ஆப்கானிஸ்தான் மசூதிக்குள் குண்டுவெடிப்பு: 18 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 18 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.…

சீனாவில் உய்கர் முஸ்லிம்கள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை: ஐ.நா.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், உய்கர் முஸ்லிம்கள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்துள்ளது, மனித குலத்துக்கு எதிரான குற்றம் என, ஐ.நா.,வின் மனித…

உக்ரைன் அணு மின் நிலையத்தில் ஐ.நா. நிபுணா் குழு ஆய்வு!

உக்ரைனில் ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ள ஸபோரிஷியா அணு மின் நிலையத்தை ஐ.நா. நிபுணா் குழு நேரில் பாா்வையிட்டது. இது குறித்து ஐ.நா.வின்…

உலக கடல் மட்டம் 10 அங்குலம் உயரும் அபாயம்!

கிரீன்லாந்தில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால், உலக கடல் மட்டம் 10.6 அங்குலம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகளவில் ஏற்பட்டுள்ள பருவநிலை…

மறைந்த கார்பசேவு இறுதிச்சடங்கில் புடின் பங்கேற்கவில்லை!

மறைந்த முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் மிகைல் கார்பசேவின் இறுதி சடங்கில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்கவில்லை. சோவியத் யூனியனின் கடைசி…

போர்ச்சுகலில் இந்திய கர்ப்பிணி மரணம்: சுகாதாரத் துறை அமைச்சர் ராஜினாமா!

போர்ச்சுகல் நாட்டிற்கு சுற்றுலா சென்ற இந்திய கர்ப்பிணி பெண்ணுக்கு சரியான நேரத்தில் மருத்துவ சேவை வழங்காததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.…

சீனாவின் 26 விமான சேவைகளை ரத்து செய்த அமெரிக்கா!

அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு செல்லும் 26 விமானங்களின் சேவையை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பை காரணம் காட்டி…

‘பிரம்மோஸ்’ ஏவுகணை விவகாரம்: கூட்டு விசாரணை கேட்கும் பாகிஸ்தான்!

இந்தியாவில் இருந்து, எங்கள் எல்லைக்குள் செலுத்தப்பட்ட ‘பிரம்மோஸ்’ ஏவுகணை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதல்ல. இதில், கூட்டு விசாரணை நடத்த வேண்டும்…

ஐ.நா.பாதுகாப்பு சபையில் முதல்முறையாக ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த இந்தியா!

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்திய ஐ.நா.பாதுகாப்பு சபையில் முதன் முறையாக வாக்களித்துள்ளது. நேடோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர கடும் எதிர்ப்பு…

அமெரிக்காவில் இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதல்!

அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் மீது நேற்று நடத்தப்பட்ட பயங்கர இனவெறி தாக்குதல் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மேலைநாடுகளில், குறிப்பாக…

ஆப்கனில் 2.3 கோடி இணையதளங்களை தலிபான் அரசு முடக்கியுள்ளது!

ஆப்கானிஸ்தானில் 2.3 கோடிக்கும் அதிகமான இணையதளங்களை தலிபான் அரசு முடக்கியுள்ளது. ஆப்கனில் தலிபான் அரசு பொறுப்பேற்று ஆகஸ்ட் மாதத்துடன் ஓராண்டு நிறைவடைந்துவிட்டது.…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி…

உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதலில் 22 பேர் பலி!

உக்ரைனின் சாப்ளின் நகர் ரயில் நிலையத்தில் ரஷ்ய ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதில் 22 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர், 50க்கும்…

ஆபாச புகைப்பட சர்ச்சையில் சிக்கிய பின்லாந்து பிரதமர் மன்னிப்பு கேட்டார்!

பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது வீட்டில் தோழிகளுடன் மதுபோதையில் ஆட்டம் போட்ட சர்ச்சை அடங்குவதற்குள் அவர் ஆபாச புகைப்பட சர்ச்சையிலும்…

இந்தியாவிடம் இருந்து நாம் நிறைய கற்க வேண்டும்: ரிஷி சுனாக்

இந்தியாவிடம் இருந்து நாம் நிறைய கற்க வேண்டும். இந்தியா – பிரிட்டன் இடையே, இரு வழி உறவு ஏற்படுத்தப்படும் என, பிரிட்டனின்…

மாலத்தீவு சுற்றுசூழல் அமைச்சருக்கு கத்திக்குத்து!

மாலத்தீவு தலைநகர் மாலேவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த நெடுஞ்சாலை ஒன்றில் அந்த நாட்டு அமைச்சர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சிறைத் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!

நஜிப் ரசாக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நஜிப்பின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று…

ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி எடுத்த வியாழன் கோளின் புகைப்படம் வெளியீடு!

புவியின் வட, தென் துருங்களில் ஏற்படும் அரிய நிகழ்வான அரோரா வியாழன் கோளிலும் நிகழ்வது படம் பிடிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க விண்வெளி…