பணக்காரர்களுக்கான கடன்கள் தள்ளுபடியை தடுக்க சட்டம்: அரவிந்த் கேஜ்ரிவால்!

பெரும் செல்வந்தர்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நாடுதழுவிய அளவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு…

அமலாக்கத் துறை முன்பு திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மீண்டும் ஆஜர்!

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் தொகுதி திமுக எம்.பி. கதிர் ஆனந்த் இன்று(ஜன. 28) மீண்டும் ஆஜராகியுள்ளார். திமுக அமைச்சர் துரைமுருகனின்…

பஞ்சாப் மாநிலத்தில் தாக்கப்பட்ட தமிழக கபடி வீராங்கனைகள் தமிழ்நாடு திரும்பினர்!

பஞ்சாப் மாநிலத்தில், தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் பத்திரமாக தமிழ்நாடு திரும்பி உள்ளனர்.…

காரைக்கால், தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

காரைக்காலில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால், தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று (ஜன.27) இரவு கைது…

தமிழகத்தில் 16 இடங்களில் என்ஐஏ சோதனை!

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் சித்தாந்தத்தை ஊக்குவிப்பவர்களை கண்டறியும் நோக்கில் தமிழகத்தில் 16 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) இன்று (ஜன.28) சோதனை…

கடல் ஆமைகளின் இனப்பெருக்கம் கண்காணித்து பாதுகாக்கப்படும்: தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கடல் ஆமைகளின் இனப்பெருக்கம் கண்காணித்து பாதுகாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு…

செந்தில் பாலாஜி வழக்கில் தடய அறிவியல் இயக்குநரை அமலாக்கத்துறை விசாரிக்க தடை!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், தடய அறிவியல் துறை கணினிப் பிரிவு உதவி இயக்குநரை விசாரிக்க தடை…

பள்ளிக் கல்வித்துறையில் 47,013 பணியிடங்களை நிரந்தரமாக்கி அரசாணை வெளியீடு!

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 47,013 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-…

காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எஸ்டிபிஐ கண்டனம்!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை…

பொது இடங்கள், சாலைகளில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

‘தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புக்கான இடங்களில் உள்ள நிரந்தர கொடிக் கம்பங்களை 12 வாரத்தில்…

உத்தராகண்ட்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தது!

நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்ட்டில் பொது சிவில் சட்டம் திங்கள்கிழமை அமலுக்கு வந்தது. பழங்குடியினர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தவிர மற்ற அனைவருக்கும்…

அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துடன்பொருத்தமான கற்றல் சூழலை…

சென்னையில் ஜனவரி 29-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

சென்னையில் வரும் ஜன.29-ம் தேதி, திமுக எம்.பி.க்கள் கூட்டம், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர்…

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தேவை: நவாஸ்கனி எம்.பி கடிதம்!

தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும் என வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி…

அரசியலமைப்பு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளது: மணிப்பூர் எம்பி அங்கோம்சா அகோய்ஜாம்!

அரசியலமைப்பு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளதாக மணிப்பூர் காங்கிரஸ் எம்.பி. அங்கோம்சா அகோய்ஜாம் கூறினார். சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி…

டெல்லியில் தேர்தலை முன்னிட்டு அரவிந்த் கேஜ்ரிவாலின் 15 வாக்குறுதிகள்!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வாக்குறுதிகளாக 15 உத்தரவாதங்களை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று…

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் கடந்த 13-ம்…

தொடரும் மீனவர்கள் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தமிழக மீனவர்களின் தொடர் கைது சம்பவத்தைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில்…