இன்று எமர்ஜென்சியின் 50-வது ஆண்டு: துக்க தினமாக அனுசரிக்க ஆளுநர் ரவி வேண்டுகோள்!

1975-ம் ஆண்டு நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் எனும் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதன் 50-வது ஆண்டு இன்று. இந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர்…

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு எண்ணிக்கை மறைக்கப்படுகிறது: எவிடன்ஸ் கதிர்

“மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை அருந்தி இதுவரை 58 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு கிடைத்த தகவல்படி…

ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதி!

டெல்லிக்கு தண்ணீர் வேண்டி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் வரலாறு காணாத…

மனநிறைவோடு இறைவனை வணங்கும் வகையில் கோவில்களின் தரத்தை உறுதிசெய்க: இபிஎஸ்

கோவில் சொத்துகள் பராமரிப்பை உறுதிசெய்வதுடன், செப்பனிடும் பணிகள் இருப்பின் அவற்றை கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அ.தி.மு.க.…

கால்நடை பராமரித் துறையை கண்டு கொள்ளாத தமிழக அரசு: ராமதாஸ்

கால்நடை மருத்துவர்களுக்கு 24 ஆண்டுகளில் 3 முறை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு மறுப்பது…

கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம்!

கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று இரண்டாவது முறையாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்…

நாடாளுமன்றத்தில் இனி பாஜகவுக்கு ஆதரவு கிடையாது: பிஜு ஜனதா தளம்!

“நாடாளுமன்றத்தில் இனி பாஜகவுக்கு எங்களின் ஆதரவு இல்லை. என்டிஏவுக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. இனி நாங்கள் எதிர்க்கட்சி மட்டுமே” என…

தோல்விக்குப் பின்னும் பிரதமர் மோடியின் ஆணவம் போகவில்லை: மல்லிகார்ஜுன கார்கே!

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தார்மிக மற்றும் அரசியல் தோல்விக்குப் பிறகும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆணவம் போகவில்லை என்று காங்கிரஸ் தலைவர்…

கூட இருந்தே கழுத்தறுப்பது அண்ணாமலைக்கு கைவந்த கலை: திருச்சி சூர்யா!

“அண்ணாமலை இவ்வளவு நாள் என்னை தம்பியாக பார்த்தார். இனி இந்த தம்பியின் மறுபக்கத்தை பார்ப்பார். கூட இருப்பவர்களை கழுத்தறுப்பது அண்ணாமலைக்கு கைவந்த…

கள்ளச் சாராய மரணம் குறித்து தமிழக ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளோம்: எடப்பாடி பழனிசாமி!

ஏற்கனவே தமிழகத்தில் கஞ்சா போதை விற்பனைக் குறித்து தமிழக ஆளுநரிடத்தில் மனு அளித்திருந்தோம், தற்போது கள்ளச் சாராய சம்பவத்தால் 58 பேர்…

நீட் நுழைவுத் தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு மமதா கடிதம்!

நீட் நுழைவுத் தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ்…

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு அரசு தயங்குவது ஏன்?: செங்கோட்டையன்!

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவுகள் குறித்து சிபிஐ விசாரணை கோருவதற்கு தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன் என முன்னாள் அமைச்சர்…

தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக…

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ராமதாஸ், அன்புமணிக்கு திமுக எம்எல்ஏ.,க்கள் நோட்டீஸ்!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் திமுக அரசு கடும் நடவடிக்கை எடுத்தும் கற்பனையாக, பொய்யாக அவதூறு பரப்புவதாக கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும்…

2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. நீளமுள்ள ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும்: முதல்வர் ஸ்டாலின்!

முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் அடுத்த 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. நீளமுள்ள ஊரக சாலைகள் ரூ.4,000 கோடி செலவில் மேம்படுத்தப்படும்…

10.5% இடஒதுக்கீடு: சட்டப்பேரவையில் இருந்து பாமக வெளிநடப்பு!

10.5% வன்னியர் இடஒதுக்கீடு பற்றி சட்டப்பேரவை தலைவர் பேச அனுமதிக்காததை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள்…

வடத்திற்கு கயிறு வாங்கி போடக்கூட வக்கில்லாமல் இருக்கும் சேகர்பாபு: எச். ராஜா!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேரின் வடத்திற்கு கயிறு வாங்க முடியல.. அதிகாரிகளுக்கு சொகுசு காரா? என்று பாஜக மூத்த தலைவர் எச்.…

எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம்!

இடைக்கால சபாநாயகர் தேர்வு விஷயத்தில் நரேந்திர மோடி அரசு அரசியல் சாசனத்தை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே,…