டாக்டர் ராமதாஸ் எழுதியபோர்கள் ஓய்வதில்லை புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நாளை நடைபெறுகிறது. புத்தகத்தின் முதல் படியை வி.ஜி.பி. குழும நிறுவனங்களின்…
Category: முக்கியச் செய்திகள்
மத்திய அரசு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை: முதல்வர் ஸ்டாலின்!
மத்திய அரசு ஏற்கெனவே வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து…
ஒரே நாடு ஒரே தேர்தல் இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல: தமிமுன் அன்சாரி!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா என்பது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்றது அல்ல என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். ஒரே நாடு,…
பெஞ்சல் புயல் நிவாரண நிதியாக திமுக எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியம் வழங்கல்!
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்க, துணை முதல்வர், அமைச்சர்கள், பேரவை துணைத்தலைவர், கொறடா, திமுக எம்எல்ஏக்களின் ஒரு மாத…
திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து: ஓ. பன்னீர் செல்வம் வேதனை!
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்…
சபாநாயகர் யாருடைய பக்கமும் சார்ந்து இருக்க கூடாது: மல்லிகார்ஜுன கார்கே!
சபாநாயகர் யாருடைய பக்கமும் சார்ந்து இருக்க கூடாது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மாநிலங்களவை சபாநாயகர் கெஜதீப் தன்கர் பாரபட்சமாக நடந்து…
அல்லு அர்ஜுன் கைதில் அரசின் தலையீடு இல்லை: ரேவந்த் ரெட்டி!
அல்லு அர்ஜுன் கைதில் அரசின் தலையீடு இல்லை. சட்டப்படி நடந்துள்ளது. இதில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெலுங்கானா முதல்-மந்திரி…
தந்தையின் பேச்சை மதிக்காத பிள்ளை, என்ன பிள்ளை?: எச். ராஜா!
ஒரே நாடு ஒரே தேர்தலை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆதரித்திருப்பதாகக் குறிப்பிட்டு முதல்வரை எச்.ராஜா விமர்சித்துள்ளார். பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. எச்.…
இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக மீண்டும் துரோகத்தை செய்துள்ளது: அமைச்சர் நாசர்!
இஸ்லாமிய மக்களுக்கு மீண்டும் துரோகத்தை செய்துள்ளது அதிமுக என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சா.மு.நாசர் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய மக்களை அவதூறு…
கும்பமேளாவில் சாதி வேறுபாடுகள் மறைந்துவிடும்: பிரதமர் மோடி!
ஒற்றுமைக்கான மாபெரும் யாகம்தான் கும்பமேளா. இங்கு சாதி வேறுபாடுகள் மறைந்துவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில்…
திண்டுக்கல் சிட்டி மருத்துவமனையில் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
திண்டுக்கல்லில் சிட்டி மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து குறித்து தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
முல்லைப் பெரியாறு பராமரிப்பு பணிகளுக்கு கட்டுமானப் பொருட்கள் எடுத்துச் செல்ல கேரளா அனுமதி!
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்காக கட்டுமானப் பொருட்களை எடுத்து செல்ல கேரள அரசின் வனத்துறை…
பிரியங்காவின் முதல் உரை எனது முதல் உரையைவிட சிறப்பாக இருந்தது: ராகுல் காந்தி!
நாடாளுமன்ற உறுப்பினராக தான் ஆற்றிய முதல் உரையைவிட, தனது தங்கை பிரியங்கா காந்தியின் முதல் உரை சிறப்பாக இருந்ததாக ராகுல் காந்தி…
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி ஆய்வு!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4500 கனஅடி உபரிநீர் இன்று (டிச.13) திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செம்பரம்பாக்கம்…
பொதுக் கூட்டங்கள் நடத்த நிர்வாகிகள் அனுமதி பெற வேண்டும்: விஜய்!
ஆலோசனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ஆகியவை கட்சி தலைமையிடம் அனுமதி பெற்ற பின்பே நடத்த வேண்டும் என்று தமிழக…
மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன்!
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,…
அரசமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்த ஆளும் கட்சி முயற்சி: பிரியங்கா காந்தி!
நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும் அரசியலமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளையும் ஆளும் கட்சி (பாஜக) மேற்கொண்டது என காங்கிரஸ்…
தென் மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை: முதல்வர் ஸ்டாலின்!
“தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், பெரிய அளவுக்கு மழை பெய்துள்ளது. ஆனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை…
