தருமபுரி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்…

கோயில் நகரமான மதுரை ‘குப்பை நகரம்’ மாறி வருகிறது: உயர் நீதிமன்றம்!

கோயில் நகரமான மதுரை குப்பை நகரமாக மாறி வருகிறது என உயர் நீதிமன்ற நீதிபதி விவேக்குமார் சிங் வேதனை தெரிவித்துள்ளார். தேவகோட்டையைச்…

சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் கோவைக்கு மாற்றம்: உச்சநீதிமன்றம்!

சவுக்கு சங்கர் தொடர்பான அவதூறு வழக்குகள் உள்ளிட்டவற்றை கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

சுரங்க விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை: தெலங்கானா அமைச்சர்!

சுரங்க இடிபாடுகளில் சிக்கியவர்கள் 8 பேரும் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு மிக மிக மிக குறைவு என்று தெலங்கானா அமைச்சர் தெரிவித்துள்ளார்.…

ஜெயலலிதா உடன் உரையாடியது கௌரவம்: பிரதமர் நரேந்திர மோடி!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் பல சந்தர்ப்பங்களில் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவம் என பிரதமர் நரேந்திர மோடி…

பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ – ஜியோ போராட்டம் நடத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்!

பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டங்களும் நடத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச்…

ஆயிரம் மருந்தகங்கள் என்பது, முதல் கட்டம்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“இப்போது திறக்கப்பட்டிருக்கும் ஆயிரம் மருந்தகங்கள் என்பது, முதல் கட்டம்தான். அடுத்தடுத்த கட்டங்களில், இந்த எண்ணிக்கையை அதிகரிக்கப் போகிறோம்” என்று தமிழக முதல்வர்…

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு ஆன்லைன் வாயிலாக குற்றப்பத்திரிகை…

ஜெயலலிதா பிறந்த நாளுக்கு அரசு சார்பில் இன்று மரியாதை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் அவரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்?: ராமதாஸ்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன் என்று கும்பகோணத்தில் நடந்த சமய-சமுதாய நல்லிணக்க மாநாட்டில் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.…

பிரதமர் மோடியை வர வேண்டாம் என்று சொல்ல தி.மு.க. அரசுக்கு தகுதி இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

பிரதமர் மோடியை வர வேண்டாம் என்று சொல்ல தி.மு.க. அரசுக்கு தகுதி இல்லை. தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய 2026-ம் ஆண்டு…

பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்: ஓ.பன்னீர்செல்வம்!

‘அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும்’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.…

இந்தி திணிப்பை கண்டித்து பிப். 25ல் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக மாணவர் அணி!

‘இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பிப். 25ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என திமுக மாணவர் அணி அறிவித்துள்ளது. ஒன்றிய…

ஆம் ஆத்மி அரசு கருவூலத்தை காலியாக விட்டுச் சென்றுள்ளது: டெல்லி முதல்வர் ரேகா குப்தா!

முந்தைய ஆம் ஆத்மி அரசு, பொது கருவூலத்தை காலியாக விட்டுச்சென்றுள்ளது என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் புதிதாக…

டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக அதிஷி தேர்வு!

டெல்லியின் முன்னாள் முதல்வரான ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அதிஷி டெல்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக இன்று தேர்வு செய்யப்பட்டார். டெல்லி…

பொள்ளாச்சி, பாளையங்கோட்டை ரயில் நிலையங்களில் இந்தி பெயர் பலகையை தார் பூசி அழிப்பு!

தமிழ்நாட்டில் மத்திய பாஜக அரசின் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர் பலகையில்…

அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் குழு அமைப்பு!

தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க, அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து முதல்வர் மு.க.…

சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர்: முதல்வர் உத்தரவு!

சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயரை முதல்வர் ஸ்டாலின் சூட்டினார். இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…