அலுவலகத்திற்கு செல்ல ஹெலிகாப்டரை பயன்படுத்தியதாக இம்ரான் கான் மீது புகார்

வீட்டில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல இம்ரான் கான் தினசரி ஹெலிகாப்டரில் பயணம் செய்ததன் மூலம் மூன்று ஆண்டுகளில், அரசுக்கு 550…

இலங்கையில் 19வது சட்டதிருத்தத்தை மீண்டும் கொண்டுவர ராஜபக்சே முடிவு

இலங்கை மக்களின் தொடர் போராட்டத்திற்கு பணிந்த பிரதமர் மகிந்த ராஜபக்சே, அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் 19வது சட்டதிருத்தத்தை மீண்டும் கொண்டுவர…

ஆப்கானிஸ்தான் நாட்டில் பள்ளி வளாகத்தில் குண்டு வெடிப்பு: 6 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டில், பள்ளி வளாகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பில், 6 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு,…

ஒமைக்ரானால் குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம்!

ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம்,…

பாகிஸ்தானில் 34 அமைச்சர்கள் பதவியேற்பு

பாகிஸ்தானில் 34 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டதால் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை…

ஏவுகணை பரிசோதனை நடத்தியது வடகொரியா!

ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணை பரிசோதனை நடத்தியது வடகொரியா. வடகொரியா கடந்த மாதம் 24ம் தேதி கண்டம் விட்டு கண்டம் சென்று…

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகிறார்!

இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார். 21ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்…

பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை 5 நாட்கள் மூடல்!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.…

ரஷ்யாவுக்குள் நுழைய போரிஸ் ஜான்சனுக்கு தடை!

ரஷ்யாவுக்குள் நுழைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது உக்ரைன் போரில் இங்கிலாந்தின் “விரோதமான” நிலைப்பாட்டின் காரணமாக,…

பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தலிபான்கள்!

பாகிஸ்தான் ராணுவம் விடியற்காலையில் நடத்திய ராக்கெட் தாக்குதல்களில் ஆப்கானிஸ்தானில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு பெண் கொல்லப்பட்டதை அடுத்து தலிபான் அதிகாரிகள்…

தற்போது நடப்பது மூன்றாம் உலகப்போர்: ரஷியா எச்சரிக்கை

உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கினால் “கணிக்க முடியாத விளைவுகள்” ஏற்படும் என ரஷியா எச்சரிக்கை உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிராக ரஷ்யா…

இலங்கையில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்

இலங்கையில் அதிபர் மாளிகை முன்பு குவிந்துள்ள போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த இலங்கை அரசு முடிவு. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் மக்கள்…

பாகிஸ்தான் பாராளுமன்ற துணை சபாநாயகர் ராஜினாமா

பாகிஸ்தான் பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவியை குவாசிம் கான் சூரி இன்று ராஜினாமா செய்தார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா…

ரஷிய போர்க்கப்பலை அழித்துவிட்டோம்: உக்ரைன் அறிவிப்பு!

கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை அழித்துவிட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. கருங்கடலைக் காக்கும் நெப்டியூன் ஏவுகணைகள் ரஷியக் கப்பலுக்கு மிகக் கடுமையான சேதத்தை…

இந்தியாவும் இஸ்ரேலும் எனது வெளியேற்றத்தை மிகவும் கொண்டாடின: இம்ரான் கான்

இம்ரான் கான் பதவி விலகிய பின்னரும் பாகிஸ்தான் நாட்டில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே பாகிஸ்தான்…

சீனாவின் ஷாங்காய் நகரில் இந்திய தூதரகம் மூடப்பட்டது!

சீனாவின் ஷாங்காய் நகரில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து, அங்குள்ள இந்திய துணை துாதரகம் மூடப்படுவதாக…

அமெரிக்காவின் மெட்ரோ சுரங்கப் பாதையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது!

புரூக்ளின் மெட்ரோ சுரங்கப் பாதையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க் அருகே உள்ள புரூக்ளின்…

ரஷியாவை உலகின் எந்த சக்தியாலும் தனிமைப்படுத்த முடியாது: அதிபர் புதின்

உக்ரைன் மீது ரஷியா 49-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார…