தமிழகத்திற்கு உதவ முன்வந்த கேரள முதல்-மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை…
Category: முக்கியச் செய்திகள்
தமிழகத்துக்கு துணை நிற்போம்: பினராயி விஜயன்!
புயல் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு தமிழகத்துக்கு உறுதுணையாக கேரளம் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வங்கக்…
கூடுதல் இழப்பீடு வழங்க கோரி சின்ன உடைப்பு கிராம மக்கள் மீண்டும் போராட்டம்!
தங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி சின்ன உடைப்பு கிராம மக்கள் இன்று மீண்டும் தொடர் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். மதுரை விமான…
சென்னையில் தமிழிசை உள்பட பாஜகவினர் 500 பேர் கைது!
வங்கதேச அரசை கண்டித்து சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழிசை உள்பட பாஜகவினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தில் இந்துக்கள்…
அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்!
நக்கீரன் பத்திரிகை ஆசிரியருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அர்ஜுன் சம்பத்தின் மகனும், இந்து மக்கள் கட்சியின்…
அரையாண்டுத் தேர்வு அட்டவணையில் மாற்றமில்லை: அன்பில் மகேஸ்!
பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.…
விஜய்யின் உதவும் எண்ணத்தை பாராட்ட வேண்டும்: சீமான்!
“விஜய்யின் உதவும் எண்ணத்தை பாராட்ட வேண்டும். அதை கூட மற்றவர்கள் செய்யவில்லை. அவராவது உதவி செய்கிறார்” என்று நாம் தமிழர் கட்சியின்…
சம்பல் செல்ல அனுமதி மறுத்தது எதிர்க்கட்சி தலைவரின் உரிமைக்கு எதிரானது: ராகுல்!
“சம்பலுக்கு போலீஸாருடன் நான் மட்டும் செல்லத் தயார். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது” என்று காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் மக்களவை எதிர்க்கட்சித்…
துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பிய பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர்!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயிலின் வாசலில் அமர்ந்திருந்த அம்மாநில முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது…
வங்கதேசத்தை கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: எச்.ராஜா உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது!
வங்கதேசத்தை கண்டித்து கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை…
மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு: நாளை பதவியேற்கிறார்!
மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பதவியேற்பு விழா நாளை மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெறுகிறது. பாஜக சட்டப்பேரவைக்…
வெள்ளம் பாதித்த மாவட்ட மாணவர்களுக்கு சட்டப் படிப்பு நுழைவுத் தேர்வை எழுத வாய்ப்பு வழங்க வேண்டும்: அன்புமணி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வை எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…
சாத்தனூர் அணை திறப்புக்கு பொறுப்பேற்று துரைமுருகன் ராஜினாமா செய்ய வேண்டும்: தமிழக பாஜக!
“சாத்தனூர் அணை திடீரென திறக்கப்பட்டதற்கு பொறுப்பேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர்…
பாமகவுக்காக மனைவியை இழந்து நிற்கிறேன்: வேல்முருகன்!
பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்தபோது தனது வளர்ச்சியை விரும்பாத டாக்டர் ராமதாஸ், அவரது மகனின் அரசியல் எதிர்காலத்திற்காக தன்னை கட்சியிலிருந்து நீக்கியதாக ஒரு…
இரட்டை இலை சின்னம்: அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என உத்தரவு!
நிலுவை வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்தின் மீது பன்னீர்செல்வம் உள்ளிட்ட…
விழுப்புரத்தில் புயல், மழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்: அமைச்சர் பொன்முடி!
விழுப்புரத்தில் புயல், மழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். விழுப்புரத்தில் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்…
எனக்கு எதிராக கறை படிந்த கரங்களுடன் ஆர்.எஸ்.பாரதி இழப்பீடு கோரி வழக்கு: எடப்பாடி பழனிசாமி!
“எனக்கு எதிராக கறை படிந்த கரங்களுடன் ஆர்.எஸ்.பாரதி இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்” என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில்…
மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசே நடத்தக்கோரிய மனுக்கள் தள்ளுபடி!
மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை தமிழக அரசு ஏற்று நடத்தக்கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை…
