‘ஆம்னி’ பேருந்துகளில் வெளிமாநில பதிவு எண் விவகாரம்: உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

வெளி மாநில பதிவு எண் கொண்டஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்க கூடாது என்ற தமிழகஅரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை…

நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி 2024-25 ஆம் ஆண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல்…

Continue Reading

கெஜ்ரிவால் விடுதலைக்கு எதிராக முழு அமைப்பும் முயல்வது சர்வாதிகாரம்: சுனிதா கெஜ்ரிவால்!

அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வராமல் இருக்க மத்திய அரசின் அனைத்து அமைப்புகளும் முயல்வதாகவும், இது சர்வாதிகாரப் போக்கு எனவும் அவரது மனைவி…

நாடாளுமன்றம் 140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் மையம்: பிரதமர் மோடி!

நாடாளுமன்றம் வெறும் கட்டிடமல்ல என்றும், அது 140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் மையம் என்றும் மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.…

இந்திரா காந்தி பெருமை புரியாமல் அண்ணாமலை பேச வேண்டாம்: செல்வபெருந்தகை

“விடுதலைப் போராட்ட காலத்தில் பல ஆண்டுகாலம் சிறையில் இருந்த நேரு பாரம்பரியத்தில் வந்த இந்திரா காந்தியின் பெருமையை விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும்…

கென்யாவில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வெளியுறவுத் துறை வலியுறுத்தல்!

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வன்முறையால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது.…

எதிா்க்கட்சித் தலைவராக தோ்வாகியுள்ள ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக தோ்வாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். மக்களவை…

கள்ளச்சாராய மரணம்: குஷ்பு தலைமையில் விசாரணைக் குழு!

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாரய மரணங்கள் தொடர்பாக குஷ்பு தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்…

அரசியலமைப்பு குறித்து பேச காங்கிரஸ் கட்சிக்கு தகுதியில்லை: அண்ணாமலை

அரசியல் சாசனம் குறித்து பேச காங்கிரஸுக்கு அருகதை இல்லை என்று அண்ணாமலை கூறினார். நெருக்கடிநிலை கால போராட்ட வீரர்கள் சங்கம் சார்பில்…

கள்ளக்கறிச்சியில் மத்தியக் குழு ஆய்வு செய்ய வேண்டும்: பிரேமலதா!

கள்ளக்குறிச்சிக்கு மத்திய அரசின் ஆய்வுக் குழுவினர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக பொதுச்…

செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவல் ஜூலை 1 வரை நீட்டிப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 1-ம் தேதி…

வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது: ராமதாஸ்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் தான், ஆனால் அதைக் காரணம் காட்டி வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை மறுப்பதை ஏற்றுக் கொள்ள…

திருச்சியில் தனியார் கல்லூரியில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி: டிடிவி தினகரன் கண்டனம்!

திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உரிய…

யானை வழித்தடத்தை ஈஷா மையம் ஆக்கிரமித்துள்ளதா?: துரைமுருகன் கேள்வி!

யானை வழித்தடத்தை ஈஷா மையம் ஆக்கிரமித்துள்ளதா இல்லையா என்பது குறித்து நேரடியான பதில் வேண்டும் என தமிழக சட்டசபையில் வனத்துறை அமைச்சருக்கு…

பிரிட்டன் சிறையில் இருந்து ஜூலியான் அசாஞ்ச் விடுதலை!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையானார். இது தொடர்பாக திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, தனது விடுதலைக்கு…

கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது: மு.க.ஸ்டாலின்!

“நெல்லை சாதி மறுப்பு திருமண விவகாரத்தில் சாதிய வன்கொடுமை நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக தெரியவந்ததை அடுத்து இவ்வழக்கில் வன்கொடுமை தடுப்புப் பிரிவுகளும்…

சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க அதிமுகவுக்கு ஒரு நாள் தடை!

தமிழக சட்டப்பேரவையில் கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். தொடர்ந்து…

எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்க வேண்டும்: ராகுல் காந்தி!

“எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கினால், மக்களவை சபாநாயகர் தேர்வில் அரசுக்கு ஆதரவளிப்போம்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 18-வது மக்களவையின்…