உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள், 230 பீரங்கிகள் அனுப்பிய நேட்டோ!

ரஷ்யாவை எதிா்த்துப் போரிடுவதற்காக உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள், 230 பீரங்கிகளை நேட்டோ உறுப்பு நாடுகள் அனுப்பியுள்ளன. இது குறித்து நேட்டோ…

டிரம்ப் என்னைப் பலாத்காரம் செய்தார்: எழுத்தாளர் இ ஜீன் கரோல்!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் இ ஜீன் கரோல் என்பவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப் தன்னை…

நம்பிக்கை வாக்கெடுப்பில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் வெற்றி!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் வெற்றி பெற்றார். பாகிஸ்தானில் நீதித்துறை, அரசுக்கு இடையேயான கருத்து மோதல்…

ஆட்சியில் இருந்து கிம் ஜாங் உன்னை அகற்றுவோம்: ஜோ பைடன்

வடகொரியா அத்து மீறலில் ஈடுபட்டால் அந்த நாடு மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஆட்சியில் இருந்து கிம் ஜாங்…

உண்ணாவிரதம் இருந்தால் ஏசுவை காணலாம்: கென்யாவில் 90 பேர் பலி!

கென்யாவில் இதுவரை 90 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்கள், சிறுவர்களும் அடங்குவர் போலீசார் கூறுகின்றனர். கென்யா நாட்டின் வடகிழக்கு…

சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!

சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான தொலைபேசி உரையாடல் அர்த்தம் நிறைந்ததாக இருந்தது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். சீன…

சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை: ஐ.நா.

சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. சூடானுக்கான ஐ.நா. தூதர் வோல்கர் பெர்தஸ், “அமெரிக்காவின் தலையீட்டால்…

சூடானில் இருந்து 278 இந்தியர்களுடன் முதல் கப்பல் புறப்பட்டது!

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் 72 மணி நேர போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களுடன் முதல்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதை ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார்!

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதை ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபராக தற்போது பதவி…

ஆஸ்திரேலியாவில் 5 கொரிய பெண்களை சீரழித்த பாஜ பிரமுகர் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில் போதை பொருள் கொடுத்து 5 கொரிய பெண்களை சீரழித்த பாஜவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபரை குற்றவாளி என்று சிட்னி…

பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டுவெடிப்பில் 13 பேர் பலி!

பாகிஸ்தானில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் நேற்று நள்ளிரவு நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர்…

நியூசிலாந்து தீவுகளில் 7.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!

நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுப் பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

கயானா பிரதமருடன் அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு!

தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், கயானா பிரதமா் மாா்க் பிலிப்ஸை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.…

இந்திய தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்ப பாகிஸ்தான் தடை!

பாகிஸ்தானில் சிந்து மற்றும் பாஞ்சாப் மாகாணங்களில் இந்திய தொலைக்காட்சி சேனல்களை ஒளிப்பரப்பக் கூடாது என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு பாகிஸ்தான் அரசு…

வட கொரிய உளவு செயற்கைக்கோளின் பாகங்கள் தங்கள் நாட்டில் விழுந்தால் சுட்டுவீழ்த்த ஜப்பான் திட்டம்!

வட கொரியா விண்ணில் செலுத்த திட்டமிட்டிருக்கும் உளவு செயற்கைக்கோளின் பாகங்கள் தங்கள் நாட்டில் விழுந்தால், அவற்றை இடைமறித்து அழிக்குமாறு ஜப்பான் படைகளுக்கு…

சூடானில் இருந்து தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்!

சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் ராணுவ…

ரஷ்யாவின் போர் விமானங்கள் சொந்த நாட்டின் மீதே குண்டு வீசியதால் மக்கள் அதிர்ச்சி!

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவின் போர் விமானங்கள் தவறுதலாக சொந்த நாட்டின் மீதே குண்டு வீசியதால் அங்குள்ள மக்கள்…

இங்கிலாந்தின் புதிய துணைப்பிரதமராக ஆலிவர் டவுடன் நியமனம்!

டொமினிக் ராப் ராஜினாமா செய்ததை அடுத்து ஆலிவர் டவுடன் இங்கிலாந்து துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் துணை பிரதமரும், நீதித்துறை மந்திரியுமான…