அணுசக்தி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம்: ஈரான்

அணுசக்தி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை நாடாது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார்.…

இந்திய ராணுவத்திடம் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஒப்படைப்பு!

அமெரிக்​காவைச் சேர்ந்த போ​யிங் நிறு​வனம் மூன்று ஏஎச்​-64இ அப்​பாச்சி ஹெலி​காப்​டர்​களை இந்​திய ராணுவத்​திடம் நேற்று ஒப்​படைத்​தது. இந்​திய விமானப் படைத் திறனை…

குரூப்-4 தேர்வு விடைத்தாள் கட்டுகள் பாதுகாப்பாக எடுத்துவரப்பட்டன: டிஎன்பிஎஸ்சி!

குரூப்-4 தேர்வு முடிந்து அனைத்து தேர்வு மையங்​களி​லிருந்​தும் விடைத்​தாள் கட்​டு​கள் ஜூலை 14-ம் தேதியே பாதுகாப்புடன் சென்​னைக்கு கொண்​டு​வரப்​பட்​டு​விட்​டன. எந்த மையத்​தி​லும்…

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி ஆலையின் ஆதரவாளர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தூத்துக்குடி-திருநெல்வேலி நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…

கொடிக் கம்பம் வழக்கில் அனைத்து கட்சிகளும் இடையீட்டு மனு தாக்கல் செய்ய உத்தரவு!

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவதற்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் சேர விரும்பும்…

குடியரசு தலைவருடன் மாநிலங்களவை துணைத் தலைவர் சந்திப்பு!

குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்தார். நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு…

நாடாளுமன்றம் முடங்குவதால் மக்கள் பணம் வீணாகிறது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், மக்களின் பணத்தை எதிர்க்கட்சியினர் வீணடிப்பதாக…

அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு!

மடப்புரத்தில் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு இடைக்கால இழப்பீடாக, ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை…

‘ஓரணியில் தமிழ்நாடு’ முகாமில் ஓடிபி பெற தடை: இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி!

திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முகாமில் ஓடிபி எண் பெற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவினர் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை தெரிவித்து தடையாணை…

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.பி.க்கள் போராட்டம்!

பிகாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் மகர் துவார் என்ற…

குரூப் 4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி!

குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் எனவும், மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என அதிமுக பொதுச்…

எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.…

சட்டவிரோத சிறுநீரக விற்பனையை தடுக்க வேண்டும்: ஓ.பன்​னீர்​செல்​வம்!

தமிழகத்​தில் சட்​ட​விரோத சிறுநீரக விற்​பனையை தடுக்க வேண்​டும் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக ஓ.பன்​னீர்​செல்​வம்வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:- நாமக்​கல்…

அவரால் வர இயலாவிட்டாலும், மனம் முழுவதும் இங்குதான் இருக்கும்: துர்கா ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கையை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ‘அவரும், நானும்’ என்ற தலைப்பில்…

Continue Reading

ராஜினாமா முடிவை தன்கர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்!

துணை ஜனாதிபதி பதவியில் இருந்து தன்கர் திடீரென ராஜினாமா செய்தது குறித்து ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். நாட்டின் துணை…

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 12 பேர் விடுவிப்பு!

கடந்த 2006-ம் ஆண்டு 189 உயிரிழக்க காரண​மாக இருந்த மும்பை தொடர் குண்​டு​வெடிப்​பில் தொடர்​புடைய 12 பேரை மும்பை உயர் நீதி​மன்​றம்…

மதுபான ஊழல் வழக்கில் எம்.பி. உட்பட 12 பேர் கைது: ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி!

ஆந்​திர மாநிலத்​தில் ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் கடந்​த​கால ஆட்​சி​யின்​போது ரூ.3,500 கோடி மது​பான ஊழல் நடந்ததாக சிறப்பு ஆய்வு குழு தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக…

குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா அறிவிப்பு!

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் (74) தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி…