பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 40 பேர் பலி!

பாகிஸ்தானின் குவெட்டாவில் பஸ் தாறுமாறாக ஓடி பாலத்தின் தூணில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 40 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் குவெட்டாவில்…

கொரோனா பலிகளை மறைக்க சீனா மருத்துவர்களைக் கட்டாயப்படுத்துவதாக தகவல்!

கொரோனா பலிகளை மறைக்க மருத்துவர்களை சீனா கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தொடர்ந்து கொரோனா பலி எண்ணிக்கையை குறைவாகக் காட்ட, கொரோனா…

இஸ்ரேலில் 7 பேர் படுகொலையை கொண்டாடிய பாலஸ்தீனியர்கள்!

இஸ்ரேலில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.…

உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பலி!

உக்ரைனில் நேற்றிரவு ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 11 மாதங்களாக நீடித்து வருகிறது.…

பி.பி.சி. ஆவண தடை விவகாரத்தில் கருத்து சுதந்திரம் அவசியம்: அமெரிக்கா

பிரதமர் மோடி பற்றிய பி.பி.சி. ஆவண தடை விவகாரத்தில், இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு கருத்து சுதந்திரம் அவசியம் என அமெரிக்கா…

ரஷ்ய அதிபர் புதின் இந்திய குடியரசு தின வாழ்த்து!

சர்வதேச ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் இந்தியா பெருமளவில் பங்காற்றி வருகிறது என ரஷ்ய அதிபர் புதின் குடியரசு தின வாழ்த்து தெரிவித்து…

ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கான தடையை நீக்க வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலா்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் ஆட்சியாளர்களான தலிபான்களை ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. இது குறித்து…

முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் டொனால்டு டிரம்புக்கான தடை நீக்கம்!

முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கான தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில்…

ஓரின சேர்க்கையாளர்களை குற்றவாளிகளாக நடத்தக்கூடாது: போப் பிரான்சிஸ்

ஓரின சேர்க்கையாளர்களை குற்றவாளிகள் போல் நடத்தக்கூடாது என்று என்று போப் பிரான்சிஸ் கூறினார். போப் பிரான்சிஸ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த…

இந்தியா மீது 2019-ல் அணு ஆயுத தாக்குதலுக்கு தயாரான பாகிஸ்தான்!

பாலக்கோட் தாக்குதலுக்கு பின் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயாரானதாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கூறியுள்ளார்.…

Continue Reading

பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் போட்டியிடக் கூடாது: ஜெலென்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் தொலைபேசியில் உரையாடினார். அப்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் இடம்…

உலக தடகள வீரர் உசேன் போல்ட் முதலீட்டு பணம் மோசடி!

உலக தடகள வீரர் உசேன் போல்ட் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து வைத்திருந்த பணத்தில் 12.8 மில்லியன் டாலர் மாயமாகியுள்ளது.…

ஷாபாஸ் ஷெரீப் உலகம் முழுவதும் பிச்சை எடுக்கிறார்: இம்ரான் கான்

பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பிச்சை பாத்திரம் ஏந்தி வெவ்வேறு உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தானில்…

அமெரிக்காவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி!

அமெரிக்காவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இதில் 9 பேர் பலியாகினர். சீன…

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் ஜெலென்ஸ்கி மரியாதை!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மரியாதை செலுத்தினார். உக்ரைன் நாட்டில் தலைநகர் கீவின் புறநகர் பகுதியில் நேற்று…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ அதிரடி சோதனை!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி…

குஜராத் வன்முறைகள் குறித்த ஆவணப்படம் முழுமையாக வெளியிடப்படும்: பிபிசி!

முழுமையான ஆதாரங்களுடன் உள்ள இந்த ஆவணப்படத்தை உலகின் அனைத்து மக்களுக்கும் பிபிசி நிறுவனம் கொண்டு சென்று சேர்க்கும் என்று தெரிவித்துள்ளது. குஜராத்…

தலிபான் கொடியின் பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள்!

தலிபான் கொடியின் பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் எடுத்துக் கொண்ட புகைப்படம் குறித்து மன்னிப்புக் கேட்டிருக்கும் ஐ.நா. மிகுந்த கவனக்குறைவு…