அமைச்சர் எல்.முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு ரத்து!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவராகப் பதவி வகித்தபோது, பொதுக்கூட்டம் ஒன்றில் முரசொலி அறக்கட்டளை விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய…

முல்லை பெரியாறு அணை பராமரிப்புக்கான கட்டுமான பொருட்கள் 2-வது நாளாக நிறுத்திவைப்பு!

பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட கட்டுமானப் பொருட்கள் 2-ம் நாளாக கேரள வனத் துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முல்லை…

ரயில் விபத்துகள் தடுக்கப்படுவது எப்போது?: திமுக எம்பி கனிமொழி!

ரயில் விபத்துக்களை மத்திய அரசு எப்போது முழுமையாக தடுக்க போகிறது என திமுக எம்பி கனிமொழி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இந்தியாவில்…

முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர்களாக ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்பு!

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக…

இந்தியாவின் பொருளாதார திட்டங்கள் சிறப்பாக உள்ளது: அதிபர் புதின்!

இந்தியாவில் பொருளாதார திட்டங்கள் சிறப்பாக உள்ளது. தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமர் மோடி சிறப்பாக கவனம் செலுத்தி வருகிறார் என்று…

ஆதீனங்களின் மனம் கோணாமல் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து பயணிக்கும்: சேகர்பாபு!

ஆதீனங்களின் மனம் சிறிதும் கோணாமல் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து பயணிக்கும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு…

கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு செய்தது கண்டனத்திற்குரியது: எடப்பாடி!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பான வழக்கு…

இறுதியாக இரட்டை இலை சின்னம் தொண்டர்களின் கைகளுக்கு வந்து சேரும்: ஓ.பன்னீர்செல்வம்!

இறுதியாக இரட்டை இலை சின்னம் தொண்டர்களின் கைகளுக்கு வந்து சேரும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுகவின் முன்னாள் பொதுச்…

கட்சி தாவுவதாகச் சொல்வதில் அவதூறு ஒன்றும் இல்லை: அப்பாவுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு!

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. கட்சி…

பூடான் மன்னர் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார்!

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் ராணி ஜெட்சன் பெமா ஆகியோரை…

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற…

ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதல்வராக மாட்டார்: சஞ்சய் ராவத்!

ஏக்நாத் ஷிண்டேவின் சகாப்தம் முடிந்துவிட்டது என்றும், அவர் மீண்டும் முதல்வராக மாட்டார் என்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) மூத்த தலைவர்…

புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோ: கூட்ட நெரிசலில் பெண் பலி!

புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் நேற்று இரவு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதன்…

டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு தையல்: மா.சுப்பிரமணியன் விளக்கம்!

எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிக்கு…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

பலரது உயிரை பறித்த கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு…

நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம்: திருச்சி எஸ்.பி. வருண்குமார்

நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று திருச்சி எஸ்.பி. வருண்குமார் கூறினார். திருச்சி எஸ்பிக்கும், நாம் தமிழர் கட்சி…

மாநில திட்டக்குழு துணைத்தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்!

மாநில திட்டக்குழுவின் அலுவல்சாரா துணைத்தலைவராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், உறுப்பினராக தலைமைச்செயலர் நா.முருகானந்தமும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் மாநில திட்டக்குழுவின்…

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது அமலாக்க துறை: சித்தராமையா!

நில முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். நில முறைகேடு வழக்கில் சித்தராமையா…