பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் ஊழல் உச்சத்தில் உள்ளது: காங்கிரஸ்!

பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த சத்ரபதி சிவாஜியின் சிலை,…

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கோரி மனு!

ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றப்பத்திரிகையை விரைவாக தாக்கல்…

பாஜகவில் சீனியர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்: தமிழிசை!

பாஜகவில் சீனியர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என மூத்த அமைச்சர் துரைமுருகனை குறிப்பிட்டு பேசியுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். அண்மையில் சென்னையில் நடைபெற்ற…

எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம்: துரைமுருகன்

“எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும்போல் நண்பர்களாகவே இருப்போம்” என்று கூறி ரஜினி பேச்சு தொடர்பான சர்ச்சைகளுக்கு…

லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கம்: அமித் ஷா அறிவிப்பு!

லடாக்கில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர்…

ஜம்மு – காஷ்மீர் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வாபஸ் பெற்ற பாஜக!

நடைபெறவிருக்கும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 44 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று (ஆக.26) வெளியிட்டது.…

ஸ்டாலினுடன் எடப்பாடியும் சேர்ந்து பொய் சொல்லி வருகின்றனர்: எச். ராஜா!

திமுக, அதிமுக இரண்டும் திராவிடன் ஸ்டாக். ஸ்டாலினுடன் எடப்பாடியும் சேர்ந்து மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என பொய் சொல்லி…

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த எவருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை!

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த யாருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.…

திமுகவினர் மீதான வழக்குகளுக்கு ஒரு மாதத்தில் தீர்வு: அமைச்சர் ரகுபதி!

திமுகவினர் மீதான வழக்குகளுக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார். புதுக்கோட்டையில் நேற்று…

ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது: முத்துசாமி

ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்…

தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது!

தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் வருகிற 1-ந் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது.…

மிஸ் இந்தியா போட்டி: ராகுல் கருத்துக்கு மத்திய அமைச்சர் கண்டனம்!

மிஸ் இந்தியா போட்டியின் பங்கேற்பாளர்களில் ஏன் ஒருவர் கூட தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட, ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் இல்லை…

அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காத காங்கிரஸ்: மாயாவதி!

அம்பேத்கர் ஆதரவாளர்கள் காங்கிரசை மன்னிக்க மாட்டார்கள் என்று மாயாவதி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ‘எக்ஸ்’ வலைத்தள…

அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலில் கால் பதிக்க வேண்டும்: பிரதமர் மோடி!

அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள், அரசியலில் கால் பதிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.…

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது: ராகுல் காந்தி!

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த தனியார் தொலைக்காட்சி…

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பெரும் பாவம்: பிரதமர் மோடி

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத…

முதல்வர் ஸ்டாலினுடன் மநீம தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். மறைந்த முன்னாள் முதல்வர்…

தேமுதிக தலைமை அலுவலகம் இனி கேப்டன் ஆலயம் என்று அழைக்கப்படும்: பிரேமலதா

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கட்சியின் மறைந்த தலைவர் விஜயகாந்தின் சிலை திறக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா…