அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு: ஓ.பன்னீர்செல்வம்

தி.மு.க.வின் மேல் உள்ள கடும் அதிருப்தியை மூடிமறைக்க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு…

தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்: செல்லூர் ராஜு

தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று செல்லூர் ராஜு கூறினார். மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்…

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: அன்புமணி

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

என்னை ஊழல்வாதி என்று நிரூபிக்க பிரதமர் மோடி சதி செய்தார்: அரவிந்த் கேஜ்ரிவால்!

தன்னை ஊழல்வாதி என்று நிரூபிக்க பிரதமர் மோடி சதி செய்ததாக டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான…

ஒரு வாரத்தில் தவெக மாநாட்டுப் பணி தொடக்கம்: புஸ்ஸி ஆனந்த்!

தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் கலந்து கொள்வோரின் விவரங்களை தலைவர் விஜய் முறைப்படி அறிவிப்பார் என்று அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர்…

உதயநிதி துணை முதல்வரானால் திமுக அமைச்சர்கள் துணையற்று போவார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டால் பல்வேறு திமுக அமைச்சர்கள் துணையற்று போவார்கள் என்று கடலூரில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்…

நீர் இல்லாத தடுப்பணையை திறந்த அமைச்சர் துரைமுருகன்!

பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.12.70 கோடியில் கட்டிய புதிய தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை மர்ம நபர்கள் திறந்துவிட்டுள்ளனர். இதையடுத்து, காலியான…

சர்ச்சைகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக ஊடகங்கள் மாறிவிட்டன: பினராயி விஜயன்

வயநாடு நிலச்சரிவு பேரிடருக்காக மத்திய அரசின் உதவி கோரி கேரள அரசு தயாரித்த குறிப்பாணை குறித்து ஊடகங்களின் சில பிரிவினர் பொய்யான…

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு வரும் அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடகாவில்…

அனைத்து குடியிருப்புகளின் தரத்தையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்: டி.டி.வி தினகரன்!

தரமற்ற குடியிருப்புகளை கட்டும் ஒப்பந்ததாரர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயளாலர்…

திமுக முப்பெரும் விழாவில் ஏஐ தொழில்நுட்பத்தில் பேசிய கருணாநிதி!

திமுகவின் முப்பெரும் விழாவில், கருணாநிதியை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பேச வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி நாற்காலி ஒன்றில் அமர்ந்திருப்பது போலவும் காட்சிப்படுத்தி ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.…

நாம் தமிழர் கட்சிக்கு தலைமை வகிக்கும் தகுதியை முற்றிலும் இழந்துவிட்டார் சீமான்: திருச்சி நிர்வாகிகள்!

நாம் தமிழர் கட்சிக்கு தலைமை வகிக்கும் தகுதியை சீமான் இழந்துவிட்டதாக அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். நாதக திருச்சி மண்டலச் செயலாளர்…

ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமியிடம் சசிகலா பேச வேண்டும்: புகழேந்தி!

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமியை அழைத்து சசிகலா பேச வேண்டும் என்று பெங்களூரு புகழேந்தி கூறினார். அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த பெங்களூரு…

எம்.பி. ஸ்வாதி மாலிவாலை பதவி விலக ஆம் ஆத்மி வலியுறுத்தல்!

டெல்லியின் அடுத்த முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள அதிஷியை விமர்சித்த விவகாரத்தில் அதிருப்தி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தனது பதவியை ராஜினமா செய்ய வேண்டும்…

திராவிட சாயலில் விஜய் பயணிப்பதுபோல் தெரிகிறது: தமிழிசை சவுந்தரராஜன்!

திராவிட சாயலில் விஜய் பயணிப்பதுபோல் தெரிகிறது. சிறுத்தைபோல் இருந்த திருமாவளவன் தற்போது சிறுத்துப் போய்விட்டார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். சென்னையில்…

புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: ரங்கசாமி உத்தரவு!

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கூட்டணி சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்…

அடக்கம், பணிவு இவை இரண்டும் நிர்மலா சீதாராமனுக்கு இல்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்!

“அடக்கம், பணிவு தேவை. இவை இரண்டும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இல்லை” என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில்…

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில்…