இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் வன்முறை: 5 பேர் பலி!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிக்கக்கோரி இம்ரான் கானின் ஆதரவாளர்கள் அந்நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தை…

பிரிட்டன் வீரரை கைது செய்த ரஷ்யா: திடீர் பதற்றம்!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே உக்ரைன் ராணுவத்தில்…

நெதன்யாகுவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: ஈரான் தலைவர்!

போர்க்குற்ற வழக்கை விசாரித்த சர்வதேச கோர்ட்டு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நெதன்யாகுவுக்கு…

2023-ல் ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் படுகொலை: ஐ.நா!

கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா.…

சர்வதேச கோர்ட்டின் முடிவு யூதர்களுக்கு விரோதமானது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் உட்பட 3 பேருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்துள்ள நிலையில், இந்த முடிவானது யூதர்களுக்கு…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் கைது!

ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், போராட்ட வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் மீது…

அதானி குழுமத்துடன் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்த கென்யா அதிபர்!

கென்யா நாட்டின் அதிபரான வில்லியம் ரூட்டோ திடிரென இன்று அதானி குழுமம் அந்நாட்டின் விமான நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை கைப்பற்ற மிகவும்…

பாகிஸ்தானில் பயணிகள் வாகனம் மீது தாக்குதல்: 38 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 2 பயணிகள் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டனர். கைபர்…

இஸ்ரேல் பிரதமரைக் கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கைது செய்யும் ஆணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே கடந்த…

உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல்!

கடந்த 2022-ல் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக உக்ரைன் நாட்டின் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் பயன்படுத்தியுள்ளதாக…

இந்தியா- கயானா இடையேயான உறவை மேம்படுத்துவோம்: பிரதமர் மோடி!

இந்தியா, கயானா இடையேயான உறவை மேம்படுத்துவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நைஜீரியா, பிரேசில், கயானா…

பணய கைதிகளை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம்: இஸ்ரேல்!

காசா முனையில் பணய கைதிகளாக உள்ளவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தலா ரூ. 42 கோடி சனமானம் தரப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.…

உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த அதிபர் புதின் அனுமதி!

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யப் படைகளுக்கு அதிபர் விளாதிமீர் புதின் அனுமதி அளித்துள்ளார். நீண்ட தூரம் தாக்கக்…

அமெரிக்காவில் தேசிய ‘அவசரநிலை’ பிரகடனம் செய்ய டிரம்ப் திட்டம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த…

போரால் உணவு, எரிபொருள், உரம் தட்டுப்பாடு ஏற்படும் சூழல்: பிரதமர் மோடி!

போர்களால் தெற்கு நாடுகளில் உணவு, எரிபொருள், உரம் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகின்…

ஜோ பிடன் 3ம் உலகப்போரை உருவாக்க பார்க்கிறார்: ரஷ்யா!

வெள்ளை மாளிகையை காலி செய்யும் முன் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் 3ம் உலகப்போரை உருவாக்க பார்க்கிறார் என்று ரஷ்யா குற்றச்சாட்டு…

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈரான் உச்ச தலைவரால் பரபரப்பு!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈரான் உச்ச தலைவர் விஷம் குடித்ததாக தகவல் வெளியான நிலையில், இஸ்ரேல் போருக்கு மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

ட்ரம்ப் பதவிக்கு வருவதால் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்: ஜெலென்ஸ்கி

டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு வருவதால் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி…