தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தங்களுக்கு அதிகாரமில்லை என்று கூறி வருவதன் மூலம் திராவிட மாடல் அரசுக்கு சமூகநீதியில் எந்த…
Category: முக்கியச் செய்திகள்

கண்டன வாசகத்துடன் திமுக எம்.பி.க்கள் டி ஷர்ட்: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!
நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வாசகங்களைக் கொண்ட டி ஷர்ட்டை அணிந்து கொண்டு திமுக எம்பிக்கள்…

வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர் அருண் உத்தரவு!
போக்குவரத்து நெரிசல் காரணமாக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த காவல் ஆணையர் அருண் தடை விதித்துள்ளார். சென்னையில் அரசியல் கட்சியினர் மற்றும்…

தமிழக அரசு சட்டம் ஒழுங்கில் உரிய நடவடிக்கையை எடுப்பதில்லை: ஜி.கே.வாசன்
தமிழக அரசு சட்டம் ஒழுங்கில் உரிய நடவடிக்கையை எடுப்பதில்லை என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள…

கென்னடி கொலை தொடர்பான 63 ஆயிரம் பக்க ஆவணங்கள் வெளியீடு!
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலை தொடர்பான 63 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவண தொகுப்பு இணையத்தில் நேற்று வெளியிடப்பட்டது. அமெரிக்காவின்…

அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் இல்லை: தலைமைச் செயலாளர்!
அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் இல்லை என்று தலைமைச் செயலர் நா.முருகானந்தம் எச்சரித்துள்ளார். இதையடுத்து, அடுத்த கட்ட போராட்டங்களை அரசு…

ஏசி பஸ்களில் பயணிக்க ரூ.2 ஆயிரம் பயண அட்டை அறிமுகம்: அமைச்சர் சிவசங்கர்!
சென்னையில் இயக்கப்படும் ஏசி பேருந்துகளில் பயணிப்பதற்கான ரூ.2 ஆயிரம் பயண அட்டையை போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று அறிமுகம் செய்தார். மாநகர…

2021 தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் குறித்து எந்த வாக்குறுதியும் இல்லை: செந்தில் பாலாஜி!
2021 தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் குறித்து எந்த வாக்குறுதியும் இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட்…

காசாவின் நிலைமை கவலை அளிக்கிறது: மத்திய அரசு!
காசாவின் நிலைமை கவலை அளிக்கிறது என்றும், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதி மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்தியா…

திருச்சி டிஐஜி வருண் குமார் மீது சாட்டை துரைமுருகன் கொடுத்த புகாரை விசாரிக்க உத்தரவு!
திருச்சி டிஐஜி வருண் குமார் மீது சாட்டை துரைமுருகன் கொடுத்த புகாரை பெற்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை…

அடுத்த ஆண்டு கரும்புக்கான ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
அடுத்த ஆண்டு கரும்புக்கான ஆதார விலை, டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.…

அமைச்சர் பொன்முடி, அவரது மகன்கள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்!
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 19) நேரில் ஆஜராகினர்.…

ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறையில் பார்வையிழந்தவருக்கு ரூ 5 லட்சம் வழங்க உத்தரவு!
சென்னையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் கண்பார்வை பறிபோனவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 25-க்கு ஒத்திவைப்பு!
கோடநாடு எஸ்டேட் எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அடுத்த மாதம் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில்…

பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும்: துரைமுருகன்!
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு இணங்கி பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை அகற்றுமாறு கட்சியினருக்கு பொதுச்…

ஜாகீர் உசேன் கொலை: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!
நெல்லையில் நடந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன் கொலை வழக்கில் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் வீடியோ வெளியிட்டவுடனேயே…

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று…

அமெரிக்கா பரிந்துரைத்த முழுமையான போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்துள்ளது: ஜெலன்ஸ்கி!
பொதுமக்கள் வசிக்கும் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட புதிய தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா பரிந்துரைத்த முழுமையான போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்திருப்பதாக உக்ரைன்…