பழிக்குப்பழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டதால் இந்தியாவும் பாகிஸ்தானும் இனி நிறுத்திக்கொள்வார்கள் என தான் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை…
Category: உலகம்
இந்தியாவை தாக்க முப்படைகளுக்கும் பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு!
காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக ‛ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு நம் நாடு பதிலடியை கொடுத்துள்ளது. இதில் நம் நாட்டுக்கு பெரும்…
இந்திய தாக்குதலில் என் குடும்பத்தினர் 10 பேர் பலி: மசூத் அசார்!
பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ வான்வழி தாக்குதலில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் 4…
பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவ நடவடிக்கை கவலை அளிக்கிறது: சீனா!
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை கவலை தருவதாக சீனா கருத்து தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும்…
இந்தியாவின் அட்டாக்கிற்கு உடனே பதிலடி தருவோம்: பாகிஸ்தான் பிரதமர்!
இந்தியாவின் அட்டாக் போர் நடவடிக்கை ஆகும். இதை போர் நடவடிக்கையாக கருதுகிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். பாகிஸ்தான்…
பாகிஸ்தான் – இந்தியா மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்: டொனால்டு டிரம்ப்!
ஜம்மு-காஷ்மீரின் பகல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக…
சரியான நேரத்தில் தக்க பதிலடி தரப்படும்: பாகிஸ்தான் ராணுவம்!
இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் விரும்பும் நேரத்திலும், இடத்திலும் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு…
சவுதி அரேபியாவில் புழுதிப்புயலால் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் பாதிப்பு!
சவுதி அரேபியா, குவைத், ஜோர்டான் ஆகிய பகுதிகளில் வீசிய கடுமையான புழுதி புயலால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். ஜோர்டானில் புழுதி புயலோடு…
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் தவிர்க்கப்பட வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர்!
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் தவிர்க்கப்பட வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெசிடம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்…
நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள உத்தரவு!
நாடு முழுவதும் நாளை போர்க் கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த…
சிந்து நதியை ‘தடுக்கும்’ கட்டமைப்பு மீது தாக்குவோம்: பாகிஸ்தான் அமைச்சர்!
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, நதியில் இந்தியா ஏதாவது புதிய…
பாகிஸ்தானை இந்தியா சீக்கிரமே தாக்க போகிறது: பாகிஸ்தான் அமைச்சர்!
பாகிஸ்தான் மீது இந்தியா உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப்…
உக்ரைன் போரில் 3 நாட்கள் போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு!
உக்ரைன் ரஷ்யா இடையேயான போரை மே 8 தொடங்கி அடுத்த 3 நாட்கள் நிறுத்தி வைப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.…
ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுகலில் வரலாறு காணாத மின் தடை!
ஸ்பெயின் நாடு முழுவதும், போச்சுக்கலின் பெரும்பகுதிகள், பிரான்ஸ் நாட்டில் பல பகுதிகளில் இன்று வரலாறு காணாத மின் தடை ஏற்பட்டிருப்பதால் மக்கள்…
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன: பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!
130 அணு ஆயுதங்கள் இந்தியாவை தாக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி கூறியுள்ளார். அந்த ஆயுதங்கள் இந்தியாவுக்காக மட்டுமே…
வாடிகனில் டிரம்புடன் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை!
டிரம்புடனான சந்திப்பு முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தில் கவனம் செலுத்தியதாக ஜெலென்ஸ்கி கூறினார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது…
ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடிப்பு: 500-க்கும் மேற்பட்டோர் பேர் காயம்!
தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.…
பகல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு தயார்: ஷெபாஸ் ஷெரீஃப்!
ஜம்மு காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காமில் நடந்த தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர்…
