மோடிக்கு எதிராக பேசும் மாநிலங்களில், அமலாக்கத்துறை நிரந்தரமாக தங்கியேவிட்டது: ஜோதிமணி!

நரேந்திர மோடி அரசுக்கு எதிராக பேசும் மாநிலங்களில், அமலாக்கத்துறை நிரந்தரமாக தங்கியேவிட்டது என்று கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கூறினார். நாடாளுமன்றத்…

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளை டார்க்கெட் செய்யும் சுங்கத்துறை: துரை வைகோ!

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அமீரக நாடுகளிலிருந்து வரும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களிடம் அத்துமீறலில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் வந்தது.…

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறார்கள்: வானதி சீனிவாசன்!

“மணிப்பூரில் நியாயமான விசாரணை நடக்கிறது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் குற்றவாளி எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறார்கள்,…

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி!

விருதுநகர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமானதில் 6 பேர் உயிரிழந்தனர்.…

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது: கே.பாலகிருஷ்ணன்!

“பாஜக – ஆர்எஸ்எஸுக்கு எதிராக, பாசிச ஆட்சிக்கு எதிராக திமுகவுடன் இணைந்து நாங்கள்போராடி வருகிறோம். அதே நேரத்தில் தமிழகத்தில் பட்டா கேட்டு…

தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்: அமைச்சர் சேகர்பாபு!

இன்னார், இனியவர் என்று பார்க்காமல் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி…

ஜன. 6-ம் தேதி சட்டப்பேரவை கூட்டம்: ஆளுநர் ரவிக்கு அப்பாவு அழைப்பு!

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் வரும் 6-ம் தேதி தொடங்கும் நிலையில், முதல் நாள் கூட்டத்தில் உரையாற்ற வருமாறு…

கோடநாடு வழக்கு: பழனிசாமிக்கு எதிரான கருத்தை நீக்கி மேத்யூ சாமுவேல் பதில் மனு!

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக தெரிவித்த சில கருத்துகளை நீக்கி மேத்யூ சாமுவேல் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்…

மன்மோகன் சிங் வீட்டில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்பு!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இரங்கல் நிகழ்ச்சி நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில், முன்னாள் துணை குடியரசுத் தலைவர்…

பெண் பிள்ளைகளை பெற்றோர் தான் பாதுகாக்கணும்: மதுரை ஆதீனம்!

‛‛பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் பெற்றோர்கள்தான் பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். எல்லாமே அரசால் செய்ய முடியாது. ஒவ்வொரு பெண்ணிற்கும்…

பிரம்மபுத்திரா நதியில் அணை கட்டும் சீனாவின் திட்டத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு!

பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப் பெரிய அணையை கட்ட சீன அரசு ஒப்புதல் வழங்கிய விவகாரத்தில் இந்தியா தனது எதிர்ப்பை பதிவு…

ஏழைகளின் எதிரியே பாஜகதான்: அரவிந்த் கேஜ்ரிவால்!

ஆம் ஆத்மி தலைமையிலான அரசு மீது பேரழிவு என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு, “பாஜக தான் ஏழைகளுக்கு எதிரானது” என்று அரவிந்த்…

ஆம் ஆத்மி அரசு அத்தனை துறைகளிலும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது: மோடி!

டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசு அத்தனை துறைகளிலும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது; டெல்லி மக்கள் ஆம் ஆத்மி…

கைது செய்யப்பட்ட குஷ்பு ஆறரை மணிநேரத்துக்கு பின் விடுதலை!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மதுரையில் இருந்து சென்னைக்கு நீதி பேரணி செல்ல முயன்ற…

காத்திருப்புக்குப் பின் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை!

காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சுமார் 7 மணி நேரம் காத்திருப்புக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். பூட்டியிருந்த வீட்டின்…

ஆடுகளை அடைக்கும் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட குஷ்பு, பாஜகவினர்!

மதுரையில் தடையை மீறி நீதி யாத்திரை நடத்த முயன்று கைதான நடிகை குஷ்பு மற்றும் பாஜகவினர் ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் தங்க…

‘ஏ.ஐ’ தொழில்நுட்ப உதவியுடன் தமிழ் மொழி பயன்பாட்டை மேம்படுத்த நடவடிக்கை: பழனிவேல் தியாகராஜன்!

மத்திய அரசின் ‘பாஷினி’ திட்டத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தமிழ் மொழியின் பயன்பாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு…

துணைவேந்தர் நியமன விவகாரத்தில் ஆளுநரின் நோக்கம் நிறைவேறாது: அமைச்சர் கோவி.செழியன்!

தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில், தமிழக ஆளுநரின் நோக்கம் நிறைவேறாது என்று தமிழக உயர் கல்வித் துறை…