சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 பேர் பலி!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று (சனிக்கிழமை) காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.…

இடஒதுக்கீட்டு புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும்: ஜி.கே.மணி

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என சட்டப்பேரவை பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.…

கள்ளச் சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை; ரூ.10 லட்சம் அபராதம்: மசோதா தாக்கல்!

கள்ளச்சாராயம் தயாரித்து, விற்றால் ஆயுள் தண்டனை வழங்கவும், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்து மதுவலிக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு…

டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை, அதனால்தான் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள்: துரைமுருகன்

டாஸ்மாக் மதுபானம் சாஃப்ட் டிரிங்க் போல உள்ளதாகவும் கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.…

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை: மராட்டிய பட்ஜெட்டில் அறிவிப்பு!

குடும்பத்துக்கு ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசம், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என மராட்டிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழிசை சந்திப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசியது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது. மக்களவைத்…

3 புதிய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி சென்னையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர் மற்றும் சென்னை…

ஜாமீனில் விடுதலையானார் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்!

நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம்…

நாடாளுமன்றத்தில் நீட் பிரச்சினையை பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி!

நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதில் இண்டியா கூட்டணி உறுதியாக உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்…

நீட் தேர்வில் எவ்வித குளறுபடியும் இல்லை: நயினார் நாகேந்திரன்!

நீட் தேர்வில் எவ்வித குளறுபடியும் இல்லை என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறினார். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன்,…

சென்னை, தஞ்சை, திருச்சியில் 6,746 அடுக்குமாடி குடியிருப்புகள்: முதல்வர் ஸ்டாலின்!

“சென்னை, தஞ்சாவூர், திருச்சியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் 6,746 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ரூ.1,146 கோடி மதிப்பில், மறு…

பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்!

பிரதமர் மோடியையும், தமிழக முதல்வர் ஸ்டாலினையும் ஒரு ட்வீட்டில் கிண்டலாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து…

குழந்தைகளுக்காகவே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: மா.சுப்பிரமணியன்!

ரூ. 250 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும், ரூ. 50 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக மருத்துவமனை…

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு யாரும் பொறுப்பாக முடியாது: தேவ கவுடா!

நீட் தேர்வு முறைகேடுகள் விவகாரத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது; நீட் தேர்வு முறைகேடுகளுக்கு யாரும் பொறுப்பாகவும் முடியாது…

ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது!

நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம்…

டெல்லியில் விமான நிலைய மேற்கூரை விழுந்து 3 பேர் உயிரிழப்பு!

தலைநகர் டெல்லியில் கனமழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து 6 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று…

போக்சோ வழக்கில் எடியூரப்பாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

போக்சோ வழக்கில் எடியூரப்பாவுக்கு எதிராக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார் 750 பக்ககுற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். பெங்களூருவை சேர்ந்த 54 வயது…

இந்திய பல்கலைக்கழகங்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் உலக அரங்கில் முன்னேறுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். லண்டனில் தலைமை இடமாக கொண்டு…