தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை: அன்புமணி!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொடூரக் கொலைகள் நடைபெறும் நாட்களே இல்லை எனும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை சீர்கெட்டிருக்கிறது…

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு கோரும் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த…

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்கு ரத்து!

அமைச்சர் ராஜகண்ணப்பணுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலின் போது, முதுகுளத்தூர் தொகுதியில்…

கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் சஸ்பெண்ட்!

கர்நாடக சட்டமன்ற நடவடிக்கைகளை சீர்குலைத்ததற்காக எதிர்க்கட்சியான பாஜகவைச் சேர்ந்த 18 உறுப்பினர்களை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவிட்டுள்ளார்.…

பாலியல் வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு: மத்திய அமைச்சர் கண்டனம்!

பெண்களின் மார்பகங்களை ஆண்கள் தொடுவதை பாலியல் வன்கொடுமை குற்றமாகக் கருத முடியாதென அலாகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த நிலையில்,…

உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழக சதுப்பு நிலங்களை அறிவிக்கை செய்ய வேண்டும்: ராமதாஸ்!

உலகத் தண்ணீர் நாள் மார்ச் 22 ஆம் நாளான நாளை கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழக சதுப்பு நிலங்களை அறிவிக்கை…

வைகை ரயிலை மறித்த திருச்சி விவசாயிகள் கைது!

பஞ்சாப் விவசாயிகள் கைதை கண்டித்து வைகை ரயிலை மறித்த திருச்சி விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். விவசாய விளைபொருளுக்கு லாபகரமான விலை வழங்க…

கர்நாடக சட்டப்பேரவையை மீண்டும் உலுக்கிய ‘ஹனி டிராப்’!

ஹனி டிராப் வலையில் தன்னை சிக்க வைக்க முயற்சி நடந்ததாகவும், தன்னைப் போல் மாநிலத்தில் கிட்டத்தட்ட 48 அரசியல் தலைவர்களுக்கு எதிராக…

என் புகழை கெடுக்க பாஜக, இடதுசாரிகள் சதி: மம்தா பானர்ஜி!

வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் தனது புகழைக் கெடுக்கும் முயற்சிகளில் பாஜக மற்றும் இடதுசாரிகள் ஈடுபட்டு வருவதாக மேற்கு வங்க…

ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி…

சத்தீஸ்கரில் என்கவுன்ட்டரில் 30 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் நேற்று இருவேறு என்கவுன்ட்டர் சம்பவங்களில் 30 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவில் நச்சலைட் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக…

வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பதவி!

வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வீரப்பன் மகள் வித்யா ராணி முதலில் பாமகவில்…

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் குறித்து சட்டப் பேரவையில் காரசார விவாதம்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது. இது குறித்து பாமக உறுப்பினர் ஜி.கே.மணி…

நக்சல்கள் 22 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி: அமித் ஷா!

நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கான தனது பயணத்தில் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த மற்றொரு பெரிய வெற்றி என்று மத்திய உள்துறை அமைச்சர்…

போர் நிறுத்த முயற்சி சரியான பாதையில் செல்கிறது: அதிபர் டிரம்ப்!

ரஷ்ய அதிபர் புடினை தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். போர்…

மத்திய அமைச்சர் ராஜ்நாத்துடன் ரவிக்குமார் எம்.பி. சந்திப்பு!

உளுந்தூர்பேட்டையில் விமான பரிசோதனைக் கூடம் மற்றும் பயிற்சி நிலையம், ட்ரோன் உற்பத்திப் பூங்கா அமைக்க நிலம் கேட்கப்பட்டுள்ளது. இதற்காக மத்தியப் பாதுகாப்புத்துறை…

தமிழக அரசு இதுவரை சொன்னது அத்தனையும் பொய்யா?: அன்புமணி ராமதாஸ்!

தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தங்களுக்கு அதிகாரமில்லை என்று கூறி வருவதன் மூலம் திராவிட மாடல் அரசுக்கு சமூகநீதியில் எந்த…

கண்டன வாசகத்துடன் திமுக எம்.பி.க்கள் டி ஷர்ட்: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வாசகங்களைக் கொண்ட டி ஷர்ட்டை அணிந்து கொண்டு திமுக எம்பிக்கள்…