ஹவுதி கிளர்ச்சியாளர் தாக்குதலின்போது பிலிப்பைன்ஸ் நாட்டினரை மீட்பதில் முதலில் களமிறங்கியது இந்தியாதான் என்றும், அதை தங்கள் நாடு அங்கீகரிப்பதாகவும் அந்நாட்டின் அதிபர்…
Category: முக்கியச் செய்திகள்
கொளத்தூரில் இன்று புது வலிமையைப் பெற்றேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
கொளத்தூர் தொகுதி சென்றதால் இன்று புது வலிமையைப் பெற்றதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தனது…
பிரதமர் மோடியுடன் திருச்சி எம்பி துரை வைகோ சந்திப்பு!
ரஷ்யாவில் போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்களை பத்திரமாக மீட்டு…
கவின் கொலை வழக்கில் 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
கவின் கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை 8 வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.…
சென்னை மாநகர காவல் ஆணையர் கடவுளா?: கே.எஸ்.அழகிரி கேள்வி!
மக்கள் பிரச்சினைக்காக போராடிய காங்கிரஸ் பிரமுகரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ள நிலையில், மாநகர காவல் ஆணையர் என்ன கடவுளா என…
மதுரை ஆதீனம் மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர்…
ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!
ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார். அவருக்கு வயது 79. உத்தரப்பிரதேசத்தின் பக்பத் நகரத்தைச் சேர்ந்த சத்யபால் மாலிக்,…
யார் உண்மையான இந்தியர் என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது: பிரியங்கா காந்தி!
யார் உண்மையான இந்தியர் என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ராகுல்…
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு!
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் ஆகியவற்றின் வெற்றிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு…
நீலகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
நீலகிரி மாவட்டத்திற்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை; சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)…
இந்திய பொருளாதாரம் குறித்து டிரம்ப் கூறியது உண்மை அல்ல: சசி தரூர்!
இந்திய பொருளாதாரம் குறித்து டிரம்ப் கூறியது உண்மை அல்ல. டிரம்ப் பேசுவதை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என சசி தரூர் கூறியுள்ளார்.…
பிகார் வாக்காளர்கள் குறித்து பொய்யான தகவலை ப.சிதம்பரம் சொல்கிறார்: தமிழிசை!
“6.5 லட்சம் பிகார் வாக்காளர்கள் தமிழகத்துக்கு வந்து விடுவார்கள் என்று பொய்யான தகவலை ப.சிதம்பரம் சொல்கிறார்” என்று பாஜக முன்னாள் மாநில…
இந்திய பொருட்கள் மீதான வரி மேலும் உயர்த்தப்படும்: டிரம்ப் எச்சரிக்கை!
இந்திய பொருட்கள் மீதான வரி மேலும் உயர்த்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய்பொருட்கள்…
சாத்தான்குளம் வழக்கில் அப்ரூவராக மாற அனுமதி கோரிய காவல் ஆய்வாளர் மனு தள்ளுபடி!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற அனுமதி கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனுவை மாவட்ட…
பொன்முடிக்கு எதிரான வழக்குகள் முடித்து வைப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பெறப்பட்ட புகார்கள்…
சீமான் மனுவுக்கு பதிலளிக்க திருச்சி டிஐஜி வருண்குமாருக்கு உயர் நீதிமன்றம் அவகாசம்!
தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க திருச்சி சரக டிஐஜி வருண்குமாருக்கு உயர்…
அமளி நீடித்தால் இனி விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படும்: கிரண் ரிஜிஜு!
நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தொடர்பான விவாதங்களில் ஈடுபடாமல் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபடுமானால், மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை…
பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் இந்தியா வருகை!
அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் ரொமுவால்டெஸ் மார்கோஸ் ஜூனியர், பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்க உள்ளார்.…
