பிரதமர் நரேந்திர மோடியை அவரது எக்ஸ் பக்கத்தில் 100.1 மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்ந்து வரும் நிலையில் உலக அளவில் அதிகம்…
Category: முக்கியச் செய்திகள்
விமான போக்குவரத்து சீராக நடந்து வருகிறது: மத்திய அரசு!
“விமான சேவை வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது. தற்போது விமானப் போக்குவரத்து சீராக நடந்து வருகிறது” என்று மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையில்…
மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறுகிறது!
மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத்…
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க அரசு அஞ்சுவது ஏன்?: ராமதாஸ்!
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவும், தண்டனை பெற்றுத்தரவும் தமிழக அரசு அஞ்சுவது ஏன்? என…
தமிழ்நாட்டில் 9 டிஎஸ்பிக்கள் அதிரடி பணியிட மாற்றம்!
தமிழ்நாட்டில் 9 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுரை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட…
திமுக இளைஞரணியை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!
திமுக இளைஞரணியின் 45-வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக்…
மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க அனுமதி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க…
மாவட்ட செயலர்களுடன் டிடிவி தினகரன் 24-ம் தேதி தேனியில் ஆலோசனை!
அமமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரும் 24-ம் தேதி தேனியில் ஆலோசனை நடத்துகிறார்.…
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி முதல்வர் எடுக்கின்ற முடிவைப் பொறுத்தது: சேகர்பாபு!
“உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி எல்லாம் தமிழக முதல்வர் எடுக்கின்ற முடிவைப் பொறுத்தது” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னையில் இந்துசமய…
இளைஞர்களின் வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள்: மல்லிகார்ஜுன கார்கே!
எட்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடியின் தகவலை விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அடுக்கடுக்கான பொய்களைச் சொல்லி,…
ஜாபர் சாதிக்கிடம் மேலும் 4 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து சென்னை முதன்மை…
410 ஆசிரிய பட்டதாரிகளுக்கு தகுதித்தேர்வின் அடிப்படையில் பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
கடந்த 10 ஆண்டுகளாக பணி கிடைக்காமல் காத்திருக்கும் 410 ஆசிரிய பட்டதாரிகளுக்கு தகுதித்தேர்வின் அடிப்படையில் பணி வழங்க தமிழக அரசுக்கு உயர்…
அமுதா ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது!
உள்துறை செயலாளாக இருந்த அமுதா ஐஏஎஸ் கடந்த 16ம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.…
உணவக பெயர்ப் பலகை விவகாரம்: உ.பி. அரசுக்கு மாயாவதி கண்டனம்!
உத்தரபிரதேசத்தில் கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும்…
வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் 32 பேர் பலி!
அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தம் கோரி மாணவர்களின் போராட்டத்தில் நேற்று (ஜூலை 18) வன்முறை அதிகரித்ததில் 32 பேர் உயிரிழந்தனர்,…
தமிழ்நாட்டில் மின்சார சேவை கட்டணங்களும் உயர்வு!
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அண்மையில் வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், கோயில்கள், மசூதி,…
1 டிரில்லியன் டாலர் வளர்ச்சிக்கு நபார்டு வங்கி உதவ வேண்டும்: அமைச்சர் பெரியகருப்பன்!
தமிழக அரசு 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியைப் பெற திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு நபார்டுவங்கி உதவ…
எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரரை கைது செய்ய இடைக்காலத் தடை!
எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீ்ன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தும், அவரது சகோதரர் சேகரை இந்த வழக்கில் கைது செய்ய இடைக்காலத் தடை…
