‘நம்ம‌ மெரினா நம்ம பெருமை’ விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கிவைத்தார் உதயநிதி!

மெரினா கடற்கரையில் நடைபெற்ற “நம்ம‌ மெரினா நம்ம பெருமை” விழிப்புணர்வு இயக்கத்தினை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.…

தேர்வு கட்டண உயர்வை அண்ணா பல்கலைக்கழகம் திரும்பப்பெற வேண்டும்: ராமதாஸ்!

மாணவர்களின் பொருளாதார நிலையையும், நலனையும் கருத்தில் கொண்டு தேர்வுக் கட்டண உயர்வை அண்ணா பல்கலைக்கழகம் திரும்பப்பெற வேண்டும் என்று பாமக நிறுவனர்…

விஜய் உடனான சந்திப்பு கூட்டணிக்காக இல்லை: பிரேமலதா!

தவெக தலைவர் விஜய்யுடனான சந்திப்பு கூட்டணிக்கானது அல்ல. நட்புணர்வோடு நடைபெற்ற ஒன்று என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். மறைந்த தேமுதிக தலைவர்…

கருணாநிதி குறித்து படம் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்: ரஜினிகாந்த்!

“கருணாநிதி குறித்து படம் எடுக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். கருணாநிதி கண்ணிலேயே விரல்…

திமுக அரசை பின்வாங்க வைத்தது அதிமுக உண்ணாவிரதம்: திண்டுக்கல் சீனிவாசன்!

“மதுரை அதிமுக உண்ணாவிரதம், திமுக அரசை பின்வாங்க வைத்துள்ளது’’ என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை…

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இருதரப்பு ஒத்துழைப்பு, உலகளாவிய சவால்கள் குறித்து…

கட்டிடம் இடிக்கப்பட்டதால் வேதனை அடைந்துள்ளேன்: நாகார்ஜுனா

விதிகளுக்குப் புறம்பாக கட்டப்பட்டதாகக் கூறி N-Convention அரங்கு இடிக்கப்பட்டதால் வேதனை அடைந்துள்ளதாகவும், இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் நிவாரணம் கோரப்போவதாகவும் நடிகர்…

மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க உறுதியான நடவடிக்கை தேவை: முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர்…

எக்ஸ் இணைய உரையாடல்களிலிருந்து தற்காலிகமாக விலக முடிவு: திருச்சி எஸ்.பி. வருண்குமார்!

“ஒரு சராசரி குடும்ப நபராக எங்கள் மூன்று குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீதான அக்கறைக்காக இந்த எக்ஸ் இணைய உரையாடல்களிலிருந்து…

நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான பிரம்மாண்ட அரங்கு இடிப்பு!

விதிகளுக்குப் புறம்பாக ஏரியை அழித்து கட்டிடம் எழுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான பிரம்மாண்ட அரங்கை இடிக்கும் நடவடிக்கை…

பத்லாபூர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சரத் பவார் போராட்டம்!

பத்லாபூரில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில் மூத்த தலைவர் சரத்…

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நாகப்பட்டினம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடல் படையினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக…

அதிமுக அவசர செயற்குழு முடிவுகளை ஏற்கக் கூடாது: புகழேந்தி மனு!

அதிமுக அவசர செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் பெங்களூரு வா.புகழேந்தி மனு அளித்துள்ளார். அதிமுக அவசர…

பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு சலுகை வேண்டும்: மநீம கட்சி தீர்மானம்!

சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு சலுகை வழங்க வேண்டும் என்பன…

314 சட்டவிரோத குவாரிகளை மூடி இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் 314 சட்டவிரோத குவாரிகளை மூடி, இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…

கிருஷ்ணகிரி சிவராமன், அவரது தந்தை இறந்தது குறித்து காவல் துறை விளக்கம்!

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமன், அவரது தந்தை இறப்பு குறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது சட்ட ரீதியான…

அனில் அம்பானி, 24 நிறுவனங்களுக்கு ‘செபி’ தடை!

பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானி மற்றும் 24 நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி)…

சவுக்கு சங்கர் மீதான 2-வது குண்டர் சட்டம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

யூடியூபர் சவுக்கு சங்கரை இரண்டாவது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த வழக்கில்…