இஸ்ரேலுக்கு எதிராக ‘ஆல் ஐஸ் ஆன் ரஃபா’ ஹேஷ்டேக் ட்ரெண்ட்!

ரஃபா தற்காலிக முகாம் மீது செவ்வாயன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 37-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் உலகளவில்…

காசாவில் மீண்டும் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 37 பேர் பலி!

காசாவில் மீண்டும் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 37 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 7 மாதங்களுக்கும் மேலாக…

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே!

ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. பாலஸ்தீன மக்கள் தங்களுக்குத் தனி நாடு…

தீவிரவாத பட்டியலில் இருந்து தலிபானை நீக்க பரிசீலனை: ரஷ்யா!

தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தலிபானை நீக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தரப்பு செய்தி…

வங்கதேசத்தில் இருந்து புதிய கிறிஸ்துவ நாட்டை உருவாக்க முயற்சி: ஷேக் ஹசீனா!

வங்கதேசத்தில் இருந்து தனியாக ஒரு கிறிஸ்துவ நாட்டை உருவாக்க முயற்சிகள் நடப்பதாகக் கூறிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அதற்கு அனுமதி…

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம்!

ரஃபா நகரில் அமைந்துள்ள தற்காலிக முகாம்கள் மீது நேற்று முன்தினம் (மே 26) இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதில் சுமார்…

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவில் சிக்கி 670 பேர் பலி!

பப்புவா நியூ கினியாவின் யம்பலி கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில், 670…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு 3-ம் உலகப் போர் தொடங்கலாம்: டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு 3-ம் உலகப் போர் தொடங்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கூறினார். அமெரிக்காவில் வருகிற நவம்பர்…

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து 25,900 பேருக்கு பாதிப்பு!

சிங்கப்பூரில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5-ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை கொரோனாவால்…

கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தூதரகம் அறிவுரை!

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் வெடித்துள்ள கலவரத்தை ஒட்டி அங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பத்திரமாக இருக்கும்படி இந்தியா, பாகிஸ்தான் அறிவுரை…

மே 18 இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினம்!

இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஏராளமானவர்கள்…

ராஃபாவில் இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்த சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வலியுறுத்தல்!

ராஃபா எல்லையில் தஞ்சமடைந்துள்ள பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு உத்தரவிட வேண்டும்…

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு: பிரதமர் மோடி கண்டனம்!

ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் ஐ.நா. தீா்மானத்தை நெதன்யாகு நிராகரிப்பு!

பாலஸ்தீனத்தை முழு உறுப்பு நாடாக அங்கீகரிக்கும் ஐ.நா. தீா்மானத்தை இஸ்ரேல் நிராகரிப்பதாக அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளாா். இது…

வரும் மே 18 ம்தேதி பிரபாகரன் உள்ளிட்டோருக்கு வீரவணக்க கூட்டம்: சகோதரர் மனோகர்!

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை அவரது சகோதரரான மனோகர் உறுதி செய்துள்ளார். அதோடு பிரபாகரன் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட மே…

சுலோவேக்கியா பிரதமர் மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார்!

சுலோவேக்கியா பிரதமர் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகியிருப்பது ஐரோப்பியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கியாவின் பிரதமராக…

சீனா செல்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாளை சீனா செல்கிறார். 5-வது முறையாக பதவி ஏற்ற பிறகு அதிபர் புதின் மேற்கொள்ளும் முதல்…

ரஃபாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐநாவில் பணிபுரிந்த இந்தியர் உயிரிழப்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், ரஃபாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐநா-வில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.…