உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டம் தொடக்கம்!

தமிழ்நாட்டில் அனைத்து நகா்ப்புற, ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி, மக்களிடமிருந்து மனுக்களைப் பெறும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை முதல்வர் மு.க.…

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் மனு கொடுக்கப்பட்ட 45 நாட்களுக்குள் தீர்வு: அமு​தா!

​‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டத்தை சிதம்​பரத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் இன்று தொடங்கி வைக்​கிறார். தமிழக அரசின் செய்தி தொடர்​பாள​ராக நியமிக்​கப்​பட்​டுள்ள வரு​வாய் துறை…

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு அறிவிப்பு!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக்…

இந்திய சினிமாவின் ரோல் மாடல் சரோஜா தேவி: பிரதமர் மோடி புகழஞ்சலி!

பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது…

மத்திய அரசு சார்பில் ஜூலை 18-ல் ‘இளையோர் ஆன்மிக உச்சி மாநாடு’!

போதைப்பொருட்களை பயன்படுத்தாத இளையோர் என்ற கருப்பொருளில் 3 நாள் இளையோர் ஆன்மிக உச்சி மாநாடு வரும் 18-ம் தேதி வாராணசியில் தொடங்க…

இங்கிலாந்தில் சிறிய ரக விமானம் வெடித்து சிதறியதில் 4 பேர் பலி!

இங்கிலாந்தில் சிறிய ரக விமானம் வெடித்து சிதறியதில் 4 பேர் பலியாகினர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சவுத் எண்ட் விமான…

பாஜக அரசு மாநில உரிமைகளைப் பறித்து வருகிறது: மு.க.ஸ்டாலின் கண்டனம்!

பாஜக அரசு மாநில உரிமைகளைப் பறித்து வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மூ காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா…

ஜூலை 20ஆம் நாள் வன்னியர் சமூக மக்கள் திரண்டு வரவேண்டும்: அன்புமணி!

வன்னியர் சங்கம் நிறுவப்பட்ட ஜூலை 20ஆம் நாள், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி பாமக சார்பில் மக்கள் திரள் போராட்டம்…

பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?: உயர் நீதிமன்றம்!

தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி. மற்றும்…

நிமிஷா பிரியா வழக்கில் இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை: மத்திய அரசு!

ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள விவகாரத்தில் அரசு இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று உச்ச…

இந்தியா – சீனா இடையேயான கருத்துப் பரிமாற்றம் மிகவும் முக்கியம்: எஸ்.ஜெய்சங்கர்!

இந்தியா – சீனா உறவை தொடர்ந்து இயல்புநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றம் மிகவும் முக்கியம்…

இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி?: எடப்பாடி பழனிசாமி!

கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சங்கரன்கோவிலில் காவல்துறையினர் தாக்கியதில் முருகன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி மீனாவிற்கு இதுவரை…

திமுக எம்பி கல்யாணசுந்தரம் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்: துரைமுருகன்!

திமுக எம்பி கல்யாணசுந்தரம் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர்…

141 கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்!

45 நாட்களுக்குள் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று 141 கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கான…

மருத்துவ துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

மருத்து​வத் துறை​யில் இந்​தி​யா​வின் மற்ற மாநிலங்​களுக்கு முன்​மா​திரி​யாக தமிழகம் உள்​ள​தாக ஆளுநர் ஆர்​.என்​.ரவி தெரி​வித்​துள்​ளார். தேசிய மருத்​து​வர் தினத்​தையொட்டி மருத்​து​வர் தின…

திருவள்ளூர் ரயில் விபத்தில் பெட்ரோல், டீசல் நிரப்பிய 18 டேங்கர்கள் தீக்கிரை!

சென்​னை​யில் இருந்து பெட்​ரோல், டீசல் ஏற்​றிச் சென்ற சரக்கு ரயில் நேற்று அதி​காலை திரு​வள்​ளூரில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து…

மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை நியமித்தார் குடியரசு தலைவர்!

மாநிலங்களவையில் 4 எம்.பி.க்களின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களில்…

உலகத்தில் சிறந்த நாடாக பாரதம் உள்ளது: சுபான்ஷு சுக்லா!

நிறைய நினைவுகளை சுமந்து வருகிறேன். அதனை என்னுடைய நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என்று சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார். சர்வதேச…