ஆப்பிள் மொபைல் சாதனங்களில் அமெரிக்க சிறப்பு சேவைகளின் உளவு நடவடிக்கை அம்பலம். ஆப்பிள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பு இடையே நெருங்கிய…
Category: உலகம்

உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியே தீருவோம்: வட கொரியா
தங்களது உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியே தீருவோம் என்று வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜாங் சூளுரைத்துள்ளாா்.…

உளவு செயற்கைக்கோள் ஏவும் வடகொரியா முயற்சி தோல்வி!
நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வடகொரியா அறிவித்து இருக்கிறது. இது குறித்த தகவல்கள் கொரியாவின் மத்திய செய்தி…

பாகிஸ்தானில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: ஐ.நா.!
பாகிஸ்தானில் வரும் மாதங்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் கடும் பொருளாதார…

ரஷ்யா தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்!
உக்ரைன் போர் ஓராண்டுக்கும் மேலாகத் தொடரும் நிலையில், ரஷ்யா தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைன் மீது…

உளவு செயற்கைக்கோள் திட்டமிட்டப்படி ஏவப்படும்: வடகொரியா!
ராணுவ உளவு செயற்கைக்கோள் ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று வடகொரியா அறிவித்து இருக்கிறது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொண்டு…

மனித மூளையில் ‘சிப்’ பொருத்தி கணினியுடன் இணைக்கும் சோதனைக்கு அமெரிக்கா அனுமதி!
மனித மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தி சோதிக்கும் ஆய்வுக்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. சோதனையை சில மாதங்களில் நியூராலிங்க்…

பெலாரஸில் ரஷ்யா அணு ஆயுதங்களை குவித்துள்ளதால் பரபரப்பு!
உக்ரைனின் எல்லை நாடான பெலாரஸில் ரஷ்யா அணு ஆயுதங்களை குவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கி ஓராண்டுகள் நிறைவடைந்த நிலையிலும்,…

ரஷ்யாவில் ராணுவ தகவல்களை உளவு சொன்ன ஆராய்ச்சியாளார்கள் கைது!
சீனாவிற்கு உளவு பார்த்ததாக கூறி மூன்று உயர்மட்ட தலைவர்களை ரஷ்யா கைது செய்துள்ளது. ரஷ்யாவும் சீனாவும் தற்போது நட்பு நாடுகளாக மாறியுள்ளது.…

இம்ரான் கான் பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை!
இம்ரான் கான், அவரது மனைவி மற்றும் பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த 80 பேர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற, அந்நாட்டு அரசு அதிரடியாக…

சீனாவை உலுக்க தயாராகும் கொரோனா அடுத்த அலை?
சீனாவில் ஒமிக்ரான் வகையின் புதிய திரிபு வைரசான எக்ஸ்.பி.பி கொரோனா பரவி வருவதாகவும், தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த கொரோனா அலை…

ரஷ்யாவிற்கு டிரோன்கள் வழங்கும் ஈரானுக்கு ஜெலென்ஸ்கி கண்டனம்!
ரஷ்யாவிற்கு ஆபத்தான டிரோன்களை வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஈரானிடம் அதிபர் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார். உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் ஒரு…

இம்ரான் கானின் கட்சிக்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு திட்டம்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி மீது தடை விதிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிப்…

ஜோ பைடனை கொல்ல முயற்சி: இந்திய வம்சாவளி இளைஞர் கைது!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொலை செய்ய முயற்சித்ததாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த சாய் வர்ஷித் கண்டுலா(19) என்ற இளைஞரை போலீசார்…

கோவிட் தொற்றுநோயைவிட ஆபத்தான பெருந்தொற்று ஏற்பட வாய்ப்பு: உலக சுகாதார நிறுவனம்!
கோவிட் தொற்றுநோயைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா…

பிரிஸ்பேனில் புதிய இந்திய தூதரகம் விரைவில் திறக்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு!
சிட்னியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பங்கேற்றார். இந்திய…

ஆஸ்திரேலியா சென்ற பிரதமா் நரேந்திர மோடியை வரவேற்ற இந்திய சமூகத்தினா்!
ஜப்பான், பப்புவா நியூ கினியா நாடுகளைத் தொடா்ந்து பயணத்தின் இறுதிகட்டமாக பிரதமா் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவுக்கு நேற்று வந்தடைந்தாா். 3 நாள்கள்…

உக்ரைனின் பக்மூத் நகரை கைப்பற்றிய ரஷ்யா?: ஜெலன்ஸ்கி மறுப்பு!
உக்ரைனின் பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த…