காசா போரில் குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் கொடுத்த விலை அதிகமானது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்…
Category: உலகம்
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உயிரிழப்புகளை ஏற்க முடியாது: ஐ.நா.வில் இந்தியா!
இஸ்ரேல்-ஹமாஸ் போரி உயிரிழப்புகளை ஏற்க முடியாது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய பகுதிகளின் தலைவர்களுடன், இந்தியாவின் தலைமை தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்று…
தென் கொரியாவில் நாய்க் கறிக்கு தடை!
தென் கொரிய மக்களிடையே காலங்காலமாக இருந்துவரும் நாய்க் கறி உண்ணும் வழக்கம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வருகிறது. நாய்க் கறி வணிகம் மற்றும்…
ஜப்பானில் இன்றும் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.0 ஆக பதிவு!
ஜப்பானின் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்சு மாகாணத்தில் இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.0…
வாடகைத் தாய் முறைக்கு தடை விதிக்க வேண்டும்: போப் பிரான்சிஸ்!
உலகம் முழுவதும் வாடகைத் தாய் முறைக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார், போப் பிரான்சிஸ். உலக அமைதிக்கும் மனிதர்களின் கண்ணியத்துக்கும்…
5-வது முறையாக வங்கதேச பிரதமர் ஆகிறார் ஷேக் ஹசீனா!
வங்கதேசத்தின் 12-வது பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. முதல்கட்ட முடிவுகளின்படி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து நான்காவது முறையாக…
வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாமென மக்களுக்கு தென் கொரியா எச்சரிக்கை!
தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வட கொரியா துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபட்டு வருவதால்,…
வங்கதேச தேர்தலில் வாக்களித்தார் பிரதமர் ஷேக் ஹசீனா!
வங்கதேச பொதுத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது. டாக்காவில் உள்ள ஓட்டுச்சாவடியில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ஓட்டுப்பதிவு செய்தார். வங்கதேச பொதுத்தேர்தலில் 12…
அமெரிக்காவில் அலாஸ்கா விமானத்தில் நடுவானில் தனியாக பெயர்ந்து பறந்த கதவு!
அமெரிக்காவில் 174 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்ற அலாஸ்கா ஏர்லைன்ஸின் விமானம் ஒன்றின் கதவு நடுவானில் வெடித்துப் பறந்ததால் அவ்விமானம்…
காசா மனிதர்கள் வாழத் தகுதியில்லாத இடமாக மாறிவிட்டது: ஐ.நா.
“ஹமாஸ் – இஸ்ரேல் மோதல் தொடங்கி மூன்று மாதங்கள் முடிந்துவிட்டன, 90 நரக நாட்கள் கடந்துவிட்டன. காசா தற்போது மனிதர்கள் வாழ்வதற்குத்…
தென் கொரியா மீது திடீர் தாக்குதல் நடத்திய வட கொரியா!
தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் வட கொரியா திடீர் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தீவு தொடர்பாக…
வடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: வெள்ளை மாளிகை!
ஆயுத ஒப்பந்தங்களுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அமெரிக்கா கூடுதல் தடைகளை விதிக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரில் சமீப காலமாக…
ஈரானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 73 போ் பலி; 170 போ் படுகாயம்!
ஈரானில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 73 பேர் பலியாகியுள்ளனர். 170-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு…
ஜப்பான் நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு!
ஜப்பானில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்படது. பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. ஜப்பானில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம்…
ஜப்பானில் பற்றி எரிந்த விமானம்: 5 பேர் பலி!
ஜப்பான் நாட்டில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 5 பேர் பலியாகியுள்ளனர். பாதுகாப்பிற்குப் பெயர் போன ஜப்பான்…
தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் கழுத்தில் கத்திக்குத்து!
தென்கொரியா எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங், அந்நாட்டின் துறைமுக நகரமான பூசானில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கக்தியால் குத்தப்பட்டார். லீ…
பாகிஸ்தானில் இம்ரான்கான் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவரான இம்ரான்கான் (71)…
நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநருக்கு 6 மாதம் சிறை!
வங்காளதேசத்தில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் டாக்டர் முகமது யூனிஸ்…
