இனிமேல் எஸ்சி வகுப்பினர் ஒருவர் கூட உயர் பதவிக்கு வர முடியாது: ரவிக்குமார்

உச்சநீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, தமிழ்நாட்டில் எஸ்சி அரசு அதிகாரிகள் பதவி இறக்கப்படுவதாகவும், இப்படியே போனால் இனிமேல் எஸ்சி வகுப்பைச் சேர்ந்த…

இலங்கையில் தமிழக மீனவர்கள் 13 பேருக்கு காவல் நீட்டிப்பு!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேருக்கு ஜுலை 29 வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீண்டும்…

பேரவைக்குள் குட்கா: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் வாதிட அனுமதி!

முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில், உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்த உத்தரவை எதிர்த்த…

நிதி ஆயோக் கூட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் புறக்கணிப்பு!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இண்டியா கூட்டணியின்…

கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம்: உச்ச நீதிமன்றம்!

கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு…

எல்லைப் பிரச்சினை, சீனாவுடனான வர்த்தக சிக்கல் குறித்து விவாதிக்க வேண்டும்: மணீஷ் திவாரி!

எல்லைப் பிரச்சினை, சீனாவுடனான வர்த்தக சிக்கல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரி இன்று வியாழக்கிழமை…

86-வது பிறந்தநாளை 86 மரக்கன்றுகள் நட்டு கொண்டாடினார் ராமதாஸ்!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு இன்று (ஜூலை 25) 86-வது பிறந்த நாள். இதையொட்டி 86 மரக் கன்றுகளை நட்டு அவர்…

நாட்டில் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: காங்கிரஸ்

நாட்டில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி…

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மற்றொரு வழக்கில் ஒருநாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. கரூரில் 22 ஏக்கர் நிலமோசடி புகாரில் அதிமுக…

பொதுச் செயலாளராக இபிஎஸ் இருக்கும் வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை: டிடிவி.தினகரன்!

பொதுச் செயலாளராக பழனிசாமி இருக்கும்வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை என்று டிடிவி.தினகரன் கூறினார். தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அமமுக சார்பில் ஆலோசனை…

எங்களை 25 தொகுதிகளிலும் ஜெயிக்க வைத்திருக்க வேண்டும்: அன்புமணி

ஒரு பட்ஜெட் என்றால் இந்தியாவுக்கு பொதுவானது. தமிழ்நாட்டுக்கு இதுதான். கேரளாவுக்கு இதுதான் என்று தனித்தனியே பெயர் சொல்ல முடியாது. பட்ஜெட்டில் தமிழ்நாடு…

மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் 9 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது: முத்துசாமி!

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் 9 மாவட்டங்களில் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். காலி மதுபாட்டில்களை திரும்பப்…

கர்நாடகா வழங்கும் நீரின் அளவை கண்காணிக்க தமிழகம் வலியுறுத்தல்!

காவிரி ஆற்றில் கர்நாடக அரசு திறந்துவிடும் நீரின் அளவை கண்காணிக்க வேண்டும் என டெல்லியில் நடந்த‌ காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில்…

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.-க்களுடன் டெல்லியில் ஜெகன் போராட்டம்!

ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு விட்டது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசு, எதிர்க்கட்சியினருக்கு எதிராக பழி வாங்கும் செயலில் ஈடுபடுகிறது…

நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் முதல்வர்கள் புறக்கணிப்பார்கள்: கே.சி.வேணுகோபால்!

பாரபட்சமான, கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமான மத்திய பட்ஜெட்டை கண்டித்து, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பார்கள்…

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை; தேர்ச்சிக் கடிதங்களை உடனே வழங்க வேண்டும்: அன்புமணி

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு 4 மாதங்களாகியும் தேர்ச்சிக் கடிதம் வழங்காமல் மாணவர்களை அலைக்கழிப்பதா? என்று பாமக…

காங்கிரஸ் ஆட்சி பட்ஜெட் உரையில் அனைத்து மாநிலங்களின் பெயர்களும் வாசிக்கப்பட்டதா?: நிர்மலா சீதாராமன்!

காங்கிரஸ் ஆட்சிக் கால பட்ஜெட் உரையில் அனைத்து மாநிலங்களின் பெயர்களும் வாசிக்கப்பட்டதா என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி…

வன்னியர்களுக்கான சமூக நீதியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்த பரிந்துரையை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து விரைவாக பெற்று, சட்டமியற்றி வன்னியர்களுக்கான சமூகநீதியை வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க…