உலக வானொலி நாளான இன்று (பிப்.13) அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக ‘உலகெங்கும் உள்ள மக்களை இணைக்கும் சக்தி வாய்ந்த ஊடகம்’…
Category: முக்கியச் செய்திகள்
வக்பு திருத்த மசோதா தாக்கல்: எதிர்க்கட்சிகள் அமளியால் அவை ஒத்திவைப்பு!
வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று (பிப்.13) தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதை அடுத்து…
அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்று கருதியவன் நான்: செங்கோட்டையன்!
அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்று கருதியவன் நான். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோடு இருக்கும் என்னை சோதித்துப் பார்க்காதீர்கள் என்று அதிமுக முன்னாள்…
பிரதமர் மோடி பொய் பேசும் பழக்கம் கொண்டவராக உள்ளார்: மல்லிகார்ஜுன கார்கே!
பிரதமர் மோடி பொய் பேசும் பழக்கம் கொண்டவராக உள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். அகில இந்திய காங்கிரஸ்…
மநீம கமல்ஹாசனை நேரில் சந்தித்து அமைச்சர் சேகர் பாபு ஆலோசனை!
திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவைத்…
இலவசங்களால் மக்கள் உழைப்பதற்குத் தயாராக இல்லை: உச்ச நீதிமன்றம்!
‘தேர்தலுக்கு முன்னர் கட்சிகள் இலவசங்கள் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, இலவசங்கள் வழங்குவதால் மக்கள் உழைப்பதற்குத் தயாராக இல்லை’ என்று உச்ச…
பாலியல் தொல்லை தொடர்பாக மாணவிகளுக்காக உதவி எண்ணை அறிவித்த பள்ளிகல்வி துறை!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளில் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் மாணவிகள் 14417…
கொலை வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் குற்றவாளி என தீர்ப்பு!
1984-ம் ஆண்டு டெல்லியில் நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரை கொலை செய்த வழக்கில் காங்கிரஸ் முன்னாள்…
அதிமுக துரோகிகளின் மனுவை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது: சிவி சண்முகம்!
குமாஸ்தா வேலை மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு உள்ளதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். மனுதாரர்கள் அதிமுகவினரே அல்ல என்று…
ஒவ்வொரு நாளும் என்னை 100, 200 பேர் நேரில் வந்து சந்திப்பது வழக்கம்தான்: செங்கோட்டையன்!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் அக்கட்சி நிர்வாகிகள் சாரை சாரையாக கார்களில் வந்து சந்தித்தனர்.…
தமிழகம் முழுக்க திமுகவுக்கு ஆதரவான சூழலே நிலவுகிறது: அமைச்சர் செந்தில்பாலாஜி!
‘தமிழகம் முழுக்க திமுகவுக்கு ஆதரவான சூழலே நிலவுகிறது. இது 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்’ என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
அதிமுக சின்னம் உள்ளிட்ட விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்: உயர் நீதிமன்றம்!
அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை…
வரி செலுத்துவோரின் பணத்தை ஏன் வீணாக்க வேண்டும்: சமஸ்கிருதத்தை எதிர்த்த தயாநிதி மாறன்!
மக்களவை நடவடிக்கைகள் சமஸ்கிருத மொழியிலும் உறுப்பினர்களுக்கு விளக்கப்படும் என்ற சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பி…
பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்தித்து ஆலோசனை!
பாரிஸ் ஏஐ உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் மோடியை சந்தித்த கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை, பிரதமருடன் இந்தியாவின் டிஜிட்டல்…
காவல்துறை அப்பாவி பொதுமக்களைத் தாக்குவது என்பது எதேச்சதிகாரப்போக்காகும்: சீமான்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் தங்கை டிலைட்டா ரவி அவர்களை பெண் என்றும் பாராமல் திமுக அரசின்…
முதல்வர் மருந்தகம் திட்டம் புதிய லைசென்ஸ் பெற விண்ணப்பிக்கலாம்!
ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் மருந்துகளை வாங்கி பயன்பெறும் வகையில் தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த…
டாஸ்மாக் பணியாளர்கள் கைதுக்கு முத்தரசன் கண்டனம்!
டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர்…
எலியட்ஸ் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாதையை உதயநிதி திறந்து வைத்தார்!
பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பின்னணிப் பாடகர்…
