பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் (86) உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர்,…

பகுஜன் சமாஜ் தமிழக பொது செயலாளர் 14 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ள பகுஜன்சமாஜ் கட்சி தமிழக பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் 14 நாட்களில் நிபந்தனையற்ற…

கடந்த ஓராண்டில் 60 மருத்துவ கல்லூரிகள் திறப்பு: மத்திய அரசு!

கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் 60 புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி…

Continue Reading

திருப்பதி லட்டு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனு!

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு…

காங்கிரசும் பிற சாதிய கட்சிகளும் ஆரம்பத்தில் இருந்தே இடஒதுக்கீட்டை எதிர்த்து வருகின்றன: மாயாவதி

காங்கிரசும் பிற சாதிய கட்சிகளும் ஆரம்பத்தில் இருந்தே இடஒதுக்கீட்டை எதிர்த்து வருவதாக மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். வரவிருக்கும் அரியானா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக,…

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் மீது அதிக அளவில் அபராதம் விதிப்பதைத் தடுத்திடவும், மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும்,…

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் அக்.14-ல் ஆஜராக உத்தரவு!

குட்கா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்ட அனைவரும் வரும் அக்டோபர் 14 அன்று நேரில் ஆஜராக…

சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் தொடர்பு இல்லை: இணை ஆணையர்!

என்கவுன்டர் செய்யப்பட்ட ரெளடி சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் தொடர்பு இல்லை என சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர்…

மசோதாக்களை ஆளுநர் காரணம் கூறாமல் நிறுத்தி வைக்கிறார்: சபாநாயகர் அப்பாவு!

எந்த காரணமும் கூறாமல் மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என டெல்லியில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் நடைபெறும் காமன்வெல்த்…

இரு தரப்பு உறவை வலுப்படுத்த பிரதமர் மோடிக்கு, இலங்கையின் புதிய அதிபர் அழைப்பு!

“நமது மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாம் இணைந்து பணியாற்றுவோம்” என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கையின்…

பாஜக – ஆர்எஸ்எஸ் இந்தியா முழுவதும் வெறுப்பு, வன்முறையைப் பரப்புகிறது: ராகுல் காந்தி

“பாஜக-வும் அதன் சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ்-ம் நாடு முழுவதும் வெறுப்பையும், வன்முறையையும் பரப்புகிறது” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி…

இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்: அமித் ஷா

எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.…

அரவிந்த் கேஜ்ரிவாலின் நாற்காலியை காலியாக விட்ட முதல்வர் ஆதிஷி!

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார் அம்மாநில முதல்வர் ஆதிஷி. இந்நிலையில், முதல்வர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் நாற்காலியை…

திண்டுக்கல் நிறுவனத்திடமிருந்து தமிழகத்தின் எந்த கோயிலுக்கும் நெய் வாங்கக்கூடாது: எச்.ராஜா

குற்றச்சாட்டுக்குள்ளான திண்டுக்கல் நிறுவனத்திடம் இருந்து தமிழகத்தின் எந்த கோயிலுக்கும் நெய் வாங்கக்கூடாது என எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக…

நிர்மலா சீதாராமன் முதலமைச்சர் ஆசையுடன் தமிழகத்தில் டேரா போட்டார்: தயாநிதி மாறன்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பார். சமீபத்தில் சென்னைக்கு வந்த நிர்மலா, திமுகவை விமர்சித்தார்.…

அம்மாவே போய் சேர்ந்துட்டாங்க! அப்புறம் என்ன அம்மா உணவகம்: ஆர்.எஸ். பாரதி

அம்மா உணவகம் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டை விமர்சித்த ஆர். எஸ் பாரதி, அம்மாவே போய் சேர்ந்துடுச்சு,…

ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது: துரை வைகோ

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என துரை வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர்…

இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: டி.டி.வி.தினகரன்

தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்…