இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்டு தமிழகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இலங்கை கடற்படையால் கைது…
Category: முக்கியச் செய்திகள்
டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.…
‘மக்களை கொல்லும், நாட்டை அழிக்கும், மதுவை விற்கும் அரசு’: நாராயணன் திருப்பதி!
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுதான் காரணம் என தமிழக பாஜக நிர்வாகி நாராயணன்…
ஸ்டாலின் குடும்ப வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம்: அதிமுக தீர்மானம்!
ஸ்டாலின் குடும்ப வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம் என அதிமுகவின் ஜெயலலிதா பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில்,…
தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க கூடாது: உச்ச நீதிமன்றம்!
தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரத்தில் அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க கூடாது; அவ்வாறு இருக்கவும் முடியாது என…
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மத தலைவர் எதிர்ப்பு!
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை புத்திசாலித்தனமானதாக, கவுரவமானதாக இருக்காது என்று ஈரானின் மத தலைவர் கூறியுள்ளார். ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும்…
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பிறப்பு குடியுரிமை ரத்து உத்தரவுக்கு நீதிமன்றம் தடை!
அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமையை ரத்து செய்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவுக்கு மேரிலேண்ட் மற்றும் சியாட்டில் நீதிமன்றங்கள்…
பாலியல் குற்றச்செயலில் ஈடுபடுவோரை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்: ஜி.கே.வாசன்!
பாலியல் குற்றச்செயலில் ஈடுபடுவோரை காவல் துறை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்…
அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பான வழக்கில் பிப்ரவரி 12ஆம் தேதி தீர்ப்பு!
அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்…
என் கையெழுத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் நிறைய முயன்றார்கள்: பிரதமர் மோடி!
தனது கையெழுத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் நிறைய முயன்றதாகவும், ஆனாலும் தனது கையெழுத்து சிறப்பானதாக மாறவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…
சூயஸ் நிறுவனம் யார் சொன்னாலும் கேட்பதில்லை: கோவை திமுக எம்.பி.!
கோவை மாநகராட்சியில் தண்ணீர் விநியோகிக்கும் சூயஸ் நிறுவனத்தை அதிகாரிகள் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அவ்வளவு பவர் வாய்ந்தவர்களா சூயஸ் நிறுவனத்தினர் என்று…
முடா ஊழல் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!
மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் (முடா) நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற ஆர்டிஐ ஆர்வலர்…
டெல்லியில் அதிமுக அலுவலகம் 10-ம் தேதி திறப்பு!
அதிமுக சார்பில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை காணொலி வாயிலாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வரும் 10-ம் தேதி திறந்துவைக்கிறார். அதிமுக…
டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படாது: சுகாதாரத்துறை!
அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சிறுநீரக செயலிழப்புக்குள்ளான நோயாளிகளின்…
ரூ.3,000 செலுத்தினால் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி செல்லலாம்: நிதின் கட்கரி!
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய ஆண்டுக்கு ரூ.3,000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தினால், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம்…
ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த சச்சின் டெண்டுல்கர்!
ஜனாதிபதி திரவுபதி முர்முவை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சந்தித்தார். ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அழைப்பின் பேரில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்…
2027-ம் ஆண்டு சந்திரயான்-4 விண்கலம் அனுப்பப்படும்: ஜிதேந்திர சிங்!
நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்வதற்காக 2027-ம் ஆண்டு சந்திரயான்-4 விண்கலம் அனுப்பப்படும் என மத்திய…
திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என டாஸ்மாக் தொழிற்சங்கம் அறிவிப்பு!
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு கோரும் கால அவகாசத்தை ஏற்க முடியாது என்றும், திட்டமிட்டபடி போராட்டம்…
