வங்காள தேசம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது மேலும் 2 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர்…
Category: உலகம்
வடகொரியாவில் கடமை தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை: கிம் ஜாங் உன் உத்தரவு!
வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 1,000 பேர் உயிரிழந்த நிலையில் அதை தடுக்கத் தவறிய…
உக்ரைனின் 4 முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா!
உக்ரைனின் ஜெலன்ஸ்கி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 4 முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர்…
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் தனி விமானத்தை பறிமுதல் செய்த அமெரிக்கா!
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் தனி விமானத்தை அமெரிக்கா பறிமுதல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட டஸால்ட் பால்கன்…
பிணைக்கைதிகளை கொலை செய்பவர்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை: நெதன்யாகு
காசாவில் ஆறு பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இந்தக் கொலைகள் ஹமாஸ்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை…
22 பேருடன் சென்ற ரஷ்ய ஹெலிகாப்டர் மாயம்!
கட்சட்காவின் கிழக்குத் தீபகற்பத்தில் 22 பேருடன் புறப்பட்ட ரஷ்ய ஹெலிகாப்டர் காணாமல் போனதாக அந்த நாட்டு அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.…
போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக காசாவில் 3 நாள் போர் நிறுத்தம்!
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் போர் இடைநிறுத்தத்துக்கு இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து…
கமலா ஹாரிஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு பேரழிவு: எலான் மஸ்க்
கமலா ஹாரிஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்படும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம்…
ரஷ்யா – உக்ரைன் இடையே மீண்டும் போர் தீவிரம்!
ரஷ்யா – உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. உக்ரைனின் மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது.…
டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ பாவெல் துரோவ் கைது!
துபாயை தலைமையிடமாக கொண்டு உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக…
ஹிஸ்புல்லா தாக்குதலால் இஸ்ரேலில் அவசரநிலை அறிவிப்பு!
இஸ்ரேலின் வடக்கு, மத்திய பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு 320 ஏவுகணைகளை சரமாரியாக வீசியது. 20-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம்…
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இருதரப்பு ஒத்துழைப்பு, உலகளாவிய சவால்கள் குறித்து…
போலியோ பாதிக்கும் ஆபத்தில் ஆயிரக்கணக்கான காசா குழந்தைகள்: ஐநா!
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போரை தொடங்கியதிலிருந்து, இப்போது வரை, சுமார் 90% காசா மக்கள் புலம் பெயர்ந்திருக்கின்றனர். இந்த இடப்பெயர்வு போலியோ…
நேபாளத்தில் இந்தியப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் உயிரிழப்பு!
நேபாளத்தில் 40 பயணிகளுடன் பயணித்த இந்திய பதிவெண் கொண்ட பயணிகள் பேருந்து ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்ததாக…
இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது: பிரதமர் மோடி!
ரஷ்யா – உக்ரைன் மோதலில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும் அது அமைதியின் பக்கம் நிற்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி…
23-ம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி!
அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வரும் 23ஆம் தேதி உக்ரைனுக்கு செல்கிறார். ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர்…
காசாவில் போர்நிறுத்ததிற்கு இதுவே கடைசி வாய்ப்பு: அமெரிக்கா!
காசாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் படைக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மூண்ட போர், 10 மாதங்களைக் கடந்தும்…
தாய்லாந்தின் புதிய பிரதமராக 37 வயது பெண் பேடோங்தரன் தேர்வு!
தாய்லாந்து நாட்டின் புதிய பிரதமராக அந்நாட்டின் முன்னாள் பிரிவினைவாத தலைவராக அறியப்படும் தக்ஸின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்தரன் தக்ஸினை அந்நாட்டு…
