அம்பேத்கர் சிலையுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய்!

தவெக தலைவர் விஜய், அம்பேத்கர் சிலையுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள அரங்கில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற…

புதிய சட்டம், மசோதாக்களுக்கு இந்தி, சமஸ்கிருத பெயர்களைச் சூட்டுவதை ஏற்க முடியாது: கி.வீரமணி!

புதிய சட்டம், மசோதாக்களுக்கு ஒன்றிய அரசு இந்தி, சமஸ்கிருத பெயர்களைச் சூட்டுவதை ஏற்க முடியாது என திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி…

பேரிடர் பாதித்த பகுதிகளாக புதுச்சேரி, காரைக்கால் அறிவிப்பு!

பெஞ்சல் புயலால் புதுச்சேரி, காரைக்கால் பேரிடர் பாதித்த பகுதிகளாக இன்று அறிவிக்கப்பட்டது. பெஞ்சல் புயலால் புதுச்சேரியில் கடும் மழைப்பொழிவு ஏற்பட்டது. சுமார்…

எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பாலத்தைக் கட்டி மக்களின் பணத்தை வீணடித்துள்ளனர்: எடப்பாடி பழனிசாமி!

திருவண்ணாமலை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு 90 நாள்களே ஆன நிலையில் சாத்தனூர் பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று…

திமுக அரசு எல்லா துறைகளிலும் தோற்று போயுள்ளது: எச்.ராஜா!

திமுக அரசு எல்லா துறைகளிலும் தோற்று போயுள்ளது என பாஜகவின் எச். ராஜா கூறியுள்ளார். காரைக்குடியில் பாஜக மூத்தத் தலைவர் எச்.…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ், சசிகலாவை சாட்சியாக விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி மற்றும் வி.கே.சசிகலாவை விசாரிக்க சென்னை உயர்…

என் சகோதரனுக்கு நாட்டைவிட மேலானது எதுவுமில்லை: பிரியங்கா காந்தி!

தனது சகோதரரை நினைத்து பெருமைப்படுவதாகவும், நாட்டைவிட அவருக்கு மேலானது எதுவுமில்லை என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில்…

இலங்கை சிறையில் 486 தமிழக மீனவர்கள் இருப்பதாக மத்திய அரசு தகவல்!

இலங்கை சிறையில் 486 தமிழக மீனவர்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம்…

ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தத்தை தமிழக அரசே செயல்படுத்தனும்: அன்புமணி!

அதானிக்கு சலுகை காட்டக் கூடாது என்றும், ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அரசே செயல்படுத்த வேண்டும் என்றும் பாமக…

வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது!

இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் இன்று (டிச.6) மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

அடிமையாய் வாழ்வதைவிட சுதந்திரமாய் ஓர் நொடி வாழ்ந்து சாவது மேலானது: சீமான்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:- “ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நாம் அடிமையாய்…

அம்பேத்கரின் சமத்துவச் சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்: முதல்வர் ஸ்டாலின்!

“கல்வியின் மகத்துவத்தை உணர்த்தி, தனது பேரறிவால் சமத்துவத்துக்கும் நீதிக்கும் பாதை சமைத்தவர் அம்பேத்கர். அண்ணலின் அறிவொளியில் சமத்துவச் சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்”…

நாடாளுமன்றத்தில் பணம் கைப்பற்றப்பட்டதாக புகார்: அபிஷேக் மனு சிங்வி விளக்கம்!

நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மாநிலங்களவை…

ராகுல் காந்தியை ‘துரோகி’ என்று விமர்சித்த பாஜக எம்.பி.க்கு எதிராக உரிமைமீறல் நோட்டீஸ்!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ‘மிக மோசமான துரோகி’ என்று குற்றம் சாட்டிய பாஜக எம்பி சம்பித் பத்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில்…

அம்பேத்கர் நினைவு நாள்: பிரதமர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை!

பாபாசாஹெப் அம்பேத்கரின் நினைவு நாளை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்,…

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு: 2 பேர் மீது பாய்ந்தது வழக்கு!

விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் பொன்முடி சென்ற போது, அவர் மீது சேறு…

குடிநீரை சுத்தமாக விநியோகிக்கத் தவறிய தி.மு.க. அரசுக்கு கண்டனம்: டி.டி.வி. தினகரன்

பொதுமக்களுக்கு தேவையான குடிநீரைக் கூட சுத்தமாக விநியோகிக்கத் தவறிய தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர்…

எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்களை வைத்து அரசியல் செய்கிறார்: ரகுபதி

விஷ சாராய மரணங்கள் தொடர்பான வழக்கில் விசாரணை வேகமாக நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்களை வைத்து அரசியல்…