போப் ஆண்டவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாக வாட்டிகன் தகவல்!

கத்தோலிக்க மத தலைவரான போப் ஆண்டவர் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போப்…

இணையத்தில் அடையாளங்களை மறைத்து பெண்களை ஏமாற்றுகின்றனர்: சவுமியா அன்புமணி!

இணையத்தில் தங்கள் அடையாளங்களை மறைத்து, பெண்களை ஏமாற்றுகின்றனர் என்று பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்தார். சென்னை பல்கலைக் கழகத்தில்…

100 வேலைத் திட்ட முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்: ராமதாஸ்!

தமிழகத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து மாநில அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என பாமக…

ஈஷாவில் பிப்.26-ல் மகா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார்!

கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா இம்மாதம் 26-ம் தேதி நடைபெறுகிறது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்…

ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம்: மு.க.ஸ்டாலின்!

சமூக நீதிக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது தேசிய கல்விக் கொள்கை. ரூ.10 ஆயிரம் கோடி தருவதாக சொன்னாலும், அத்திட்டத்தில் கையெழுத்திட…

பெண்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளது: அன்புமணி!

பெண்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. இனியாவது விழித்துக் கொண்டு தமிழ்நாட்டில் பெண்களுக்கு ஆபத்தான சூழல் நிலவுவதைப் போக்க வேண்டும்…

இந்தி மொழியை வைத்து அரசியல் செய்கிறது பாஜக: துரை வைகோ!

“இந்தி மொழியை வைத்து பாஜக அரசியல் செய்கிறது” என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி கூறியுள்ளார். மதுரை தவிட்டு…

மும்மொழிக் கொள்கையின் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என கூறிவில்லை: எல்.முருகன்!

“மும்மொழிக் கொள்கையின் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என சொல்லவில்லை” என்று மத்திய தகவல் – ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன்…

பறிமுதல் செய்த 67 படகுகளை ஏலம்விட இலங்கை அரசு முடிவு!

எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி பறிமுதல் செய்து, இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட 67 படகுகளை ஏலம்விட இலங்கை அரசு முடிவு…

புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பது திமுகவின் நாடகம்: சீமான்!

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது திமுகவின் நாடகம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். சென்னையிலிருந்து பழநி…

முதலாளிகளை ஊக்குவிக்கும் பிரதமர் மோடி அரசு: ராகுல் காந்தி!

நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதை பற்றி கவலைப்படாமல் மோடி அரசு முதலாளிகளை மட்டும் ஊக்குவித்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்…

மீனவர் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வுக்கு கூட்டு பணிக்குழு கூட்டம் அவசியம்: மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கூட்டு பணிக்குழுக் கூட்டத்தை…

அதிமுக உட்கட்சி விவகாரம் மத்திய அரசின் திருவிளையாடல்: அமைச்சர் எஸ்.ரகுபதி!

அ​திமுக உட்கட்சி விவகாரம் மத்திய அரசின் திரு​விளை​யாடல் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரி​வித்​தார். புதுக்​கோட்​டை​யில் அமைச்சர் எஸ்.ரகுபதி…

மத்திய அரசு ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது: முத்தரசன்

நிதியை தர மாட்டோம் என மத்திய கல்வி மந்திரி கூறியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

நில மோசடி வழக்கில் சித்தராமையாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை: லோக் ஆயுக்தா!

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கில் லோக் ஆயுக்தா போலீஸார் 11 ஆயிரம் பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.…

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் நேற்று காலை டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…

உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை: எடப்பாடி பழனிசாமி!

“உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதனை உரிமையியல் நீதிமன்றத்தில்தான் முறையிட வேண்டும். உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு…

டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு!

டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர்…