தென் மாவட்டங்களில் உள்ள தொகுதிவாரியாக அமமுக நிர்வாகிகளுடன் வரும் ஜூலை 25-ம் தேதி முதல் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை…
Category: முக்கியச் செய்திகள்
ஓ.பன்னீர்செல்வத்தின் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய நவாஸ்கனி எம்.பி. மனு தள்ளுபடி!
ஓ.பன்னீர்செல்வத்தின் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய நவாஸ்கனி எம்.பி. மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த மக்களவை…
கேரளாவின் சமூக பொருளாதார வளர்ச்சியில் அச்சுதானந்தனின் பங்கு மகத்தானது: பெ.சண்முகம்!
“கேரளாவின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும், கேரள மக்களின் முன்னேற்றத்துக்கும் அரசியல் ரீதியாகவும், ஆட்சி பொறுப்பு என்ற வகையிலும் வி.எஸ்.அச்சுதானந்தனின் பங்களிப்பு மிகவும்…
சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை: விஜயலட்சுமி!
சீமான் மீது விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக்கோரி, சீமான் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று(ஜூலை 21)…
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பதவியேற்பு!
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பதவி எற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.…
முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி!
முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல் நிலை குறித்து தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…
வங்கதேசத்தில் பள்ளி மீது விமானம் மோதியதில் 19 பேர் பலி!
வங்கதேச விமானப் படையின் பயிற்சி விமானம் டாக்காவில் உள்ள ஒரு பள்ளிக் கட்டிடத்தின் மீது மோதியதில் 16 மாணவர்கள் உட்பட 19…
நாடாளுமன்றம் ஒன்றும் ராகுல் காந்தியின் வரவேற்பறை கிடையாது: தர்மேந்திர பிரதான்!
நாடாளுமன்றம் ஒன்றும் ராகுல் காந்தியின் வரவேற்பறை கிடையாது, அனைவரும் விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
பாஜக செய்வது மொழி பயங்கரவாதம்: முதல்வர் மம்தா பானர்ஜி!
வங்க மொழிக்கு எதிராக பாஜக மொழி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.…
மக்களவையில் பேச அனுமதி மறுக்கிறார்கள்: ராகுல் காந்தி!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேச அனுமதி மறுக்கப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…
ரஷ்யாவில் மருத்துவ மாணவரை கைது செய்து போருக்கு அனுப்ப திட்டம்!
ஸ்ரீமுஷ்ணம் அருகே ரஷ்யா நாட்டிற்கு படிக்க சென்ற மருத்துவ மாணவரை பொய் வழக்கில் கைது செய்து போருக்கு அனுப்ப அந்த நாட்டு…
ஆபரேஷன் சிந்தூர்: மாநிலங்களவையில் கார்கே – நட்டா காரசார வாதம்!
மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கேள்விக்கு மாநிலங்களவை பாஜக குழுத் தலைவர் ஜெ.பி. நட்டா பதிலளித்துள்ளார்.…
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் மோடி!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வரத்…
இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிய ஜூலை 25, 26-ல் சிறப்பு முகாம்!
மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்ய ஜூலை 25, 26-ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று…
3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்: அமித்ஷா
2027-ம் ஆண்டுக்குள் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் உத்தம்சிங் நகர் மாவட்டம்…
பிரிட்டன், மாலத்தீவில் பிரதமர் மோடி 4 நாள் பயணம் மேற்கொள்கிறார்!
பிரிட்டன், மாலத்தீவில் பிரதமர் மோடி 4 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். அந்த நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். பிரதமரின் இந்த பயணத்தின்போது…
தி.மு.க.விற்கு மக்களை சந்திக்க பயம்: கடம்பூர் ராஜூ!
தி.மு.க.விற்கு மக்களை சந்திக்க பயம். தி.மு.க. ஆட்சியை மக்கள் நிராகரிப்பார்கள் என்று கடம்பூர் ராஜூ கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.தி.மு.க.…
4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க் கடன்: தமிழக அரசு!
கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவுத் துறை வாயிலாக விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.…
