நாங்கள் ரஷ்யாவுடன் போருக்கு தயாராக இருக்கிறோம்: போலாந்த் அறிவிப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா தனது போரை நீடித்து வரும் நிலையில், நாங்கள் ரஷ்யாவுடன் போருக்கு தயாராக இருக்கிறோம் என போலாந்து தானாக…

இங்கிலாந்து மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் பாதிப்பு!

இங்கிலாந்து மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவைத்துள்ளது. இங்கிலாந்து அரச பரம்பரையின் தற்போதைய அரசர், மூன்றாம் சார்லஸ்…

மாலத்தீவிலிருந்து இந்திய படைகள் மே 10-ஆம் தேதிக்குள் வெளியேறும்: அதிபர் முகமது மூயிஸ்!

மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ படைகள் மே 10-ஆம் தேதிக்குள் மாலத்திவிலிருந்து வெளியேற்றப்பட்டுவிடும் என அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார்.…

சிலியில் காட்டுத்தீயில் பலியானோர் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது!

சிலி நாட்டில் பயங்கர காட்டு தீயில் பலியானோர் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேறியுள்ளனர். தென்அமெரிக்க நாடான…

பாலஸ்தீன செஞ்சிலுவை அமைப்பின் அவசர ஊர்திக் குழு காணவில்லை!

பாலஸ்தீன செஞ்சிலுவை அமைப்பின் அவசர ஊர்திக் குழு காணாமல் போயிருப்பதாக அந்த அமைப்பு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆறு…

தென்கொரிய கடல் பகுதியில் அமெரிக்க போர் விமானம் விபத்து!

தென்கொரிய கடல் பகுதியில் விழுந்து அமெரிக்க போர் விமானம் விபத்துக்குள்ளானது. தென்கொரியாவில் அமெரிக்க விமானப்படைத்தளம் உள்ளது. இந்த தளத்தில் உள்ள விமானப்படை…

ஊழல் வழக்கில் இம்ரான் கான், அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவருமான இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி இருவருக்கும்…

அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றத்துக்காக இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை!

பாகிஸ்தானில் பிப்ரவரி 8ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றத்துக்காக…

அமெரிக்க பல்கலைகழக வளாகத்தில் இந்திய மாணவர் சடலமாக மீட்பு!

அமெரிக்காவில் பர்டூர் பல்கலைகழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர், பல்கலை. வளாகத்தில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மகனைக் காணவில்லை…

இஸ்ரேல் உளவு பிரிவினர் என கூறி 4 பேருக்கு ஈரான் தூக்கு தண்டனை!

ஈரானிய அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் பலரை இஸ்ரேல் படுகொலை செய்து வருகிறது என ஈரான் கூறுகிறது. இந்நிலையில் இஸ்ரேல் உளவு பிரிவினர்…

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மோதல்!

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் மாலத்தீவு அதிபராக மூயிஸ் பதவியேற்றாா்.…

ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலி: அதிபர் ஜோ பைடன் கண்டனம்!

சிரிய எல்லைக்கு அருகில் ஜோர்டான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மேலும்,…

ஹமாஸைவிட இஸ்ரேலைப் பார்த்துதான் அஞ்சுகிறோம்: பிணைக்கைதிகள்!

இஸ்ரேல் பிணைக்கைதிகள் மூன்று பேர் பேசும் புதிய காணொலி ஒன்றினை ஹமாஸ் அமைப்பு பகிர்ந்துள்ளது. அதில் பிணைக்கைதிகள் இஸ்ரேலின் மீது குற்றம்சாட்டும்…

போர்க் கைதிகளுடன் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியது!

உக்ரைன் நாட்டின் 65 போர்க் கைதிகள் உள்பட 74 பேர் உடன் சென்ற ரஷ்யாவின் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில்,…

கொரோனாவை விட கொடூரமான ‘டிசீஸ் எக்ஸ்’ என்ற நோய் பரவுது: உலக சுகாதார நிறுவனம்!

கொரோனாவை விட கொடூரமான ‘டிசீஸ் எக்ஸ்’ என்ற நோய் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார…

ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 24 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில்…

சீனாவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

சீனாவின் தெற்கு ஜின்ஜியாங் பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. நேற்று நள்ளிரவில் சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த…

பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது: அமைச்சர் ஜெய்சங்கர்!

காசா போரால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில், நிலையான தீர்வு தேவைப்படுகிறது. பயங்கரவாதத்தையும், பணயக்கைதிகளை பிடித்து வைத்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள…