கொரோனாவை விட கொடூர வைரஸால் மனிதர்களுக்கு பேராபத்து!

கொரோனாவை விட கொடூர வைரஸால் உருவாகும் Disease X தொற்று மனிதர்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த…

முன்னாள் பிரதமா் இம்ரான் கானை அடியாலா சிறைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ‘அட்டக்’ சிறையிலிருந்து பாதுகாப்பு நிறைந்த ராவல்பிண்டி அடியாலா சிறைக்கு மாற்ற…

பாகிஸ்தானின் பொருளாதார மாடல் தோல்வி அடைந்துவிட்டது: உலக வங்கி

பாகிஸ்தானின் பொருளாதார மாடல் தோல்வி அடைந்துவிட்டதாகவும், கடந்த ஓராண்டில் மட்டும் 1.25 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே சென்றுவிட்டதாகவும் உலக வங்கி…

கனடா மேற்கொண்டு வரும் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: அமெரிக்கா

‘நிஜ்ஜாா் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடா மேற்கொண்டு வரும் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் தடை…

அமெரிக்காவிற்கு அச்சுறுத்துலாக சீனா மாறி உள்ளது: நிக்கி ஹாலே

அமெரிக்காவிற்கு அச்சுறுத்துலாக சீனா மாறி உள்ளதாகவும், அந்நாடு போருக்கு தயாராகி வருவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே கூறியுள்ளார். அமெரிக்காவின்…

உக்ரைனுக்கு தொடர்ந்து பொருளாதார உதவிகளை வழங்குவோம்: ஜஸ்டின் ட்ரூடோ

உக்ரைனுக்கு கனடா அரசு அடுத்த வருடமும் தொடர்ந்து பொருளாதார உதவிகளை வழங்கும் என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷ்யாவின்…

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுடன் சந்திப்பு!

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ஜோ பைடன் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை…

2024 ஜனவரி மாதம் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு!

2024 ஜனவரி மாத கடைசி வார காலகட்டத்தில் பாகிஸ்தானின் பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. 342…

இந்தியா நிலவை அடைந்துவிட்டது; பாகிஸ்தான் நிதிக்கு கையேந்துகிறது: நவாஸ் ஷெரீப்

இந்தியா நிலவை அடைந்துவிட்ட சூழலில், உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கையேந்திக் கொண்டிருக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.…

உக்ரைனில் இனப்படுகொலையில் ரஷ்யா ஈடுபட்டு உள்ளது: ஜெலன்ஸ்கி!

உக்ரைனில் இனப்படுகொலையில் ரஷ்யா ஈடுபட்டு உள்ளது என 78-வது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடரில் உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். உக்ரைன் மற்றும்…

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மகனே ஆனாலும் பைடன் மன்னிக்க மாட்டார்: வெள்ளை மாளிகை

துப்பாக்கி வைத்திருந்த விவகாரத்தில் குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால் தனது மகனை பைடன் மன்னிக்க மாட்டார் என வெள்ளை மாளிகை தெரிவித்து…

ரஷ்ய போா் விமான ஆலையை பாா்வையிட்ட வட கொரிய அதிபா் கிம் ஜாங் உன்!

ரஷ்யாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வட கொரிய அதிபா் கிம் ஜாங் உன், அந்த நாட்டின் போா் விமான உற்பத்தி ஆலையை…

லிபியா வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரமாக அதிகரிப்பு!

லிபியாவில் டேனியல் புயலை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 11 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 10 ஆயிரம் பேரை தேடி வருகின்றனர்.…

ரஷ்யாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு: வட கொரிய அதிபர் கிம்ஜாங்-உன்!

ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதினை வட கொரிய அதிபா் கிம்ஜாங்-உன் இன்று நேரில் சந்தித்தார். அணு ஆயுத சோதனைகளை நடத்தியதன் மூலமும்…

லிபியாவில் புயல், மழையால் 5,200 பேர் உயிரிழப்பு!

புயல், மழை காரணமாக லிபியா நாட்டில் 5,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன்…

வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் ரயிலில் ரஷ்யா சென்றார்!

ரஷ்ய அதிபரை சந்திப்பதற்காக வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் சிறப்பு ரெயிலில் புறப்பட்டு சென்றார். ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பதற்காக…

இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்: ஐ.நா.

இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவது கட்டாயம் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள்…

மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் குறித்து மோடியுடன் பேசினேன்: ஜோ பைடன்

ஜி20 உச்சி மாநாட்டில் மோடியை சந்தித்தபோது மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக அமெரிக்க அதிபர்…