மயிலாடுதுறையில் முதல்வர் ஸ்டாலின் ‘ரோடு ஷோ’!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை நேற்று சிதம்பரத்தில் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கொள்ளிடம், சீர்காழி வழியாக மயிலாடுதுறை மாவட்டம் வந்தார்.…

உக்ரைன் போரை 50 நாட்களில் நிறுத்தாவிடில் ரஷ்யாவுக்கு 100 சதவீத வரி: ட்ரம்ப்!

50 நாட்​களுக்​குள் உக்​ரைனுடன் போர் நிறுத்​தத்​திற்கு புதின் ஒப்​புக் கொள்​ள​வில்லை என்​றால் ரஷ்யா மீது 100% வரி விதிக்​கப்​படும் என்று அதிபர்…

அஜித்குமார் குடும்பத்தினரிடம் திமுகவினர் பேச்சுவார்த்தை நடத்திய வீடியோ வெளியீடு!

போலீஸார் மற்றும் திமுகவினர் மூலம் அஜித்குமார் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்…

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி: பாமக போலீஸில் புகார்!

திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் உள்ள தனது வீட்​டில் அதிநவீன ஒட்​டு​கேட்பு கருவி பொருத்​தப்​பட்​டுள்​ள​தாக கடந்த 10-ம் தேதி பாமக நிறுவனர் ராம​தாஸ்…

கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் வீச்சு: முத்தரசன் கண்டனம்!

கறுப்பு பெயிண்ட் வீசிய குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார் இந்திய…

ஏமனில் நிமிஷாவின் மரண தண்டனை தள்ளிவைப்பு!

மத்​திய அரசின் அதிதீ​விர முயற்​சி​யால் கேரள செவிலியர் நிமிஷா பிரி​யா​வின் மரண தண்​டனையை ஏமன் அரசு தள்ளி வைத்​துள்​ளது. கேரளா​வின் பாலக்​காட்டை…

மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21-ந் தேதி தொடங்கும் நிலையில், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரை மல்லிகார்ஜுன கார்கே சந்தித்து பேசினார். நாடாளுமன்ற…

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

கடந்த 2022-ம் ஆண்டு ராணுவத்துக்கு எதிராகப் பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ராகுல்…

கொள்ளிடம் ஆற்று நீர் பயன்பாடு விவகாரம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

கொள்ளிடம் ஆற்று தண்ணீரை தொழிலக பயன்பாட்டுக்கு வழங்கக் கூடாது என அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம்…

இந்திய வெளியுறவு கொள்கையை அழிக்கும் சர்க்கஸ்: ராகுல் காந்தி!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று…

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டப்படும்: எடப்பாடி பழனிசாமி!

“அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கொள்ளிட்டத்தில் தடுப்பணை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.…

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதி…

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன: அமைச்சர் துரைமுருகன்!

”பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன. அதற்கான தீர்வு ஏற்படவில்லை. அதிகாரிகள் சரியாக இருந்தால்தான் தீர்வு கிடைக்கும்” என்று காட்பாடியில் நடைபெற்ற…

புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு…

இணையவழி மோசடி மூலம் மாதந்தோறும் ரூ.1,000 கோடி இழக்கும் இந்தியர்கள்: மத்திய அரசு!

மத்​திய உள் துறை அமைச்​சகத்​தின் கீழ் இயங்​கும் இந்​திய இணை​ய​வழி (சைபர்) குற்ற ஒருங்​கிணைப்பு மையம் (ஐ4சி), இணை​ய​வழி பண மோசடி…

பூமிக்கு திரும்பினார் விண்வெளி நாயகன் சுபான்சு சுக்லா!

இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா உட்பட 4 வீரர்களுடன் விண்வெளியில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம், கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ…

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார். ஷாங்காய்…

கமல்ஹாசன் ஜூலை 25-ல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார். மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…