பாகிஸ்தானில் பயணிகள் வாகனம் மீது தாக்குதல்: 38 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 2 பயணிகள் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டனர். கைபர்…

இஸ்ரேல் பிரதமரைக் கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கைது செய்யும் ஆணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே கடந்த…

இந்தியா உலகின் ஆன்மிகத் தலைநகரம்: குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்!

இந்தியா உலகின் ஆன்மிகத் தலைநகரம் என்றும், மேன்மை மற்றும் தெய்வீகத்தின் தொட்டில் என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.…

வழக்கறிஞர்கள் பாதுகாப்புக்கு அரசிடம் பரிந்துரைகள் அளிக்க பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓசூர் சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக…

திறமையற்ற ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்!

கள்ளக்குறிச்சியில், கள்ளச் சாராய உயிரிழப்புகள் வழக்கின் தீர்ப்பின் மூலம் திறமையற்ற ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதும், இதுதான் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு…

ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை: அன்புமணி!

வேலூரில் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரத்தில் மூன்று பேர் கைதாகி உள்ளனர். ஆட்சிக்கு எதிராக…

காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரை கடந்து செல்வோம்: திருமாவளவன்!

காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரை கடந்து செல்ல வேண்டும் என விசிகவினரை அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் சமூக…

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது: அமைச்சர் கே.என்.நேரு!

“எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு போய்விடவில்லை. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது” என்று அமைச்சர்…

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பம் வந்தால் நிராகரிப்போம்: பொன்முடி!

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பம் ஏதும் வரவில்லை என்றும் அப்படி விண்ணப்பித்தாலும் அதனை தமிழக அரசு நிராகரிக்கும்…

உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல்!

கடந்த 2022-ல் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக உக்ரைன் நாட்டின் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் பயன்படுத்தியுள்ளதாக…

ராமேசுவரத்தில் மேகவெடிப்பு காரணமாக ஒரேநாளில் 41 செ.மீ. மழை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக அம்மாவட்டத்தில் பல இடங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 41 செமீ…

நீதிக்கட்சியின் வாரிசுகளாக உரிமைகளை மீட்க உழைப்போம்: முதல்வர் ஸ்டாலின்!

நீதிக்கட்சியின் வாரிசுகளாய், நமது உரிமைகளை மீட்டெடுத்து நிலைநாட்டும் பயணத்தில் தொடர்ந்து உழைப்பை செலுத்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் சமூக…

மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை: அன்பில் மகேஷ்!

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு நவம்பர் 24 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்…

சீன பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை!

ஆசியான் மாநாட்டில் பங்கேற்க லாவோஸ் சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சீன வெளியுறவு அமைச்சருடன் டோங் ஜுனுடன் பிரதிநிதிகள்…

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீதான விசாரணைக்கு தடை!

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2006-ம்…

இந்தியா- கயானா இடையேயான உறவை மேம்படுத்துவோம்: பிரதமர் மோடி!

இந்தியா, கயானா இடையேயான உறவை மேம்படுத்துவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நைஜீரியா, பிரேசில், கயானா…

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம்!

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள்…

ரௌடிகளின் தலைநகராக மாறிவிட்டது டெல்லி: முதல்வர் அதிஷி!

தேசியத் தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த வாரம் வடகிழக்கு டெல்லியின் சுந்தர் நகரியில்…