கனமழை காரணமாக டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் நிறுத்தி வைத்திருந்த கார்கள் பலத்த சேதமடைந்தன. இதில் 4 பேர்…
Category: முக்கியச் செய்திகள்
கடற்படை மாலுமி உயிரிழந்த விவகாரத்தில் 10 இந்திய மீனவர்கள் மீது வழக்குப்பதிவு!
கடற்படை மாலுமி உயிரிழந்த விவகாரத்தில் இலங்கையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
கள்ளச் சாராய விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம்: எச்.ராஜா!
கள்ளக்குறிச்சி கள்ளச் சராய உயிரிழப்பு விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்காமல் சட்டப்பேரவைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று பாஜக முன்னாள்…
நீட் வினாத்தாள் கசிவு: டெல்லியில் மாணவர் அமைப்பினர் போராட்டம்!
டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்திற்குள் மாணவர் அமைப்பினர் புகுந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய…
அவசர நிலை குறித்து பேசியதை சபாநாயகர் தவிர்த்து இருக்க வேண்டும்: ராகுல் காந்தி!
அவசர நிலை குறித்து பேசியதை சபாநாயகர் தவிர்த்து இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை…
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அதிகரித்துள்ளது: அமெரிக்கா!
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான மதமாற்றத் தடைச் சட்டம், வெறுப்புப் பேச்சு, வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை இடிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து…
காவல்துறை ஒத்துழைப்பு இல்லாமல் கள்ளச் சாராயம் விற்பனைக்கு வாய்ப்பில்லை: எவிடன்ஸ் கதிர்!
“கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்களுக்கு ஆளும்கட்சியின் 2 எம்எல்ஏக்கள், ஓர் அமைச்சருக்கு தொடர்பு உள்ளது. காவல்துறை ஒத்துழைப்பு இல்லாமல் கள்ளச் சாராயம்…
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு!
ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர்…
செல்போன் ரீ-சார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது ஜியோ நிறுவனம்!
நாடு முழுவதும் செல்போன் ரீ-சார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம். 5G பயனர்களுக்கு புதிய அன்லிமிட்டட் ப்ளான்களையும் ரிலையன்ஸ் ஜியோ…
செங்கோலை அகற்ற கூறியிருப்பது தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது: யோகி ஆதித்யநாத்
“நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை அகற்ற கூறியிருப்பது தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இண்டியா கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது” என்று உத்தரப் பிரதேச…
ராமர் கோயிலிலும் கசிவு; வினாத்தாளும் கசிவு: உத்தவ் தாக்கரே
ராமர் கோயிலிலும் கசிவு ஏற்படுகிறது, வினாத்தாள் விவகாரத்திலும் கசிவு ஏற்பட்டுள்ளது என்று உத்தவ் தாக்கரே கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தின் மழைக்கால கூட்டத்தொடர்…
குடியரசுத் தலைவர் குறிப்பிடாத 5 முக்கிய பிரச்னைகள்: மல்லிகார்ஜுன கார்கே!
நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் இன்று மோடி அரசு தயாரித்துக் கொடுத்த உரையை வாசித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மிக முக்கியமான…
குடியரசுத் தலைவர் உரை ஒளிபரப்பில் மோடி 73 முறை, ராகுல் 6 முறை காட்டப்பட்டனர்: ஜெய்ராம் ரமேஷ்!
நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில், இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையின் நேரடி ஒளிபரப்பின்போது பிரதமர் மோடி 73 முறையும் ராகுல்…
நெருக்கடி நிலையை திமுக ஆதரித்ததா என்பதை தமிழக முதல்வர் விளக்க வேண்டும்: ராம.சீனிவாசன்
“நெருக்கடி நிலையை திமுக ஆதரித்ததா அல்லது எதிர்த்ததா என்பதை தமிழக முதல்வர் விளக்க வேண்டும்” என்று பாஜக மாநில பொதுச் செயலாளர்…
பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த விவகாரம்: வழக்கை வாபஸ் கோருவது நியாயமற்றது: உயர்நீதிமன்றம்!
தடை செய்யப்பட்ட குட்காவை பேரவைக்குள் கொண்டுவந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெறக்கோருவது…
லோக்சபாவில் இருந்து செங்கோலை அகற்ற சபாநாயகருக்கு சமாஜ்வாதி எம்பி கடிதம்!
நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் சபாநாயகர் இருக்கை அருகே நிறுவப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகிலேஷ் யாதவின்…
அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்: பிரேமலதா நேரில் ஆதரவு!
அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து சரியான நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து சென்னை எழும்பூரில்…
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை: ஆம் ஆத்மி எம்.பி.க்கள் புறக்கணிப்பு!
தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டாக பங்கேற்கும் கூட்டத்தில் குடியரசுத்…
