அனைத்து வகை புற்றுநோய்களையும் கண்டறியும் பரிசோதனை தொடங்கப்பட உள்ளது: மா.சுப்பிரமணியன்!

அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டறிவதற்குரிய முழு பரிசோதனைகளையும் இன்னும் 10 நாட்களில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன்முறையாகத் தொடங்கப்படவிருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த போராட்டத்துக்கு இடைக்கால தடை!

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்துக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி வரை தடை நீட்டித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.…

சவுக்கு சங்கர் வீடு தாக்குதல் பின்னணியில் இருப்பவர்களை தண்டிக்க வேண்டும்: வைகோ

சவுக்கு சங்கர் வீடு தாக்குதல் பின்னணியில் இருப்பவர்களை தண்டிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட…

பாசிச செயலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா முதல்வர்?: எல்.முருகன்!

பிரபல யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை,…

சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த குரூரச் செயல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது: திருமாவளவன்!

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடந்த்தப்பட்ட தாக்குதலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து…

நதிநீர் பிரச்னையில் அண்டை மாநிலங்கள் உடன்பேசினால் காரியம் கெட்டுவிடும்: துரைமுருகன்!

நதிநீர் விவகாரத்தில் அண்டை மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் காரியம் கெட்டுப்போகும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…

கடவுள்கள் சரியாக இருக்கிறார்கள்; சில மனிதர்கள் தான் சரியாக இருப்பதில்லை: உயர் நீதிமன்றம்!

“அனைத்து கடவுள்களும் சரியாகவே இருக்கின்றனர். சில மனிதர்கள் தான் சரியாக இருப்பதில்லை” என திருப்பரங்குன்றம் வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு…

என் வீட்டில் நடந்த தாக்குதலுக்கு இந்த 2 பேர்தான் காரணம்: சவுக்கு சங்கர்!

என் வீட்டில் நடந்த தாக்குதலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆகியோர்…

சென்னை மாநகராட்சியின் கழிவறை ஒப்பந்த ஊழல் வெளிச்சத்துக்கு வரும்: தமிழக பாஜக!

வெகு விரை​வில் சென்னை மாநக​ராட்சி கழி​வறை ஒப்​பந்த ஊழல் வெளிச்​சத்​துக்கு வரவுள்​ளது என்று பாஜக மாநில செய்​தித் தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் கூறியுள்ளார்.…

புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டார்!

பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சிபிஐயால் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் லட்சுமி நாராயணன் பதவி விலகக் கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில்…

முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம்: மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 9ம் நாளான இன்று, அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு…

357 விளையாட்டு இணையதளங்களுக்கு தடை!

இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் 357 விளையாட்டு இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளை சேர்ந்த ஆன்லைன் விளையாட்டு இணையதளங்கள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு…

தமிழகத்தின் மீது அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை: டி.கே.சிவகுமாா்

தமிழகத்தின் மீது பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை என்று கா்நாடக மாநில துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறினாா். சென்னையில்…

தமிழக சட்டமன்றம் மரபுப்படி நடத்தப்படுகிறது: சபாநாயகர் அப்பாவு!

தமிழக சட்டமன்றம் மரபுப்படி நடத்தப்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திமுக அரசு…

தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டம் ஊழலை மறைக்க நாடகம்: எச்.ராஜா!

தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் சென்னையில் கூட்டம் நடைபெற்றது. எந்த ஊழலை மறைக்க இந்த நாடகம்…

தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.…

சென்னை​யில் ரயில் மறியல் போராட்​டம் நடத்திய விவ​சா​யிகள் கைது!

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யாத மத்திய அரசை கண்டித்து சென்னையில் ரயில் மறியல்…

தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானம்!

தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக திமுக எம்பி…