முல்லை பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் ஆய்வு!

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக் குழு அமைக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக இக்குழுவினர் இன்று சனிக்கிழமை (மார்ச் 22) காலை தொடங்கி…

ஆட்சியின் தவறுகளை மறைக்கவே ஸ்டாலின் நாடகமாடுகிறார்: தமிழிசை சவுந்தரராஜன்!

தனது ஆட்சியின் தவறுகளை மறைக்கவே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தைக் கூட்டி இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன்…

நியாயமான தொகுதி மறுவரையறையை உறுதி செய்யுங்கள்: பிரதமருக்கு ஜெகன் மோகன் கடிதம்!

“நாட்டின் சமூக மற்றும் அரசியல் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் திறன் கொண்ட பிரச்சினை என்பதால், இதன் தீவிரத்தை கருத்தில் கொண்டு வழிகாட்ட வேண்டும்,…

மாநில உரிமைகளையும், எங்களின் தொகுதிகளையும் விட்டுத்தர மாட்டோம்: டி.கே.சிவகுமார்!

“மக்கள் தொகையின் அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டத்தின் தொடக்கமே சென்னையில் இன்று நடைபெறும் கூட்டம். எக்காரணம் கொண்டும் மாநில உரிமைகளையும்,…

வங்கி ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைப்பு!

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, வரும் 24, 25-ம் தேதிகளில் நடைபெறவிருந்த வங்கி ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் காலியாக உள்ள…

அமைச்சர் சிவசங்கர், எம்.பி.ஆ.ராசா மீதான வழக்குகள் ரத்து!

அமைச்சர் சிவசங்கர், தி.மு.க. எம்.பி., ஆ.ராசா மீதான வழக்குகளையும் சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும்,…

தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சென்னை வருகை!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சென்னை வந்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு செய்ய மத்தியில்…

கட்டணமில்லா பயண அட்டை ஜூன் 30 வரை செல்லுபடியாகும்: அமைச்சர் சிவசங்கர்!

வரும் 31-ம் தேதி வரை பயன்படுத்தும் வகையில் காலக்கெடுவுடன் வழங்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களுக்கான கட்டணமில்லா பயண அட்டையை ஜூன் 30-ம்…

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாக பணம்: தீவிர விசாரணை!

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தின் போது, ஒரு அறையில் கட்டுக்கட்டாக…

வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: எஸ்டிபிஐ!

“வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக கேரளா, கர்நாடகாவைப் போன்று தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” எஸ்டிபிஐ கட்சியின் மாநில…

நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மடிக்கணினி தொடர்பான கேள்விக்கு பேரவையில் பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்…

தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை: அன்புமணி!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொடூரக் கொலைகள் நடைபெறும் நாட்களே இல்லை எனும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை சீர்கெட்டிருக்கிறது…

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு கோரும் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த…

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்கு ரத்து!

அமைச்சர் ராஜகண்ணப்பணுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலின் போது, முதுகுளத்தூர் தொகுதியில்…

கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் சஸ்பெண்ட்!

கர்நாடக சட்டமன்ற நடவடிக்கைகளை சீர்குலைத்ததற்காக எதிர்க்கட்சியான பாஜகவைச் சேர்ந்த 18 உறுப்பினர்களை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவிட்டுள்ளார்.…

பாலியல் வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு: மத்திய அமைச்சர் கண்டனம்!

பெண்களின் மார்பகங்களை ஆண்கள் தொடுவதை பாலியல் வன்கொடுமை குற்றமாகக் கருத முடியாதென அலாகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த நிலையில்,…

உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழக சதுப்பு நிலங்களை அறிவிக்கை செய்ய வேண்டும்: ராமதாஸ்!

உலகத் தண்ணீர் நாள் மார்ச் 22 ஆம் நாளான நாளை கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழக சதுப்பு நிலங்களை அறிவிக்கை…

வைகை ரயிலை மறித்த திருச்சி விவசாயிகள் கைது!

பஞ்சாப் விவசாயிகள் கைதை கண்டித்து வைகை ரயிலை மறித்த திருச்சி விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். விவசாய விளைபொருளுக்கு லாபகரமான விலை வழங்க…