திருச்செந்தூரில் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திருச்செந்தூரில் கடல் அரிப்பைத் தடுப்பது தொடர்பாக…
Category: முக்கியச் செய்திகள்
பிரதமர் மோடியுடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு!
இந்தோனேசியா – இந்தியா இடையே பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் விதமாக பிரதமர் மோடியை இந்தோனேசிய அதிபர் இன்று சந்தித்தார். இந்தோனேசிய…
இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது!
இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனை அந்நாட்டின் சிஐடி காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இலங்கையின் பெலியட்டா பகுதியில் உள்ள…
அமைச்சர் ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு…
சீமான் பிரபாகரனை அசிங்கமா பாடி ஷேமிங் பண்ணுவாரு: விஜயலட்சுமி!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்தது நான் தான் என இயக்குனர் சங்ககிரி…
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லவிருந்த வேலூர் இப்ராஹிம் கைது!
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லவிருந்த பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிமை போலீஸார் கைது செய்தனர். அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு…
தமிழ்நாட்டு மாணவர்கள் அனைத்துத் துறைகளிலும் முதல்வர்களாக இருக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழாவினை பார்வையிட்டு, மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ,…
Continue Reading
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை: காடேஸ்வரா!
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.…
சீமான் உட்பட 180 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு!
தாக்குதல் நடத்தும் நோக்கில் உருட்டுக் கட்டைகளுடன் நின்றிருந்த விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 180 பேர் மீது நீலாங்கரை போலீஸார் 4 பிரிவுகளின்…
காஷ்மீரில் 17 பேர் மர்ம மரணம்: மத்திய அமைச்சர் விளக்கம்!
ரஜவுரியில் 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு நச்சுப்பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரின்…
பஞ்சாப்பில் தமிழக வீராங்கனைகள் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி!
பஞ்சாப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024 – 2025…
இரும்புக்கரம் கொண்டு ஊழலை ஒழிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்!
இரும்பை பயன்படுத்தியதில் தமிழகம் முன்னோடி என பெருமைப்படும் நேரத்தில் ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகளவில் தமிழகம் முன்னோடியாக இருக்க வேண்டும்…
அமைச்சர் சேகர் பாபு நம்மை பிடித்த ஏழரை பாபு: எச்.ராஜா!
பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி வாங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா,…
திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணி சாப்பிட்டதை நிரூபித்தால் பதவி விலகத் தயார்: நவாஸ்கனி எம்.பி!
“நான் திருப்பரங்குன்றம் மலையில் கூட்டத்துடன் சென்று பிரியாணி சாப்பிட்டதை நிரூபித்தால் பதவி விலகத் தயார். குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், தமிழக பாஜக தலைவர்…
டங்ஸ்டன் திட்டம் ரத்தானதை அரசியலாக்க விரும்பவில்லை: ராம.சீனிவாசன்!
“டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி அனைத்துக் கட்சிகளும் போராடியுள்ளது. இதனால் டங்ஸ்டன் திட்டம் ரத்தானதை அரசியலாக்க விரும்பவில்லை” என…
வேங்கைவயல் விவகாரம் தொடர்பான வழக்கில் விசாரணை ஒத்திவைப்பு!
வேங்கைவயல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில், குடிநீர்த் தொட்டியில் மனிதக்…
தமிழ்நாட்டில் இன்றைக்கு கட்சி தொடங்கி உடனேயே ஆட்சிக்கு வருவோம் என்கின்றனர்: மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் இன்றைக்கு கட்சி தொடங்கி உடனேயே ஆட்சிக்கு வருவோம் என்கின்றனர்; நாங்கள் அடுத்த ஆட்சி.. நாங்கள்தான் அடுத்த முதல்வர் என்று சில…
அரவிந்த் கேஜ்ரிவாலுக்கான பாதுகாப்பை திருப்பப் பெற்றது காவல்துறை!
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வழங்கி வந்த பாதுகாப்பை பஞ்சாப் காவல்துறை திரும்பப் பெற்றுக்கொண்டது. இது தொடர்பாக…
