சவுக்கு சங்கரை 2 நாள் நீதிமன்ற காவலில் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

சவுக்கு சங்கரை 2 நாள் நீதிமன்ற காவலில் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சவுக்கு சங்கர் வரும் 20ம் தேதி…

பெட்ரோல் குண்டு வீசும் கலாச்சாரத்தை தமிழக அரசு ஒடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்!

திருநெல்வேலி அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தலைவிரித்தாடும் பெட்ரோல் குண்டு கலாச்சாரத்தை இரும்புக்கரம்…

காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு எதிராக செய்திருக்கும் பாவங்களின் பட்டியல்: பிரதமர் மோடி!

தாங்கள் இத்தனை ஆண்டுகளாக அம்பேத்கரை அவமதித்த செயல்களை தீங்கிழைக்கும் பொய்கள் மூலம் மறைக்க முடியும் என்று காங்கிரஸும் அதன் அழுகிப்போன சுற்றுச்சூழலும்…

அமித் ஷா மன்னிப்பு கோர வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!

அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் மன்னிப்பு கோர வலியுறுத்தியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில்…

பழைய பொருட்கள் வாங்கும் கடையில் பழங்கால கோயில் செப்பேடுகள்: இந்து முன்னணி கண்டனம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பக்த ஜனேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான பழங்கால செப்பேடுகள் உள்ளிட்டவற்றை, பழைய பொருட்களை வாங்கும் கடையில் விற்க இந்து…

கேரளாவில் இருந்து கொண்டு​ வரப்பட்டு நெல்லை அருகே கொட்டப்​பட்ட மருத்துவ கழிவுகள்!

கேரள மாநிலத்​தில் இருந்து அபாயகரமான மருத்​துவக் கழிவுகளை வாகனத்​தில் கொண்டு வந்து நெல்லை அருகே​யுள்ள நீர்​நிலைகளில் கொட்​டியது மக்களிடையே அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யுள்​ளது.…

குவாரி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி ஆஜர்!

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி நேற்று மீண்டும் நேரில் ஆஜரானார். தமிழக வனத்துறை…

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, அவர் வெற்றி பெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக, தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து,…

இரட்டை இலை சின்னம்: விரைந்து தீர்வு காண தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து பெங்களூரு வா.புகழேந்தி அளித்துள்ள மனு மீது விரைந்து தீர்வு காண வேண்டுமென தேர்தல்…

13 மீனவ கிராமங்களுக்கு மின்​சாரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 13 மீனவ கிராமங்களுக்கு முழுவதுமாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர்…

நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை: தர்மேந்திர பிரதான்!

நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக மத்திய உயர்கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.…

எல்லா மாநிலங்களிலும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம்: அமித்ஷா!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசன விவாதத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்து பேசினார். மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீதான…

கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் நடந்த விஷசாராய சம்பவம்…

6 மாத சிறைத் தண்டனை தீர்ப்பை எதிர்த்து எச்.ராஜா மேல்முறையீடு!

பெரியார் சிலையை உடைப்பு குறித்தும் திமுகவின் கனிமொழி தொடர்பாகவும் அவதூறாகப் பேசிய வழக்கில் எச்.ராஜாவை சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.…

‘அல் உம்மா’ இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷாவின் உடல் கோவையில் அடக்கம் செய்யப்பட்டது!

கோவையில் உடல்நலக்குறைவால் காலமான அல்-உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷாவின் உடல் இன்று (டிச.17) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. கோவையில்…

இடஒதுக்கீட்டில் ‘ஓபிசி’க்கு மட்டும் பாகுபாடு ஏன்?: அன்புமணி கேள்வி!

“பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களில் சாதி என்ற ஒரே ஒரு பத்தியை சேர்க்க வேண்டியது மட்டும் தான். ஒவ்வொரு…

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: பிரதமருக்கு நவாஸ்கனி எம்.பி கடிதம்!

இலங்கை அதிபர் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இவரிடம், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்த வேண்டும்…

மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்பிக்கள் வாக்களிப்பு!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீது நடத்தப்பட்ட ஆரம்ப சுற்று விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 269…