-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார…

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அபராதம் செலுத்தினார்
ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அபராதம் செலுத்தினார். இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம்…
தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டுபிடிப்பு
தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. அவற்றுக்கு பிஏ.4 மற்றும் பிஏ.5 என பெயரிடப்பட்டுள்ளன. தென்ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு…

அமெரிக்க மெட்ரோ ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்க மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் நியுயார்க்…

பாகிஸ்தான் புதிய பிரதமருக்கு, பிரதமர் மோடி வாழ்த்து!
பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து,…

இந்தியாவில் மனித உரிமை மீறல் அதிகரிக்குது: அமெரிக்கா!
இந்தியாவில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து அமெரிக்கா கவனித்துக் கொண்டிருக்கிறது என்று அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர்…

வெளிநாட்டு சதி காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது: இம்ரான் கான்!
வெளிநாட்டு சதி காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று இம்ரான் கான் தெரிவித்து உள்ளார். சமூக வலைதளமான ட்விட்டரில் பாகிஸ்தான் முன்னாள்…

பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் மேக்ரோன் முன்னிலை!
பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் இமானுவேல் மேக்ரோன் முன்னிலை வகித்து வருகிறார். ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபராக பதவி…