பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பேராசிரியர்கள் நியமன முறைகேடுகள் குறித்து விசாரிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக…

ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, பா.ரஞ்சித் உள்ளிட்ட 1500 பேர் மீது வழக்கு!

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆர்ம்ஸ்ட்ராங்கின்…

முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ ரெய்டு!

சென்னையில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவின் முன்னாள் ஐஜியான பொன் மாணிக்கம் வேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.…

நெல்லை மாநகராட்சியின் மேயராக கோ.ராமகிருஷ்ணன் பதவியேற்பு!

நெல்லை மாநகராட்சியின் ஏழாவது மேயராக திமுகவைச் சேர்ந்த கோ.ராமகிருஷ்ணன் இன்று (ஆக.10) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு துணை மேயர் உள்ளிட்ட மாமன்ற…

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளான, ஓய்வூதியத்தை முறைப்படுத்தி, கடந்த 102 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வு, ஓய்வுபெற்ற…

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப்…

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: ராமதாஸ்!

தமிழகத்தில் 5 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடம் காலியாக இருக்கும் நிலையில், உடனே அதை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக…

ஈராக்கில் பெண்ணின் திருமண வயது 9: மசோதா தாக்கல்!

ஈராக் நாடாளுமன்றம் பெண்களுக் கான சட்டப்பூர்வ திருமண வயதை 9 ஆக குறைப்பதற்கான மசோதாவை அறிவித்துள்ளது. ஈராக் நாட்டின் தனிநபர் சட்டத்தின்படி…

காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலி!

காசாவில் அகதிகள் புகலிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானதாக பாலஸ்தீன செய்தி ஊடகக் குறிப்பு தெரிவிக்கின்றது.…

சுதந்திரத்தின் முதல் காலை தேநீர்: மணிஷ் சிசோடியா!

முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அவர் இன்று (சனிக்கிழமை) காலை தனது…

காஷ்மீரில் கூடிய விரைவில் பேரவைத் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையர்!

ஜம்மு-காஷ்மீரில் கூடிய விரைவில் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கூறினார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு…

வயநாடு அருகே நில அதிர்வு: மக்கள் அச்சம்!

கேரளத்தின் வயநாடு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளத்தின் வயநாடு மாவட்டம் அருகே அம்புகுத்தி பள்ளத்தாக்கு மலைப்பகுதியில்…

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்!

யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். பெண் காவலர்கள்…

முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்!

அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்…

‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி இயக்கத்தை’ மக்கள் இயக்கமாக மாற்றுவோம்: பிரதமர் மோடி!

‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி’ இயக்கத்தை மறக்கமுடியாத மக்கள் இயக்கமாக மாற்றுவோம் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.…

கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு, பகுதிகளுக்கு விரைந்து செல்லும் வகையில் ரூ.481.95 கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை…

கல்வியோட முக்கியத்துவம், அதனால் கிடைக்கும் பலனுக்கும் நானே ஒரு எடுத்துக்காட்டு: அமைச்சர் பிடிஆர்!

இரண்டு நாடுகளில் படித்தவன் என்ற அடிப்படையில் கல்வியோட முக்கியத்துவம் மற்றும் அதனால் கிடைக்கும் பலனுக்கும் நானே ஒரு எடுத்துக்காட்டு என தமிழ்ப்…

துறைமுக தொழிலாளர்கள் ஆக.28 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

நாடு முழுவதும் உள்ள பெரிய துறைமுக தொழிலாளர்கள் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என தூத்துக்குடியில்…