“சமூகநீதியில் திமுக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தவாறு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு…
Category: முக்கியச் செய்திகள்
சென்னை காவல் ஆணையருக்கு எதிரான உயர்நீதிமன்ற கருத்துகளுக்கு தடை!
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், சென்னை காவல்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு…
சாம்சங் தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டது: தொழிலாளர் நலத்துறை!
சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பகுதியில்…
நவாஸ் கனி மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
தேர்தல் விதிமீறல் தொடர்பாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. நவாஸ் கனி மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…
ஆளுநர் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்திய இண்டியா கூட்டணி கட்சியினர் கைது!
ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சிதம்பரம் மேல வீதி அண்ணா சிலை அருகே, இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்பு கொடி…
கவர்னரின் தேநீர் விருந்து: அ.தி.மு.க, பா.ஜ.க பங்கேற்பு!
கவர்னரின் தேநீர் விருந்தில் அ.தி.மு.க, பா.ஜ.க பங்கேற்பு. விசிக, நாதக, தவெக, மதிமுக கட்சிகள் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன. ஒவ்வொரு…
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராடிய பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ்!
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராடிய பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை…
விஜய்யின் கொள்கை இதிலேயே தெரிந்துவிட்டது: சரத்குமார்!
ஆளுநர் ரவி நேற்று மாலை அளித்த தேநீர் விருந்தை தவெக தலைவர் விஜய்யும் புறக்கணித்த நிலையில், இது தொடர்பான கேள்விக்கு பதில்…
சீமான் மீது ஒரே நாளில் 4 வழக்குகள் பதிவு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அனுமதியின்றி தேர்தல் பிரசாம் செய்ததாக சீமான் மீது ஒரே…
தமிழக மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்க உறுதியான தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ராமேஸ்வரம்…
ரூ.500 கோடி, 50 சீட், துணை முதல்வர், 2 அமைச்சர்கள்: கட்சிகள் பேரம் பேசுவதாக சீமான் பேச்சு!
தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ரூ.500 கோடி, 50 தொகுதிகள், துணை முதல்வர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவி…
தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!
தமிழக மீனவர்களின் மூன்று விசைப்படகுகளை கைப்பற்றி 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 439 விசைப்படகுகள்…
டெல்லி கடமை பாதையில் தேசிய கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!
76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி, பாதுகாப்புப்…
காசாவில் பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேல் 4 பெண் வீரர்கள் விடுதலை!
4 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் மூலம் நேற்று விடுவித்தனர். கரீனா ஆரீவ் (20), டேனிலா கிலோபா(20),…
தொழில்முறை படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டில் சாதனை: கோவி.செழியன்!
இந்தியாவிலேயே தமிழ்நாட்டை உயர்கல்வியில் முதன்மை மாநிலமாக உயர்த்தி அரசு சாதனை படைத்து வருகிறது என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி…
காஷ்மீர் செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் வெற்றி!
உலகின் மிக உயரமான காஷ்மீரின் செனாப் ரயில்வே பாலத்தை வந்தே பாரத் ரயில் நேற்று வெற்றிகரமாக கடந்து சென்றது. காஷ்மீர் பள்ளத்தாக்கு…
பத்ம ஸ்ரீ விருது பெறும் பறை இசைக்கலைஞர் வேலு ஆசான்!
2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் பத்ம ஸ்ரீ விருது பெறுகிறார் பறை இசைக்கலைஞர் வேலு ஆசான்…
ரூ.1 கோடி இழப்பீடு கேட்ட டாக்டர் கிருஷ்ணசாமி மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!
பேரணிக்கு அனுமதி மறுத்ததால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்…
