சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேலை அமலாக்கத் துறை கைது செய்ததற்கு காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி…
Category: முக்கியச் செய்திகள்
டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய டிஐஜி பரிந்துரை!
காவல் துணைக் கண்காணிப்பாளரின் வாகனம் பறிக்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில், காவல் துறை நடத்தை விதிகளை மீறியதாக டிஎஸ்பி சுந்தரேசனை பணியிடை நீக்கம்…
மதுபான ஊழல் வழக்கில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்யா கைது!
சத்தீஸ்கர் அரசு நடத்தும் மதுக் கடைகளில் ரூ.3,200 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்று இருக்கிறது. இந்த ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர்…
நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு!
கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் பதவி நீக்க நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தாக்கல் செய்துள்ளார்.…
‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையில் ஆதார் விவரம் சேகரிக்க தடை கோரி வழக்கு!
திமுகவினர் நடத்தும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின்போது, பொதுமக்களிடம் ஆதார் விவரங்களை சேகரிக்க தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை…
காட்டுப்பள்ளியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அடுத்த ஓராண்டில் பயன்பாட்டிற்கு வரும்: கே.என்.நேரு!
காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அடுத்த ஓராண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என கடல்நீரை குடிநீராக்கும்…
மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் திமுகவினர்: ஆர்.பி.உதயகுமார்!
“கருத்து சுதந்திரம் என்ற பெயரில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி வருகிறார்கள்” என சட்டப்பேரவை எதிர்க் கட்சி துணைத்…
கடலூர் மலையடி குப்பம் விவசாயிகளை அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!
கடலூர் மாவட்டம் மலையடி குப்பம் பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.…
பாடத்திட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பை வளர்ப்பதா?: முத்தரசன்!
சிறுபான்மையினருக்கு எதிராக பகையும், வெறுப்பும் வளர்க்கும் பாடத்திட்டங்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுமதித்து இருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு…
ராபர்ட் வதேராவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை அரசியல் உள்நோக்கம் கொண்டது: ராகுல் காந்தி!
ராபர்ட் வதேராவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை அரசியல் உள்நோக்கம் கொண்டது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ.37.64…
டிஆர்எஃப் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு: அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் வரவேற்பு!
ஜம்மு காஷ்மீரில் நடந்த பகல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை’ (TRF) பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள…
கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜேக் கூட்டமைப்பினர் மறியல் போராட்டம்!
பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜேக் கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய…
நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இந்தூர் முதலிடம்!
நாட்டின் தூய்மையான நகரங்களில், ம.பி.யின் இந்தூர் 8-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. ஸ்வச் சர்வேக் ஷன் திட்டத்தின் கீழ் கடந்த 2016-ம்…
நாடு முழுவதும் 1.20 கோடி ஆதார் எண்கள் முடக்கம்!
நாடு முழுவதும் இறந்த பதிவுகளை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து 1.20 கோடி மரணம் அடைந்தவர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள…
ஈராக் வணிக வளாக தீ விபத்தில் 61 பேர் பலி!
ஈராக்கில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.…
வாகனம் பறிக்கப்பட்டதால் அலுவலகத்துக்கு நடந்தே சென்ற காவல் துணை கண்காணிப்பாளர்!
மயிலாடுதுறையில் வாகனம் பறிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தனது அலுவலகத்துக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் நடந்து சென்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி…
மதுரை ஆதீனத்துக்கு நீதிமன்றம் முன்ஜாமீன்!
நீதிபதி எஸ். கார்த்திகேயன், மதுரை ஆதீனத்துக்கு முன்ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார். சென்னையில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் பங்கேற்க கடந்த…
10 வயது சிறுமியால் பாதுகாப்பாக நடமாட முடியாத ஒரு ஆட்சி: எடப்பாடி பழனிசாமி!
10 வயது சிறுமியால் பாதுகாப்பாக நடமாட முடியவில்லை. இந்த கொடூரக் காட்சி மு.க.ஸ்டாலின் மனசாட்சியை கொஞ்சம் கூட உலுக்கவில்லையா? என எடப்பாடி…
