ஹரித்வார் மானசா தேவி கோயிலில் நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு!

உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர்…

அமெரிக்காவில் விமானத்தில் தீவிபத்து; அவசர வழியில் 173 பயணிகள் வெளியேற்றம்!

அமெரிக்காவில் புறப்பட தயாரான விமானத்தின் டயர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் ஏற்பட்ட பரபரப்பில், அவசர வழியில் 173 பயணிகள் வெளியேற்றப்பட்டதால் அவர்கள்…

நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக நீதிமன்ற வாயில்களில் நாளை ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு, புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான அவமதிப்பு நடவடிக்கையை வாபஸ் பெற வலியுறுத்தி தமிழ்நாடு…

தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும்: கீழடி குறித்து திமுக விடியோ!

‘தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும்’ என கீழடி குறித்து திமுக வெளியிட்ட காட்சிப் படத்தில் கூறப்பட்டுள்ளது. கீழடியின் தொன்மை குறித்து திமுக…

காவல் துறையினா் உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை மட்டும் பன்யன்படுத்த வேண்டும்: உள்துறை அமைச்சகம்!

‘காவல் துறையினா் உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை மட்டும் பன்யன்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தேசியப் பாதுகாப்பு உத்திகள்…

தேர்தல் கமிஷனே காங்கிரசின் தோல்விகளுக்கு காரணம்: ராகுல் காந்தி!

மத்திய தேர்தல் கமிஷன் ஒரு ஒருதலைப்பட்சமான நடுவராக செயல்படுகிறது. தேர்தல் கமிஷனே காங்கிரசின் தோல்விகளுக்கு காரணம் என்று ராகுல் காந்தி கூறினார்.…

திமுக நிர்வாகிகளுடன் அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

ஓரணியில் தமிழ்நாடு மற்றும் தேர்தல் களப்பணிகள் குறித்து திமுக மண்டலப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுடன் அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.…

நடப்பாண்டில் 12 ராக்கெட்களை செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர் நாராயணன்!

நடப்பாண்டு 12 ராக்கெட்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறினார். என்ஐடி பட்டமளிப்பு…

உலகின் நம்பிக்கையான தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம்!

உலகின் நம்பிக்கையான தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. அவர் 100 மதிப்பெண்களுக்கு 75 மதிப்பெண்களை பெற்று முதல் இடத்தில்…

செம்மணி படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை கோரி நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் செம்மணி படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும். பன்னாட்டு விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாம்…

கம்போடியா – தாய்லாந்து மோதல்: இந்தியர்கள் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல்!

கம்போடியா – தாய்லாந்து நாடுகளுக்கு இடையேயான மோதலின எதிரொலியாக அந்நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்தியா தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.…

அன்புமணியின் நடைபயணம் சட்ட விரோதமானது: பாமக!

நடைபயணத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என பாமக…

முதல்வர் ஸ்டாலின் ஏன் தனியார் மருத்துவமனைக்கு செல்கிறார்?: தமிழிசை!

முதல்வர் ஸ்டாலின் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் செல்லாதது ஏன் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். பிரதமர்…

மாணவர் தற்கொலையை தடுக்க 15 வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்ட உச்சநீதிமன்றம்!

நம் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவ-மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் வகையில் உச்சநீதிமன்றம் 15 வழிக்காட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த வழிக்காட்டு…

முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் |நிவாரணம் அறிவிப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 3 பேருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.…

வைகோவுக்கு எதிராக மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த 32 ஆண்டு கால பொது வாழ்க்கையை துரோகி எனக்…

அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபி அலுலகத்தில் மதிமுக முறையீடு!

அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக சார்பில் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது…

மாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரளாவில் இருந்து 700…