முல்லைப்பெரியாறு அணையில் தேசிய பாதுகாப்பு குழுவினர் 7-ந் தேதி ஆய்வு செய்ய உள்ளனர். தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது.…
Category: முக்கியச் செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் தமிழ் பத்திரிகை புறக்கணிப்பு இல்லை: அதிகாரிகள் மறுப்பு!
சென்னை விமான நிலையத்தில் தமிழ் பத்திரிகைகள், இதழ்கள் உள்ளன என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டுக்கு விமான நிலைய அதிகாரிகள் விளக்கம்…
திறமையான இந்திய மாணவர்களால் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளன: திரவுபதி முர்மு!
இந்திய மாணவர்கள் தங்களுடைய திறமையை நம்முடைய நாட்டிலும் பயன்படுத்த முயற்சிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு…
ராமேசுவரத்தில் திருவோடு ஏந்தி மீனவர்கள் போராட்டம்!
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அந்நாட்டு கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் நேற்று திருவோடு…
அக்கறை இருந்தால் கல்வி, 100 நாள் வேலை திட்ட நிலுவையை வாங்கி தாருங்கள்: தங்கம் தென்னரசு!
தமிழகத்தின் கடன்சுமை ரூ.9.5 லட்சம் கோடியாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், அக்கறை இருந்தால் மத்திய…
சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்…
தமிழகத்தின் வளர்ச்சி மத்திய அரசின் கண்களை உறுத்துகிறது: மு.க.ஸ்டாலின்!
தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழக அரசின் சார்பில் நாளை (மார்ச் 5) நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை…
இயற்கையை பாதுகாப்பது இந்தியாவின் கலாச்சாரம்: பிரதமர் மோடி!
உலக வன உயிரின தினத்தையொட்டி குஜராத்தில் கிர் தேசிய பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிங்கங்களை பார்வையிட்டார். இயற்கையை பாதுகாப்பது…
மன்மோகன் ஆட்சியில் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இந்தியா, பாக். நெருங்கின: உமர் அப்துல்லா!
“மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் நெருக்கமாக வந்தன. ஆனால், அந்த நிலைமைக்கு என்…
ராமேஸ்வரம் மீனவர்கள் “தீக்குளிப்பு போராட்டம்” அறிவிப்பு!
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதைக் கண்டித்து, இந்த பிரச்சினையை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை…
மேட்டூர் அனல் மின் நிலையத் தொழிலாளர்களுக்காக போராடுவதற்கு பாமக தயங்காது: அன்புமணி!
மேட்டூர் அனல் மின்நிலைய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
பிளஸ்-2 பொதுத்தேர்வு: மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து!
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் தேர்வுகளை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அணுகுங்கள் என்று கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு…
வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: அண்ணாமலை
வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூட வேண்டும். விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமென அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அய்யா வைகுண்டர்…
11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து!
2024-25-ஆம் கல்வியாண்டுக்கான 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
7 முறை கருக்கலைப்பால் நடிகையின் கர்ப்பப்பை அகற்றம்: வீரலட்சுமி!
சீமானால் பாதிக்கப்பட்டதாக கூறும் நடிகைக்கு ஆதரவாகவும் சீமானைக் கண்டித்தும் தமிழர் முன்னேற்றப்படை சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அதன் தலைவர் வீரலட்சுமி…
தேர்தலுக்கான திமுகவின் ஆயுதமே மொழிப்போர்: அன்புமணி!
தேர்தலுக்கான திமுக-வின் ஆயுதம் தான் மொழிப்போர் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர்…
ஆகாஷ் ஆனந்த் என் அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி!
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ள மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை அரசியல் வாரிசாக அறிவித்து இருந்தார். இந்நிலையில் தான்…
பங்குச்சந்தை மோசடி: மாதவி புரி புச் மீது நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!
மாதவி புரி புச் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு நாட்டையே பரபரப்பில் ஆழ்த்திய…
