“மாநில முதல்வராக தலித் ஒருவர் வர முடியாது என்று திருமாவளவன் கூறியதை நானும் ஏற்கிறேன்” என நாம் தமிழர் கட்சி தலைமை…
Category: முக்கியச் செய்திகள்
தேவநாதன் யாதவை 28ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக கூட்டணி கட்சி தலைவர் தேவநாதனை வரும் 28 ஆம் தேதி…
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆக.28-ல் லண்டன் செல்கிறார்!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பில் சேரவிருக்கிறார். இதற்காக, அவர் ஆகஸ்ட் 28-ம் தேதி…
மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டம்!
நமக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்துக்கு நேர்மாறாக தமிழகத்தை வஞ்சிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முயல்கிறது என்று…
அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.2,500 வழங்கப்படும்: ராஜேந்திர பாலாஜி!
அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் பாரபட்சமின்றி மாதம் ரூ.2,500 ரூபாய் வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி…
17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என ஒருபோதும் எண்ணவில்லை: மணிஷ் சிசோடியா!
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அண்மையில் ஜாமீன் பெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிஷ்…
ஆளுநரின் தேநீர் விருந்து: திமுக புறக்கணிப்பு, அதிமுக பங்கேற்பு!
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என்று திமுக அறிவித்திருக்கிறது. அதே நேரம் அரசு சார்பில் பங்கேற்பது…
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிவாரணம்: பினராயி விஜயன்!
வயநாடு நிலச்சரிவில் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன்…
வங்கதேச வன்முறை வெறியாட்டங்கள் குறித்து விசாரணை தேவை: ஷேக் ஹசீனா
“வங்கதேசத்தில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை வெறியாட்டச் சம்பவங்களே நடைபெற்றுள்ளன. வன்முறையில் ஈடுபட்டவர்களையும், கொலைகளை செய்தவர்களையும் கண்டுபிடித்து உரிய விசாரணை நடத்தி…
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி மாயத்தேவன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஆக.14) காலை சல்பேட் என்ற வேதிப்பொருளை இறக்கியபோது ஏற்பட்ட வெடி…
தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் ஒரு தலித்தை முதல்வராக்க முடியாது: திருமாவளவன்
தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் ஒரு தலித்தை முதல்-அமைச்சராக்க முடியாது. சாதி ஒழிப்பே விசிகவின் நோக்கம் என்று திருமாவளவன் கூறினார். உள் ஒதுக்கீடு…
முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக விவசாயிகளிடையே அச்சம் நிலவுகிறது: ஓ.பன்னீர்செல்வம்!
முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக விவசாயிகளிடையே அச்சம் நிலவுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
பாடப்புத்தகங்களின் விலை உயர்வுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!
பாடப்புத்தகங்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள…
டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக, வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின்…
முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதி: அண்ணாமலை
மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது…
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது உயர் நீதிமன்றம்!
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட…
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதிவு!
இந்தியாவில் தங்கியுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. கொலை வழக்கில் ஷேக் ஹசீனா உள்பட…
கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவை அழித்துவிடுவார்: டிரம்ப்!
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் ஆக. 6 அதிகாரபூர்வமாக…
